Indian cricket
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஹர்த்திக் பாண்டியா தலைமையில் களமிறங்குகிறதா இந்திய அணி?
ஐபிஎல் 2022 தொடர் மே 29ஆம் தேதி முடிவடைந்த பிறகு ஜூன் 9 முதல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வருகிறது. இதில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் இந்திய அணியை களமிறக்க பிசிசிஐ பரிசீலித்து வருகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ,விராட் கோலி ,கே.எல்.ராகுல் ,பும்ரா ,ரிஷாப் பந்த் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளது என்று கூறப்படுகிறது. அனைவரும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி கடும் களைப்பில் இருப்பார்கள், மேலும் பயோ பபுள் என்ற ஒரு கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருப்பதென்பது மன உளைச்சலுக்கான தருணமாகும்.
Related Cricket News on Indian cricket
-
உம்ரான் மாலிக்கிற்கு இன்னும் நேரம் வேண்டும் - முகமது ஷமி!
உம்ரான் மாலிக் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட இன்னும் கால அவகாசம் உள்ளதென இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து விராட் கோலிக்கு ஓய்வு?
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் விராட் கோலியின் ஆட்டம் மிகவும் மோசமாக உள்ளது. 3 முறை முதல் பந்தில் ஆட்டம் இழந்துள்ளார். ஒருமுறை மட்டுமே அரை சதம் அடித்துள்ளார். ...
-
கேப்டன்சி பொறுப்பு அளிக்காததற்கு காரணம் என்ன - மௌனம் கலைத்த யுவராஜ் சிங்!
2007 டி20 உலக கோப்பையில் தனக்கு பதில் தோனி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டது குறித்து முன்னாள் வீரர் யுவராஜ் சிங் மனம் திறந்து பேசியுள்ளார். ...
-
உம்ரான் மாலிக்கை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் - ஹர்பஜன் சிங்!
150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் எந்த ஒரு பந்து வீச்சாளரும் இந்திய அணியில் ஆடியதில்லை என இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ...
-
அடுத்தடுத்து கிரிக்கெட் தொடர்; கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு இந்திய அணி எந்தெந்த தொடர்களில் விளையாடப் போகிறது என்ற முழு விவரம் தெரியவந்துள்ளது. ...
-
அரசு கொடுத்த நிலத்தை 33 ஆண்டுகள் கழித்து அரசிடமே ஒப்படைத்த கவாஸ்கர்!
33 ஆண்டுகளுக்கு முன்னர் மகாராஷ்டிரா அரசு தனக்கு கொடுத்த 20,000 சதுர அடி நிலத்தை அரசிடமே மீண்டும் ஒப்படைத்தார் சுனில் கவாஸ்கர். ...
-
இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் குறித்து விமர்சித்த யுவராஜ் சிங்!
இந்திய அணி ஐசிசி உலக கோப்பை தொடர்களில் வெற்றி பெறமுடியாததற்கு என்ன காரணம் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி வருடாந்திர டெஸ்ட் தரவரிசை: ஆஸ்திரேலியா முதலிடம்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வருடாந்திர டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியது. ...
-
தோனிக்கு கிடைத்த ஆதரவு மற்றவர்களுக்கு கிடைத்ததா? - யுவராஜ் சிங் சாடல்!
இந்திய கிரிக்கெட் அணியின் இளவரசன் என்று போற்றப்பட்ட யுவராஜ் சிங், தனது நண்பரான தோனி குறித்து விமர்சித்துள்ளார். ...
-
இந்திய டி20 அணியின் 4ஆம் வரிசைக்கு இவர் பொருத்தமாக இருப்பார் - இர்ஃபான் பதான்!
இந்திய அணி டி20 உலக கோப்பையில் யாரை 4ஆம் வரிசையில் இறக்கலாம் என்று இர்ஃபான் பதான் கருத்து கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஃபாஸ்ட் பவுலிங் யுனிட்டை தேர்வு செய்த வாசிம் ஜாஃபர், நிகில் சோப்ரா!
கோப்பைக்கான இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் மற்றும் நிகில் சோப்ரா ஆகிய இருவரும் தேர்வு செய்துள்ளனர். ...
-
சாதனைகள் தகர்க்கப்படலாம்; உணர்வுகள் தனித்துவமே!! #HappyBirthdaySachin
அனைத்துத் துறைகளிலும் கண்டிப்பாக ஜாம்பவான்கள் இருக்கத்தான் செய்வார்கள், கிரிக்கெட்டைப் பொறுத்தவரை என்றும். ...
-
நான் விளையாடும் போது விராட் கோலி இருந்திருந்தால் இவ்வளவு சதம் அடிக்க விட்டுருக்க மாட்டேன் - சோயப் அக்தர்!
தனது காலத்தில் விராட் கோலி விளையாடிக் இருந்தால் இந்த அளவுக்கு ரன்களையும் சதங்களையும் அடித்திருக்க மாட்டார் என்று சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். ...
-
கவுண்டி கிரிக்கெட்: இரட்டைச் சதம் விளாசி புஜாரா அசத்தல்!
கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் டெர்பிஷைர் சீனியருக்கு எதிரான போட்டியில் சசெக்ஸ் சால்வேஜ் அணி வீரர் புஜாரா ஆட்டமிழக்காமல் இரட்டைச் சதம் அடித்து அசத்தினார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47