South africa
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
இங்கிலாந்து தற்போது இந்தியாவுடனான தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை இழந்த இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில் நாளை இந்தியாவுடனான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது. இந்த தொடரை வெல்ல இங்கிலாந்து அணி கடுமையாக போராடும்.
Related Cricket News on South africa
-
ஆஸ்திரேலிய தொடரை ரத்து செய்தது தென் ஆப்பிரிக்கா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா ரத்து செய்துள்ளது. இதனால் அந்த அணி 2023 உலகக் கோப்பைப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ...
-
டூ பிளேஸிஸ் டி20 உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் - மோர்னே மோர்கல்!
37 வயதிலும் நன்றாக விளையாடும் டூ பிளெஸ்சியை டி20 உலக கோப்பை தென் ஆப்பிரிக்கா அணிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என மோர்னோ மோர்கல் கருத்துத் தெரிவித்துள்ளார். ...
-
தினேஷ் கார்த்திக்கின் அற்பணிப்பு குறித்து மனம் திறந்த சுனில் கவாஸ்கர்!
வர்ணனையாளராக இருந்த போதும் இந்தியாவுக்காக விளையாடும் அர்ப்பணிப்புடன் இடையிடையே தினேஷ் கார்த்திக் பயிற்சி அடுத்ததாக அவருடன் வர்ணனை செய்த ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
அணி மாற்றங்கள் செய்யாதது குறித்து ராகுல் டிராவிட் விளக்கம்!
தென் ஆப்ரிக்கா அணியுடனான ஐந்து டி.20 போட்டியிலும் ஆடும் லெவனில் மாற்றமே செய்யாததற்கான காரணத்தை ராகுல் டிராவிட் வெளியிட்டுள்ளார். ...
-
ரிஷப் பந்த் இந்த அஸ்திரேலிய வீரர் போல வருவார் - சஞ்சய் பங்கர் நம்பிக்கை!
ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூட ஒருநாள் கிரிக்கெட்டில் ஆரம்பத்தில் 70 போட்டிகள் வரை தடுமாறியதாக கூறும் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் வருங்காலங்களில் ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் போல வருவார் என்று ஆதரவு தெரிவித்துள்ளார். ...
-
டிக்கெட் பணம் திருப்பித் தரப்படும் : கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம்!
இந்தியா தென்னாபிரிக்காவுக்கு இடையேயான 5வது டி20 போட்டி மழையால் நின்று விட்டதால் பார்வையாளர்களுக்கு 50 சதவிகித டிக்கெட் பணம் திருப்பித் தரப்படுமென கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. ...
-
இது எப்போதும் பெருமைக்குரிய தருணம் - புவனேஷ்வர் குமார்
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் 2-2 என சமனில் முடிந்தது. தொடர் நாயகன் விருதை இந்திய வேகப் பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் வென்றுள்ளார். ...
-
மைதான ஊழியரிடம் கோபத்தைக் காட்டிய ருதுராஜ்; நெட்டிசன்கள் விளாசல்!
India vs South Africa: இந்திய தொடக்க வீரர் ருதுராஜ், மைதான ஊழியரை “அவமரியாதை” செய்து, தவறாக நடத்திய காணொளி சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், அவரை நெட்டிசன்கள் தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர். ...
-
கேப்டனாக எனது நூறு சதவீதத்தைக் கொடுத்தேன் - ரிஷப் பந்த்!
India vs South Africa: கேப்டனாக, வீரராக நூறு சதவீத உழைப்பை கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே எனது எண்ணத்தில் இருந்தது என இந்திய அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
ரிஷப் பந்தின் வாய்ப்புகள் குறித்து கருத்து தெரிவித்த டிராவிட்!
India vs South Africa: டி20 உலகக்கோப்பை அணியில் ரிஷப் பந்தின் வாய்ப்பு குறித்து ராகுல் டிராவிட் வெளிப்படையாக பேசியுள்ளார். ...
-
IND vs SA, 5th T20I: மழை கரணமாக ஐந்தாவது டி20 கைவிடல், சமனில் முடிந்த தென் ஆப்பிரிக்க தொடர்!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டி20 போட்டி மழைக் காரணமாக கைவிடப்பட்டத்தால், டி20 தொடரை இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் பகிர்ந்துகொண்டனர். ...
-
அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை விளாசிய இஷான் - காணொளி!
India vs South Africa: கேஷவ் மஹாராஜ் வீசிய முதல் ஓவரில் இஷான் கிஷான் அடுத்தடுத்து இரு சிக்சர்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
IND vs SA: ரிஷப் பந்தின் தவறுகள் குறித்து ஜாகீர் கான் கருத்து!
India vs South Africa: இந்திய அணி கேப்டன் ரிஷப் பந்த் செய்யும் தவறுகள் குறித்து முன்னாள் வீரர் ஜாகீர் கான் குறிப்பிட்டு பேசியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை நிச்சயம் விளையாடுவேன் - தினேஷ் கார்த்திக் !
ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள அடுத்த டி20 உலகக் கோப்பை போட்டியில் கட்டாயம் ஆட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன் என தினேஷ் காா்த்திக் கூறியுள்ளாா். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24