If india
தினேஷ், ரிஷப் விசயத்தில் என்ன நடக்கும் என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது - ரோஹித் சர்மா!
டி20 உலக கோப்பை அரை இறுதி சுற்றில் இந்திய அணி பலம் வாய்ந்த இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி வியாழக்கிழமை இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி டி20 உலக கோப்பை அரையிறுதி சுற்றில் விளையாடுகிறது. அதே போன்று டி20 உலககோப்பையில் இங்கிலாந்து அணியை 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா சந்திக்கிறது.
இந்த நிலையில் அடிலெய்ட் மைதானத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, “அரையிறுதி போட்டி வரை வந்திருக்கிறோம் இப்போது எங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது நீண்ட பயணமாக இருந்தது. நாங்கள் என்ன செய்தோமோ, அதையே தான் திரும்பவும் செய்கிறோம். எந்த மாற்றமும் இல்லை, நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடினால் நிச்சயம் வெற்றி பெறுவோம். இன்னும் செல்ல வேண்டிய தூரம் இருக்கிறது.
Related Cricket News on If india
-
சூழலுக்கு ஏற்ப மாறி, அதற்கேற்ப திட்டமிட வேண்டும் - ரோஹித் சர்மா
டி20 உலக கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்வது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கருத்து கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: மற்றுமொரு வீரருக்கு காயம்; பெரும் பின்னடைவில் இங்கிலாந்து!
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் பயிற்சியின் போது காயமடைந்துள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. ...
-
அவருடைய பலவீனத்தை கண்டறிவது கடினம் - சூர்யகுமார் யாதவ் குறித்து மொயீன் அலி!
சூரியகுமார் யாதவ் தன்னுடைய பவுலிங்கை கொலை செய்யும் வகையில் அடித்து நொறுக்கியதாக இங்கிலாந்து வீரர் மொயின் அலி நினைவு கூர்ந்துள்ளார். ...
-
சூர்யகுமாரை நாங்கள் அதிரடியாக ஆட விடமாட்டோம் - பென் ஸ்டோக்ஸ் உறுதி!
சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்யும்போது பந்து வீசும் அணி, அவரை எப்படி கட்டுப்படுத்துவது என்று தலையை சொரிய வேண்டியதுதான் என இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் தூண்டுகோலாக இவர் இருப்பார் - ரவி சாஸ்திரி!
இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிபோட்டிக்கான இந்திய அணியில் ரிஷப் பந்தை களம் இறக்க வேண்டும் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ...
-
அரையிறுதியில் ரிஷப், கார்த்திக்கில் யாருக்கு வாய்ப்பு? - ராகுல் டிராவிட் பதில்!
டி20 உலகக்கோப்பை 2022 அரையிறுதி போட்டியில் இந்திய அணியில் ரிஷப் பந்த் மீண்டும் சேர்க்கப்படுவாரா என்பது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியுள்ளார். ...
-
வேற்று கிரகத்திலிருந்து வந்தது போல் விளையாடுகிறார் - வாசிம் அக்ரம்!
ஆச்சரியப்படும் வகையில் அட்டகாசமாக விளையாடி வரும் சூரியகுமார் யாதவ் வேற்று கிரகத்தில் இருந்து வந்தது போல் எப்படி போட்டாலும் அடிப்பதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் பாராட்டியுள்ளார். ...
-
எனக்கு புத்துணர்ச்சி தந்தது தோனியின் மெசேஜ் தான் - விராட் கோலி!
இந்திய வீரர் விராட் கோலி, தான் ஃபார்ம் அவுட்டில் இருந்த போது தோனி என்ன கூறினார், அது எப்படி புத்துணர்ச்சி தந்தது என்பதை வெளிப்படையாக கூறியுள்ளார். ...
-
தனது திறமையால் எதிரணி கேப்டனையே பாராட்ட வைத்த சூர்யகுமார் யாதவ்!
தோல்வி குறித்து பேசிய ஜிம்பாப்வே அணி கேப்டன் கிரைக் எர்வீன், இந்திய வீரர் சூர்யக்குமார் யாதவை வெகுவாக பாராட்டினார். ...
-
சூரியகுமார் யாதவ் முற்றிலும் தனித்துவமான பேட்ஸ்மேன் - ராகுல் டிராவிட்!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் சூரியகுமார் யாதவை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார். ...
-
இவரை போன்ற வீரரை இந்திய அணி இதற்கு முன் பெற்றிருக்கவில்லை - கவுதம் கம்பீர்!
சூர்யகுமார் யாதவ் மாதிரியான ஒரு வீரரை இந்திய அணி இதற்கு முன் பெற்றிருக்கவில்லை என்றும், அவர் அரிதினும் அரிதாக கிடைக்கக்கூடிய சிறந்த பேட்ஸ்மேன் என்றும் கவுதம் கம்பீர் புகழாரம் சூட்டியுள்ளார். ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மகுடம் சூடிய சூர்யகுமார் யாதவ்!
ஒரு ஆண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர் எனும் சாதனையை சூர்யகுமார் யாதவ் படைத்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: அஸ்வின் அபாரம்; ஜிம்பாப்வேவை வீழ்த்தியது இந்தியா!
டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
அசாத்திய கேட்ச்சைப் பிடித்து அசத்திய ரியான் பர்ல் - வைரல் காணொளி!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47