Mega auction
ஐபிஎல் 2022: பிசிசிஐ-யிடம் கோரிக்கை விடுத்த உரிமையாளர்கள்!
ஐபிஎல் 15ஆவது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக இணைவதால் இந்த சீசன் முதல் 10 அணிகள் ஆடவுள்ளன. எனவே இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது.
மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12-13 தேதிகளில் பெங்களூருவில் நடக்கவுள்ளது. ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாத இறுதியில் தொடங்கும் என்று ஐபிஎல் அணி உரிமையாளர்களுடனான ஆலோசனைக்கூட்டத்திற்கு பின்னர் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார்.
Related Cricket News on Mega auction
-
மார்ச் இறுதியில் ஐபிஎல்? வெளியான தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மார்ச் இறுதியில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் யுனிவர்ஸ் பாஸின் பயணம் முடிந்தது - ரசிகர்கள் சோகம்!
ஐபிஎல் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்தவரான கிறிஸ் கெயிலையும், அவர்து அந்த இமாலய சிக்ஸர்களைக் இனி காண வாய்ப்பு கிடைக்காது என ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ...
-
ஐபிஎல் 2022: ஏலத்தில் பங்கேற்காத பிரபல வீரர்கள்!
ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்களின் ஆரம்பக்கட்டப் பட்டியலை 10 அணிகளுக்கும் அனுப்பியுள்ளது பிசிசிஐ. அந்தப் பட்டியலில் கிறிஸ் கெயில், பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட பல வீரர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. ...
-
ஐபிஎல் 2022: வீரர்கள் விவரங்களை வெளியிட்ட லக்னோ, அகமதாபாத்!
ஐபிஎல் போட்டியில் புதிதாக இணைந்துள்ள லக்னோ, அகமதாபாத் ஆகிய இரு அணிகளும் தாங்கள் தேர்வு செய்துள்ள வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளன. ...
-
ஐபிஎல் 2022: அணி உரிமையாளர்களுடன் பிசிசிஐ அலோசனை!
ஐபிஎல் தொடருக்கான தேதி மற்றும் இடம் குறித்து முடிவு செய்ய அனைத்து ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களையும் நாளை பிசிசிஐ சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: அகமதாபாத் அணி தேர்வு செய்த மூன்று வீரர்கள்; ரசிகர்கள் ஷாக்!
ஐபிஎல் போட்டியில் புதிதாகக் களமிறங்கியுள்ள லக்னோ அணி தேர்வு செய்துள்ள மூன்று வீரர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2022: அகமதாபாத் அணியில் இணையும் வீரர்கள் இவர்கள் தான்..!
ஆகமதாபாத் ஐபிஎல் அணியில் ஹர்திக் பாண்டியா, ரஷித் கான், ஷுப்மன் கில் ஆகியோர் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2022: ஏலத்திலிருந்து விலகும் பென் ஸ்டோக்ஸ் - தகவல்
ஐபிஎல் ஏலம் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் ஏலத்தில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்கப் போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ஸ்ரேயாஸ் ஐயருக்கு கட்டம் கட்டும் 3 அணிகள்!
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயரை எடுக்க 3 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ...
-
ஐபிஎல் 2022: வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கும் பாட் கம்மின்ஸ்!
ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கத் தன்னுடைய பெயரைத் தந்துள்ளதாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் ஏலத்தில் கலந்துக்கொள்ள வில்லை - ஜோ ரூட்!
இங்கிலாந்து டெஸ்ட் அணியில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ளவில்லை என இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கும் ரூட், வுட்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: கம்பேக் கொடுக்கிறாரா மிட்செல் ஸ்டார்க்!
2015க்குப் பிறகு முதல்முறையாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விருப்பம் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் இந்த அணிக்காக ஆட வேண்டும் - ஹர்ஷல் படேல் விருப்பம்!
ஐபிஎல் தொடரில் இனி வரும் சீசன்களிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகவே விளையாட வேண்டும் என வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் விருப்பம் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24