Indian cricket team
ரிங்கு சிங்கை 6ஆவது இடத்தில் தொடர வேண்டும் - ஜாக்ஸ் காலிஸ்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்திய அணி விளையாடும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று டர்பன் நகரில் தொடங்கியது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தேவையான வீரர்களை கண்டறியும் பயணத்தின் அங்கமாக நடைபெறும் இத்தொடரில் சமீபத்தில் ஆஸ்திரேலியாவை 4 – 1 என்ற கணக்கில் தோற்கடித்த சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்கியுள்ளது.
அதில் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, ஆசிய விளையாட்டுப் போட்டிகள் போன்ற தொடர்களில் ஜெய்ஸ்வால், ருதுராஜ், ரவி பிஷ்னோய் போன்ற இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி தங்களை அடுத்த தலைமுறை வீரர்களாக அடையாளப்படுத்தியுள்ளனர். அதிலும் குறிப்பாக மிடில் ஆர்டரில் விளையாடும் இடது கை பேட்ஸ்மேன் ரிங்கு சிங் அடுத்த ஃபினிஷராக உருவெடுப்பார் என்று ரசிகர்கள் ஆழமாக நம்பும் அளவுக்கு தொடர்ந்து அசத்தி வருகிறார்.
Related Cricket News on Indian cricket team
-
விராட் கோலியின் அளவிற்கு ரோஹித் சர்மா பிட்டாக தான் இருக்கிறார் - அங்கீத் காலியார்!
ரோஹித் சர்மா சற்று உடல் பருமனாக இருந்தாலும் அவர் களத்தில் விராட் கோலிக்கு நிகராக செயல்படுகிறார் என இந்திய அணியின் உடற்தகுதி நிபுணரான அங்கீத் காலியார் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் வீரர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் அணித்தேர்வு இருக்கும் - சூர்யகுமார் யாதவ்!
இந்திய அணி உலக கோப்பை தொடருக்கு முன்னதாக 6 போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறது என்கிற கவலை வேண்டாம் என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
என்னைவிட ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் முன்னிலையில் இருப்பார்கள் - ருதுராஜ் கெய்க்வாட்!
தற்போதைய இளம் இந்திய அணி பேட்ஸ்மேன்களில் வலைப்பயிற்சி செய்யும் போது தங்களுக்குள் யார் அதிக சிக்ஸர்கள் அடிப்பார்கள் என்ற போட்டி வைத்திருப்பதாக தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார். ...
-
இந்திய அணியின் அடுத்த யுவராஜ் சிங் இவர் தான் - சுனில் கவாஸ்கர்!
மக்கள் ரிங்கு சிங்கை இப்பொழுது அடுத்த யுவராஜ் சிங்காக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
“இந்திய அணியின் தேர்வு குழு ஆச்சரியப்பட்டவைக்கிறது” - தேர்வுகுழுவை விளாசும் முன்னாள் வீரர்கள்!
இந்திய அணியின் தேர்வுக்குழு எடுக்கும் முடிவுகள் ஆச்சரியப்பட வைக்கிறது என முன்னாள் வீரர்கள் ஆகாஷ் சோப்ரா, ஜாகீர் கான் விமர்சித்துள்ளனர். ...
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் உத்வேகமளித்தது - சூர்யகுமார் யாதவ்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 தொடரில் 4 – 1 என்ற கணக்கில் பதிவு செய்த வெற்றி தங்களுக்கு மிகப்பெரிய பூஸ்ட் கொடுத்துள்ளதாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
INDW vs ENGW, 2nd T20I: இங்கிலாந்து பந்துவீச்சில் 80 ரன்களில் சுருண்டது இந்திய மகளிர் அணி!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 80 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
தென் ஆப்பிரிக்காவில் விளையாட கூடுதல் பயிற்சி தேவை - ரிங்கு சிங்!
தென் ஆப்பிரிக்க ஆடுகளங்களில் விளையாடுவதற்கு அதிக பயிற்சி தேவைப்படுவதாக இந்திய அணியின் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். ...
-
ஷுப்மன் கில்லை 3ஆம் இடத்தில் களமிறக்க வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
என்னைப் பொறுத்த வரை ஜெய்ஸ்வால் – ருதுராஜ் தொடக்க வீரர்களாகவும் ஷுப்மன் கில் 3ஆவது இடத்திலும் விளையாடலாம் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
-
முதலிடத்திற்கு வருவேன் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை - ரவி பிஷ்னோய்!
உலகின் நம்பர் ஒன் டி20 பௌலராக தேர்ந்தெடுக்கப்பட்டது மிகவும் சிறப்பான ஒரு உணர்வு என இந்திய வீரர் ரவி பிஷ்னோய் தெரிவித்துள்ளார். ...
-
விராட், ரோஹித் வேண்டாம்; இவருக்கு கேப்டன்சி கொடுங்க - ஹர்பஜன் சிங்!
இந்திய அணியின் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி கடந்த ஓராண்டாக சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடாத நிலையில், சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணியை உலகக்கோப்பைக்கு அனுப்பலாம் என ஹர்பஜன் சிங் ஆலோசனை கூறியுள்ளார். ...
-
எந்த பயிற்சியாளராலும் ஷமி போன்றவரை உருவாக்க முடியாது - பராஸ் மாம்ப்ரே!
முகமது ஷமி ஒரு கலைஞனை போன்ற பவுலர் என்று இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே பாராட்டியுள்ளார். ...
-
இதற்காக தான் கோலி, ரோஹித்திற்கு ஓய்வளிக்கப்பட்டது - பராஸ் மாம்ப்ரே!
சாதாரண இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் ரோஹித் மற்றும் விராட் போன்ற நட்சத்திர சீனியர் வீரர்கள் விளையாட வேண்டிய அவசியமில்லை என்ற காரணத்தாலேயே ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே கூறியுள்ளார். ...
-
இத்தொடரில் இந்திய அணி வெற்றிபெறுவது கடினம் - ஆகாஷ் சோப்ரா!
தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் நடைபெறும் 3 வகையான தொடர்களிலும் இந்தியா அனைத்து போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றிகளை பெறுவது கடினம் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார் ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24