Advertisement
Advertisement
Advertisement

Ipl

England players unlikely to be involved in rescheduled IPL 2021
Image Source: Google
Advertisement

ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கினாலும் எங்கள் வீரர்கள் இடம்பெற மாட்டார்கள்- இசிபி தடாலடி

By Bharathi Kannan May 11, 2021 • 15:03 PM View: 525

கரோனா சூழல் காரணமாக கடந்தாண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.  இதையடுத்து ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனை இந்தியாவில் நடத்த திட்டமிட்டு, ஏப்ரல் 9ஆம் தேதி முதல் தொடர் நடைபெற்றது.

இந்நிலையில் பயோ பபுள் சூழலில் இருந்த சில வீரா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மொத்தம் 60 போட்டிகள் நடைபெறவிருந்த நிலையில், 29 ஆட்டங்களுடனே ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement

Related Cricket News on Ipl