For india
இந்திய கிரிக்கெட் சாம்ராஜ்யத்தின் தன்னிகரில்லா அரசன்..!#HappyBirthdayMSDhoni
கடந்த 2019, ஜூலை 11ஆம் தேதி இங்கிலாந்தின் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி. மழையின் காரணமாக இரண்டாவது நாளாக தொடர்ந்த ஒருநாள் போட்டி. இந்திய அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 31 ரன்கள் எடுக்க வேண்டும். தோனி களத்தில் இருக்கிறார். அடுத்த ஓவரை வீச நியூசிலாந்து அணியின் ஃபெர்குசன் அழைக்கப்பட்டார். முதல் பந்தில் தோனியின் ஆஸ்தான ட்ரேட்மார்க் ஷாட்டான பேக்வார்டு பாய்ண்ட் திசையில் சிக்சர். 11 பந்துகளில் 25 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை வந்தது. அடுத்த பந்து யார்க்கர். ரன்கள் ஏதும் இல்லை. அந்த ஓவரின் மூன்றாவது பந்து, ஸ்கொயரில் தட்டிவிட்டு தோனியின் கால்கள் வேகம் எடுக்கின்றன. முதல் ரன்னை முடித்துவிட்டு, இரண்டாவது ரன்னுக்காக ஓடி வரும் போது, கப்தில் சரியாக ஸ்டெம்புகளில் டைரக்ட் ஹிட் அடிக்கிறார்.
பொதுவாக எவ்வித சலனமும் இல்லாமல் தோனியின் முகம் காணப்படும். ஆனால் அன்று, மூன்றாவது நடுவரின் தீர்ப்பைப் பார்த்ததும் தலை குனிந்தவாறு களத்தில் இருந்து சோகத்துடன் வெளியேறுகிறார். இந்தியாவுக்கே அன்று ஹார்ட் அட்டாக் தான். உலகக்கோப்பைக் கனவு பறிபோனது. கமெண்ட்ரியில் ”இது நிஜம் தானா...தோனி கடைசியாக மைதானத்தை விட்டு வெளியேறுகிறாரா?” எனக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. மைதானத்தில் இருந்த அனைவரும் தோனிக்காக எழுந்து நின்று கரகோஷம் எழுப்புகின்றனர்.
Related Cricket News on For india
-
அவர் மீண்டும் பந்துவீசுவது சிறப்பானது - ஹர்திக் குறித்து சூர்யகுமார் யாதவ்!
ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயத்திலிருந்து மீண்டு மீண்டும் பந்துவீசுவதை பார்க்க நன்றாக உள்ளது என சக அணி வீரர் சூர்யகுமார் யதாவ் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த மிதாலி ராஜ்!
இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ், ஐசிசியின் மகளிர் ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதித்துள்ளார். ...
-
மற்றவர் கருத்துக்கு பதில் கூற முடியாது - சூர்யகுமார் யாதவ்
இலங்கைக்கு சென்றுள்ள இந்திய அணியை ஏ அணி என்று கூறிய ரணதுங்காவின் கருத்து குறித்து சூர்யகுமார் யாதவ் கருத்து கூறியுள்ளார். ...
-
IND vs SL: ரணதுங்காவின் கருத்துக்கு எதிர்ப்பு தெர்வித்த கனேரியா!
இந்திய அணி குறித்து இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ரணதுங்கா கூறிய கருத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் தனேஷ் கனேரியா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL: உத்தேச அணிகளை அறிவித்த இர்ஃபான் & விவிஎஸ் லக்ஷ்மண்!
இலங்கை அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் இடம்பெறும் உத்தேச பிளேயிங் லெவனை இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் இர்ஃபான் பதான், விவிஎஸ் லக்ஷ்மண் அறிவித்துள்ளனர். ...
-
ENG vs IND: நூறு விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி!
இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளை நேரில் காண மைதானத்தில் நூறு விழுக்காடு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. ...
-
IND vs SL: பயிற்சியில் அதிரடி காட்டும் தவான் &கோ
ஷிகர் தவான் தலைமையிலான அணியும், புவனேஷ்வர் குமார் தலைமையிலான அணியும் இன்று பலப்பரீட்சை நடத்தின. ...
-
ராகுல் டிராவிட்டின் கீழ் விளையாடுவது மற்றிலும் மாறுபட்டது -பிரித்வி ஷா
ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் விளையாடுவது குறித்த நினைவலைகளை இந்திய அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா பகிர்ந்துள்ளார். ...
-
நிதான ஆட்டம் குறித்து பதிலளித்த மிதாலி ராஜ்!
ஒருநாள் ஆட்டங்களில் நிதானமாக ஆடுவது குறித்த விமர்சனங்களுக்கு இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் பதில் அளித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பையில் சூர்யகுமார் யாதவ் இடம்பெற வேண்டும் - விவிஎஸ் லக்ஷ்மண்!
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் கண்டிப்பாக ஆட வேண்டும் என்று விவிஎஸ் லக்ஷ்மண் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
'இலங்கையின் நிலை அறிந்து பேசவும்' - ரணதுங்கா கேள்விக்கு ஆகாஷ் சோப்ராவின அசத்தல் பதில்!
டி20 உலகக் கோப்பைப் போட்டியி்ன் தகுதிச் சுற்றில் விளையாட வேண்டிய நிலையில்தான் இலங்கை அணி இருக்கிறது என இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ரணதுங்காவுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பதிலடி கொடுத்துள்ளார். ...
-
பிசிசிஐயின் முடிவு வீரர்களை அசிங்கப்படுத்துவது போன்று - கபில் தேவ்
காயமடைந்துள்ள சுப்மன் கில்லிற்கு பதிலாக தற்போது பிரித்வி ஷாவை இங்கிலாந்துக்கு அழைக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக ஒரு தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
பிரித்வி ஷாக்கு கிடைத்த வாய்ப்பு; இங்கிலாந்து தொடருக்கு ரெடி?
இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருக்கும் இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க ஆட்டக்காரரார் சுப்மன் கில் காயமடைந்துள்ளதால் அவருக்கு பதிலாக இளம் வீரர் பிருத்வி ஷா இந்திய அணிக்கு திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ...
-
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டை ஆளும் மிதாலி ராஜ்!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் அனைத்து வகையிலான சர்வதேசப் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24