Nz vs eng
சர்ச்சையில் சிக்கிய ரிஷப் பந்த்; நடுவர்களின் முடிவால் பரபரப்பு!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் ஆகஸ்டு 25ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடி 432 ரன்களை குவித்தது.
இங்கிலாந்து அணி சார்பாக கேப்டன் ஜோ ரூட் சதம் அடித்தார். இந்த போட்டியில் புதிதாக களமிறங்கிய டேவிட் மலான் 70 ரன்கள் அடித்து அசத்தினார். இந்நிலையில் இந்த போட்டியின்போது டேவிட் மலான் கொடுத்த கேட்சை விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் பிடித்து இருந்தார். அவர் பிடித்த கேட்ச் தான் இந்த போட்டியில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும் விசயமாக மாறியுள்ளது.
Related Cricket News on Nz vs eng
-
அஸ்வின் புறக்கணிக்கப்படுவது சரியா? - ஜாகீர் கான் பதில்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் எடுக்கப்படாதது குறித்து முன்னால் வீரர் ஜாகீர் கான் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND, 3rd Test: மீண்டும் ஏமாற்றிய ராகுல்; உணவு இடைவேளையில் இந்தியா 34/1
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து 34 ரன்களை எடுத்துள்ளது. ...
-
எங்கள் திறமை மீது நம்பிக்கை உள்ளது - முகமது ஷமி
இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்டில் தற்போதுள்ள நிலையால் மனஉறுதியை இழக்க மாட்டோம் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கூறியுள்ளார். ...
-
ENG vs IND: சதங்களால் சாதனைப் படைத்த ஜோ ரூட்!
ஒரே ஆண்டில் இருமுறை தொடர்ச்சியாக மூன்று சதங்களை விளாசிய முதல் வீரர் எனும் சாதனையை இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் படைத்துள்ளார். ...
-
ENG vs IND, 3rd Test: மாலன், ரூட் அபாரம்; வீக்கெட் வீழ்த்த திணறும் இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 2ஆம் நாள் தேநீர் இடைவேளையின்போது 3 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்துள்ளது. ...
-
பத்தாண்டுகால காத்திருப்பை நிறைவு செய்த இங்கிலாந்து!
பத்தாண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் இந்தியாவுக்கு எதிராக 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை சேர்த்துள்ளனர். ...
-
அன்று ராகுல்; இன்று சிராஜ் - நடவடிக்கை எடுக்குமா இசிபி!
லீட்ஸ் டெஸ்டின் முதல் நாளில் இந்திய வீரர் சிராஜ் மீது ரசிகர் ஒருவர் பந்தை எறிந்ததாக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் குற்றம் சாட்டியுள்ளார். ...
-
ENG vs IND, 3rd Test Day 1: ஹமீத், பர்ன்ஸ் அதிரடி; விக்கெட் எடுக்க திணறும் இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 120 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ENG vs IND, 3rd Test: 78 ரன்களில் ஆல் அவுட்டான இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ரன்கள் மட்டுமே எடுத்தது. ...
-
ENG vs IND, 3rd Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
அறுவை சிகிச்சை செய்துகொண்டது குறித்து மனம் திறனத ஜோஃப்ரா ஆர்ச்சர்!
பல மாதங்கள் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டாலும் காயத்திலிருந்து ஒரேடியாக விடுபடவே அறுவைச் சிகிச்சை செய்துகொண்டதாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஜோஃப்ரா ஆர்ச்சர் கூறியுள்ளார். ...
-
ENG vs IND, 3rd Test: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யத்தீர்மானித்துள்ளது. ...
-
விராட் கோலியின் கேட்சை தவறவிட்டது குறித்து மனம் திறந்த மாலன்!
கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் விராட் கோலியின் கேட்சுகளை இருமுறை நழுவவிட்டதை மறக்க முடியாது என்று இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் கூறியுள்ளார். ...
-
ENG vs IND, 3rd Test: மூன்றாவது டெஸ்டிலும் ஆதிக்கத்தை தொடருமா இந்தியா!
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் இன்று (ஆகஸ்ட் 25) தொடங்குகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24