Nz cricket
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: கருப்பு பட்டை அணிந்து களமிறங்கிய இந்திய அணி; காரணம் இதுதான்!
இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டனில் நேற்று தொடங்க இருந்தது.
தொடர் மழை காரணமாக ‘டாஸ்’ கூட போடப்படாத நிலையில் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், 2ஆவது நாளான இன்று மழை பெய்யாததால், ஆட்டம் நடைபெற சாதகமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸ்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
Related Cricket News on Nz cricket
-
இந்திய அணி வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை அணியில் சேர்த்திருக்க வேண்டும் - அமித் மிஸ்ரா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை சேர்த்திருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார். ...
-
ஷஃபாலி எதிராக பந்து வீசுவது சவாலாக இருக்குகிறது - சோஃபியா எக்லெஸ்டோன்
அறிமுக வீராங்கனையான ஷஃபாலி வர்மாவுக்கு எதிராக பந்துவீச சவாலாக இருக்கிறது என இங்கிலாந்து அணி வீராங்கனை சோஃபியா எக்லெஸ்டோன் கூறியுள்ளார். ...
-
#Onthisday: ஒன் மேன் ஷோ காட்டிய கபில் தேவ்!
கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (ஜூன் 18, 1983) இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டியில் கபில் தேவ் 175 ரன்களை விளாசி அணியின் வெற்றிக்கு உதவினார். ...
-
‘மழையால் இந்தியா தப்பியது’ - ரசிகர்களை சீண்டும் வாகன்!
வானிலையால் இந்தியா காப்பாற்றப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். ...
-
சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து கெவின் ஓ பிரையன் ஓய்வு!
அயர்லாந்து அணியின் நட்சத்திர வீரர் கெவின் ஓ'பிரையன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
WTC Final: மழையால் டாஸ் இன்றி ரத்தானா முதல் நாள் ஆட்டம்; ரசிகர்கள் ஏமாற்றம்!
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் முதல் நாள் ஆட்டம் தொடர் மழை காரணமாக டாஸ் இன்றி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இந்திய அணிக்கு அட்வைஸ் வழங்கிய கங்குலி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலி சில ஆலோசனைகளை கூறி உள்ளார். ...
-
ட்விட்டரில் வைரலாகும் அஸ்வின், ஜடேஜா ஹேஸ்டேக்!
நாளை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெறவுள்ள நிலையில் இந்திய அணியின் அஸ்வின், ஜடேஜா ஆகியோரது ஹேஸ்டேக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
இளம் வீரர்களுக்கும் ஸ்கெட்ச் ரெடி - டிம் சௌதி!
ரிஷப் பந்த், சுப்மன் கில் போன்ற இளம் வீரர்களுக்காக புது வியூகங்களை கையாளவுள்ளதாக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதி தெரிவித்துள்ளார் ...
-
‘என்னடா இது ஐபிஎல் வந்த சோதன’ ஆஸ்திரேலிய எடுத்த முடிவால் புலம்பும் ரசிகர்கள்!
ஐபிஎல் தொடரில் முக்கிய வெளிநாட்டு வீரர்கள் பங்குபெற முடியாத வகையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் டி20 தொடர் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தந்தையின் கனவை நிறைவேற்றிய ராணா!
இங்கிலாந்து - இந்திய மகளிர் அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றதன் மூலம் மறைந்த தனது தந்தையின் கனவை நிறைவேற்றியதாக இந்திய வீராங்கனை ஸ்நே ராணா தெரிவித்துள்ளார். ...
-
பயோ பபுளை உடைத்த நியூசிலாந்து வீரர்கள்; பிசிசிஐ குற்றச்சாட்டு!
நியூஸிலாந்து வீரர்கள் சிலர் பயோ பபுளை மீறியதாக ஐசிசியிடம் பிசிசிஐ அதிகாரி புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்த விருப்பம் தெரித்த வங்கதேசம்
2025ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தங்களால் செய்ய முடியும் என்று வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஜூமுல் ஹசன் கூறியுள்ளார். ...
-
உபயோகப்படுத்தப்பட்ட மைதானத்தை வழங்கியதற்கு மன்னிப்பு கோரிய இசிபி!
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிக்கு ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட மைதானத்தை வழங்கியதற்காக மன்னிப்பு கோரியது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் . ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47