Indian cricket
ஒருவேளை ரோஹித் கேப்டனானால், இவர்களின் கதை அவ்வளவு தான்..!
இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் படுதோல்வியைச் சந்தித்து கோப்பையை இழந்தது.
இதனால் விராட் கோலியின் கேப்டன்ஷிப் குறித்த விவகாரம் ரசிகர்கள் மத்தியில் பூதாகரமாக வெடித்துள்ளது. அதிலும் கோலியை கேப்டன் பதவிலிருந்து நீக்கிவிட்டு ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வெண்டுமென்ற கருத்து சமூக வலைதளங்களில் அவ்வபோது வைரலாகி வருகிறது.