If ipl
ஐபிஎல் 2021 : மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு; முதல் போட்டியே இவங்களுக்கு தான்!
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்குவதற்கான பணிகளில் பிசிசிஐ தீவிரமாக குதித்துள்ளது. இதுவரை 29 லீக் ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் நடைபெற வேண்டியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கரோனா பரவல் அச்சுறுத்தல் குறையாத காரணத்தினால் ஐபிஎல் போட்டிகளை கடந்தாண்டை போல ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
Related Cricket News on If ipl
-
ராயல் லண்டன் கோப்பை தொடரிலிருந்து விலகிய ஸ்ரேயாஸ் ஐயர்!
உடற்தகுதி பயிற்சியின் காரணமாக ராயல் லண்டன் கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் அறிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸின் அந்த நான்கு வீரர்கள் யார்?
ஐபிஎல் 15வது சீசனுக்கு முன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி எந்த 4 வீரர்களை தக்கவைக்கும் என்பது குறித்து பார்ப்போம். ...
-
டிராவிட்டிடம் இருந்து கிரிக்கெட்டை கற்றுக் கொள்ளும் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள் - சஞ்சு சாம்சன்
ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் கிரிக்கெட்டை கற்றுக்கொள்ளும் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என இந்திய வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
டிசம்பரில் தொடங்கும் டி20 தொருவிழா - ரசிகர்கள் உற்சாகம்
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரனான பிக் பேஷ் லீக் தொடரின் 11ஆவது சீசன் டிசம்பர் 05ஆம் தேதி தொடங்கும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ஆர்சிபி தக்கவைக்கும் நான்கு வீரர்கள் யார்?
ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்துக்கு முன் ஆர்சிபி அணி எந்த 4 வீரர்களை தக்கவைக்க வேண்டும் என்று பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: மும்பை அணி தக்கவைக்கும் 4 வீரர்கள் யார்?
ஐபிஎல் 15வது சீசனுக்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணி எந்த 4 வீரர்களை தக்கவைக்கும் என்று ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். ...
-
கேப்டன் கோலி குறித்து வைரலாகும் ரெய்னாவின் கருத்து!
இந்திய கேப்டன் விராட் கோலியின் கேப்டன்ஷிப் திறன் குறித்து முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறிய கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
தனது ஆல் டைம் ஐபிஎல் லெவன் அணியை அறிவித்த சூர்யகுமார் யாதவ்!
இந்திய அணியின் வளரும் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் தனது ஆல்டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்துள்ளார். ...
-
‘தோனி இல்லையெனில் நானும் இல்லை’ - வைரலாகும் ரெய்னாவின் கருத்து!
ஐபிஎல் தொடரிலிருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவித்தால் தானும் ஓய்வை அறிவிப்பேன் என சிஎஸ்கே அணியின் துணைக்கேப்டன் சுரேஷ் ரெய்னா கூறிய கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
சிஎஸ்கேவிலிருந்து தோனி ஓய்வா? - சிஇஓ காசி விஸ்வநாதனின் பதில்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி மேலும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார் என அந்த அணியில் தலைமை செயல் அதிகாரி காரி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் விளையாடுவதே என்னுடைய இலக்கு - ‘யார்க்கர் கிங்’ நடராஜன்
காயத்தால் மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சையில் இருந்து மீண்டு வருகிறேன். இப்போதைக்கு ஐபிஎல்லில் விளையாடுவதே தன்னுடைய இலக்கு என்று இந்திய வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் தங்கராசு தெரிவித்துள்ளார். ...
-
ஸ்ரேயாஸ் வருகையால் டெல்லி அணியில் ஏற்பட்ட குழப்பம்!
காயத்திலிருந்து ஸ்ரேயாஸ் ஐயர் குணமடைந்துள்ளதால், நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக யாரை நியமிப்பது என்ற குழப்பத்தில் அணி நிர்வாகம் உள்ளது. ...
-
ஐபிஎல் 2022: டிசம்பரில் மேகா வீரர்கள் ஏலம் - தகவல்
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் பிற்பாதியில் நடக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சிஸ்கேவுக்கு இந்த விஷயம் தலைவலி தான் - சிஇஓ காசி விஸ்வநாதன்!
இந்தியாவில் நடைபெற்ற 14வது சீசன் ஐபிஎல் தொடரானது கரோனா வைரஸ் பரவல் காரணமாக ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47