In super
தோனியின் கீழ் விளையாடிய கவுரவம் - டுவைன் பிராவோ!
கடந்த 2020ஆம் ஆண்டு யாருமே எதிர்பாராத வகையில் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. இந்த ஒரு சம்பவம் கிரிக்கெட் வட்டாரங்களில் மட்டுமில்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எப்பொழுதுமே மாஸ் காட்டும் சென்னை அணி 2020ஆம் ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணம், அந்த அணியில் பெரும்பாலான வீரர்கள் வயது முதிர்ந்தவர்களாக உள்ளது தான் என்ற சர்ச்சையான கருத்தும் கிரிக்கெட் வட்டாரத்தில் உலவி வந்தது.
Related Cricket News on In super
-
காதலியையுடன் திருமண நிச்சயதார்த்தம்; ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷர்தூல்!
சிஎஸ்கே அணியின் இளம் வீரர் ஷர்துல் தாகூருக்கு தனது நீண்ட நாள் காதலியுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: அடுத்த 3 சீசன்களுக்கு சிஎஸ்கேவின் கேப்டன் தோனி தான்!
அடுத்துவரும் 3 ஐபிஎல் சீசன்களுக்கும் சிஎஸ்கே அணி கேப்டன் தோனியைத் தக்கவைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கே தக்கவைக்கும் நான்கு வீரர்கள்; ரெய்னாவுக்கு இடமில்லை!
ஐபிஎல் 15ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைக்கும் நான்கு வீரர்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ஏப்ரல் 2ஆம் தேதி சென்னையில் முதல் போட்டி - தகவல்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி சென்னையில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
‘அன்புள்ள தோனி, இன்னும் பல ஐபிஎல் சீசன்களுக்கு நீங்களே சென்னை சூப்பர் கிங்ஸை வழிநடத்த வேண்டும்’ - மு.க.ஸ்டாலின்
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ரசிகனாக இந்த விழாவிற்கு வந்திருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ...
-
எனது கடைசி போட்டியை சென்னையில் தான் ஆடுவேன் - மகேந்திர சிங் தோனி!
ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெறுவது எப்போது என்ற கேள்விக்கு சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி, சிஎஸ்கே 4ஆவது முறையாக கோப்பையை வென்றதற்கான பாராட்டு விழாவில் பேசியபோது தெரிவித்தார். ...
-
சிஎஸ்கே வீரர்களுக்கு நவ.20-ல் பாராட்டு விழா - முதலமைச்சர் பங்கேற்பு!
வருகிற நவம்பர் 20ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். ...
-
ஹசில்வுட்டின் அனுபவம் எங்களுக்கு உதவியது - ஆரோன் ஃபிஞ்ச் புகழாரம்!
ஐபிஎல் டி20 தொடரில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருந்த ஹேசல்வுட் தனக்குக் கிடைத்த அனுபவங்களை எங்களிடம் பகிர்ந்துகொண்டது, இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாட உதவியாக இருந்தது என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்தார். ...
-
தோனியிடமிருந்து சிஎஸ்கேவிற்கு சென்ற மெசேஜ் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் தன்னை சிஎஸ்கே அணி தக்கவைக்க வேண்டமென மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
‘தங்க மகன்' நீரஜ் சோப்ராவுக்கு சிஎஸ்கேவின் கவுரவம்!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக ரூ. 1 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. ...
-
ஸ்டாலின் தலைமையில் சிஎஸ்கேவிற்கு பாராட்டு விழா - சீனிவாசன்!
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஐபிஎல் கோப்பையுடன் வந்து முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்திப்பார் என சிஎஸ்கே உரிமையாளர் என். ஸ்ரீனிவாசன் தெரிவித்தார். ...
-
வீடு திரும்பிய கெய்க்வாட்டிற்கு உற்சாக வரவேற்பு!
ஐபிஎல் கோப்பையை வென்று சொந்தவூர் திரும்பிய சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ...
-
சிஎஸ்கேவில் இந்த 3 வீரர்களை தக்கவைக்க வேண்டும் - ஷான் பொல்லாக்!
ஐபிஎல் தொடருக்கான அடுத்த சீசனில் யார் யாரை சிஎஸ்கே அணி தக்கவைக்க வேண்டும் என தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஷான் பொல்லாக் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கே வின் முதல் வீரராக தோனி தக்கவைப்பு!
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் வீரராக தோனி தக்க வைக்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47