The board
ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத மேத்யூஸ்; இந்திய தொடரிலிருந்து வெளியேற்றம்!
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்காக இந்திய அணி வீரர்கள் வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இத்தொடருக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இத்தொடரில் பங்கேற்கும் 30 வீரர்களும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது.
Related Cricket News on The board
-
ENG vs PAK: இங்கிலாந்து வீரர்களுக்கு கரோனா உறுதி; அணியை வழிநடத்தும் பென் ஸ்டோக்ஸ்!
பாகிஸ்தான் அணி உடனான தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த 3 வீரர்கள் உள்பட 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
-
முன்னாள் கேப்டன் கருத்துக்கு பதிலடி கொடுத்த இலங்கை கிரிக்கெட் வாரியம்!
இந்தியா - இலங்கை தொடர் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த முன்னாள் வீரருக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் பதிலடி கொடுத்துள்ளது. ...
-
பயோ பபுளை விட்டு வெளியேறிய இலங்கை வீரர்களுக்கு தடை!
பயோ பபுள் சூழலை விட்டு வெளியேறிய காரணத்துக்காக மூன்று இலங்கை வீரர்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2021 : இலங்கை வீரர்களுக்கு தேடி வரும் அதிர்ஷ்டம் !
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
விண்டீஸ் கிரிக்கெட் வாரிய இயக்குநராக டேரன் சமி நியமனம்!
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர்களில் ஒருவராக அந்த அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ...
-
சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்த விருப்பம் தெரித்த வங்கதேசம்
2025ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தங்களால் செய்ய முடியும் என்று வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஜூமுல் ஹசன் கூறியுள்ளார். ...
-
இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக தனிமைப்படுத்தப்படும் பாகிஸ்தான் வீரர்கள்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணி வீரர்கள் ஜூன் 25ஆம் தேதி தனி விமானம் மூலம் இங்கிலாந்து செல்லவுள்ளனர். ...
-
சர்வதேச போட்டிக்கு திரும்பும் முகமது அமீர்?
எனது திட்டங்களின் படி அனைத்தும் நடந்தால், நான் மீண்டும் பாகிஸ்தான் அணிக்காக விளையாடுவேன் என்று முகமது அமீர் தெரிவித்துள்ளார் ...
-
எல்லை மீறிய ஷகிப் அல் ஹசனுக்கு விளையாட தடை - தகவல்!
மைதானத்தில் சர்ச்சைகுரிய முறையில் நடந்து கொண்ட ஷகிப் அல் ஹசனிற்கு தாக்கா பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஜூலை 30ல் எல்பிஎல் சீசன் 2 தொடக்கம்!
இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான லங்கா பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் ஜூலை 30ஆம் தேதி முதல் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
-
‘டி20 கிரிக்கெட்டில் ரெஸ்ட் கொடுங்க’ பிசிபியிடம் கோரிக்கை வைத்த முஷ்பிக்கூர் ரஹீம்!
வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் முஸ்பிக்கூர் ரஹீம், ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி20 போட்டிகளிலிருந்து ஓய்வளிக்குமாறு வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்துள்ளார் ...
-
டி20 உலக கோப்பை: தொடரை நடத்தும் போட்டியில் இணைந்த இலங்கை!
நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடத்த முடியாத சூழலில் இலங்கையில் நடத்துமாறு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது. ...
-
ஜூன் 9-ல் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடக்கம்!
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் ஜூன் 9ஆம் தேதி முதல் அபுதாபியில் நடைபெறுமென பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
-
‘சுல்தான் ஆஃப் ஸ்விங்’ வாசிம் அக்ரம் #HBDWasimAkram
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சு ஜாம்பவானுமான வாசிம் அக்ரம் இன்று தனது 56ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24