Lucknow
ஐபிஎல் 2022: உலகக்கோப்பை பயிற்சியாளருக்கு வலைவிரிக்கும் லக்னோ!
கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரில் 14 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல்லில் இதுவரை 8 அணிகள் விளையாடிவந்த நிலையில் அடுத்த சீசனிலிருந்து கூடுதலாக 2 அணிகள் களம் காண்கின்றன. லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகள் புதிதாக இறங்குகின்றன. எனவே அடுத்த சீசனிலிருந்து ஐபிஎல்லில் 10 அணிகள் ஆடவுள்ளன. அதனால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது.
அடுத்த சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக ஆடுகின்றன. லக்னோ அணியை ஆர்பி சஞ்சீவ் கோயங்கா குழுமம் ரூ.7,090 கோடிக்கு வாங்கியது. அகமதாபாத் அணியை சிவிசி கேப்பிட்டள் பார்ட்னர்ஸ் நிறுவனம் ரூ.5,625 கோடிக்கு வாங்கியது.
Related Cricket News on Lucknow
-
ஐபிஎல் 2022: அதிரடி வீரர்களை டார்கெட் செய்யும் லக்னோ & அகமதாபாத்!
ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனில் கேஎல் ரகுல், டேவிட் வார்னர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை தக்கவைக்க லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகளிடையே கடும் போட்டி நிழவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24