Dhoni
ஐபிஎல் 2022: சிஎஸ்கே கேப்டனாக மாறுகிறாரா ஜடேஜா?
ஐபிஎல் 2022 சீசனில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 8 அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை அறிவிக்க நேற்று கடைசி நாள் என்பதால் வீரர்கள் தக்கவைப்பு பட்டியலை வெளியிட்டன.
புதிதாக வரும் அகமதாபாத், லக்னோ அணிகள் 2 இந்திய வீரர்கள், ஒரு வெளிநாட்டு வீரருக்கு அதிகமாக தக்கவைக்க முடியாது. இந்த இரு அணிகளும் இந்த மாதம் 30ஆம் தேதிக்குள் தக்கவைப்பு வீரர்கள் பட்டியலை பிசிசிஐயிடம் வழங்க வேண்டும்.
Related Cricket News on Dhoni
-
ஐபிஎல் 2022: அணிகள் தக்கவைக்ககும் வீரர்களின் விவரம்!
ஐபிஎல் 2022 மெகா ஏலத்துக்கு முன்னால் ஐபிஎல் அணிகள் தக்க வைத்த வீரர்களில் தோனி, கோலி, ரோகித் சர்மா, பும்ரா, கேன் வில்லியம்சன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் உள்ளனர். ...
-
ஐபிஎல் 2022: அடுத்த 3 சீசன்களுக்கு சிஎஸ்கேவின் கேப்டன் தோனி தான்!
அடுத்துவரும் 3 ஐபிஎல் சீசன்களுக்கும் சிஎஸ்கே அணி கேப்டன் தோனியைத் தக்கவைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஷாருக் கான் சிக்சரை கண்டுகளித்த எம்.எஸ். தோனி!
தனது பாணியில் சிக்சர் விளாசி ஆட்டத்தை முடித்த தமிழக வீரர் ஷாருக் கானின் பேட்டிங்கை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொலைக்காட்சியில் கண்டுகளித்தார். ...
-
சிம்மன்ஸின் ஆல்டைம் டி20 அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி!
வெஸ்ட் இண்டீஸின் அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் லெண்டல் சிம்மன்ஸ், டி20 கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார். ...
-
‘அன்புள்ள தோனி, இன்னும் பல ஐபிஎல் சீசன்களுக்கு நீங்களே சென்னை சூப்பர் கிங்ஸை வழிநடத்த வேண்டும்’ - மு.க.ஸ்டாலின்
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ரசிகனாக இந்த விழாவிற்கு வந்திருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ...
-
எனது கடைசி போட்டியை சென்னையில் தான் ஆடுவேன் - மகேந்திர சிங் தோனி!
ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெறுவது எப்போது என்ற கேள்விக்கு சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி, சிஎஸ்கே 4ஆவது முறையாக கோப்பையை வென்றதற்கான பாராட்டு விழாவில் பேசியபோது தெரிவித்தார். ...
-
சிஎஸ்கே வீரர்களுக்கு நவ.20-ல் பாராட்டு விழா - முதலமைச்சர் பங்கேற்பு!
வருகிற நவம்பர் 20ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். ...
-
தோனியிடமிருந்து சிஎஸ்கேவிற்கு சென்ற மெசேஜ் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் தன்னை சிஎஸ்கே அணி தக்கவைக்க வேண்டமென மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தொடர் தோல்விக்கு காரணம் ஐபிஎல் தான் - ட்விட்டரில் கொந்தளிக்கும் ரசிகர்கள்!
சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர்கள் ஜொலிக்காமல் போக மிக முக்கிய காரணமே ஐ.பி.எல். தொடர் தான். ஆகவே அதனை தடை செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ...
-
பயிற்சியை ரத்து செய்த இந்தியா; தோனியின் ஐடியாவால் வாலிபால் விளையாடிய வீரர்கள்!
இந்திய அணி கடைசி நேரத்தில் திடீரென பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்தது பரபரப்பை கிளப்பியுள்ளது. ...
-
தனது ஆல் டைம் டி20 அணியை தேர்வு செய்த எவின் லூயிஸ்!
டி20 கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த லெவனை வெஸ்ட் இண்டீஸின் அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் எவின் லூயிஸ் தேர்வு செய்துள்ளார். ...
-
கேப்டன் டி20 உலகக்கோப்பை: மென்டர் தோனியிடம் இந்திய வீரர்கள் தீவிர ஆலோசனை!
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுடன் இன்று மோதலுக்கு தயாராகும் வகையில் இந்திய வீரர்கள் நேற்று தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். ஆனால், ஹர்திக் பாண்டியா பயிற்சிக்கு வரவில்லை, வேகப்பந்துவீச்சாளர் பும்ரா நீண்டநேரம் அணியின் ஆலோசகர் தோனியுடன் ஆலோசனை நடத்தினார். ...
-
டி20 உலகக்கோப்பை: பயிற்சியில் பந்துவீசிய தோனி!
இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட்டுவரும் மகேந்திர சிங் தோனி பேட்டர்களுக்கு பந்துவீசிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
ஸ்டாலின் தலைமையில் சிஎஸ்கேவிற்கு பாராட்டு விழா - சீனிவாசன்!
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஐபிஎல் கோப்பையுடன் வந்து முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்திப்பார் என சிஎஸ்கே உரிமையாளர் என். ஸ்ரீனிவாசன் தெரிவித்தார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47