The board
ஜூன் 9-ல் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடக்கம்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. பின்னர் கரோனா பரவல் காரணமாக இத்தொடர் உடனடியாக ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து இத்தொடரை ஜூன் 5ஆம் தேதி முதல் நடத்த பிசிபி முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் பாகிஸ்தானில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா தொற்றால், தொடரை வேறு நாட்டில் நடத்த பிசிபி முடிவு செய்தது.
Related Cricket News on The board
-
‘சுல்தான் ஆஃப் ஸ்விங்’ வாசிம் அக்ரம் #HBDWasimAkram
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சு ஜாம்பவானுமான வாசிம் அக்ரம் இன்று தனது 56ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ...
-
ஆஃப்கானிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக ஷாஹிதி நியமனம்!
ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக ஹஸ்மதுல்லா ஷாஹிதி நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
சிக்கலில் சிக்கும் பிஎஸ்எல்; தொடர் மீண்டும் ஒத்திவைப்பா?
வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பிஎஸ்எல் தொடரின் 6ஆவது சீசன் தொடரை சில நாள்கள் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
‘ரொம்ப ஹீட்டா இருக்கு; அப்போ இந்தாங்க இளநீர் சாப்பிடுங்க’ பிஎஸ்எல் தொடரில் குளு குளு ட்ரீட்மெண்ட்!
பிஎஸ்எல் தொடரின் போது வீரர்கள் டிஹைரெட் ஆவதை தடுப்பதற்காக போட்டியின் இடையே இளநீர் கொடுக்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
-
2023-க்கு ஒத்திவைக்கப்பட்ட ஆசிய கோப்பை தொடர்; ரசிகர்கள் அதிர்ச்சி!
கரோனா தொற்றின் காரணமாகவும், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் அதிகமான போட்டிகளில் விளையாட இருப்பதாலும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ...
-
யுஏஇ-யில் பிஎஸ்எல் தொடர்; போட்டிகளை நடத்துவது சாத்தியமா?
கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஆறாவது சீசன் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த அனுமதி கிடைத்துள்ளது. ...
-
பாகிஸ்தான் வீரர்கள் தேர்வு முறை குறித்து வெடிக்கும் சர்ச்சை; சீனியர் வீரர்களின் குற்றச்சாட்டால் பரபரப்பு!
பாகிஸ்தான் அணியில் குறிப்பிட்ட வீரருக்கு நெருக்கமான வீரர்களை மட்டுமே அணியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர் என அந்த அணியின் மூத்த வீரர் சோயிப் மாலிக் குற்றச்சாட்டை வைத்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் விளையாட விருப்பம்; ஆர்ச்சரின் அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்த இசிபி!
ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கினால் அதில் நான் பங்கேற்பேன் என்ற ஆர்ச்சரின் அறிவிப்பு, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
இங்கிலாந்து குடியுரிமை பெற விண்ணப்பித்துள்ள அமீர்!
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர் இங்கிலாந்து நாட்டின் குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளார். ...
-
இந்தியாவை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் - பாகிஸ்தானை சாடும் முன்னாள் வீரர்!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீது அந்நாட்டின் முன்னாள் வீரர் முகமது அமீர் தெரிவித்து வரும் சரமாரி குற்றச்சாட்டுக்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளன. ...
-
ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கினாலும் எங்கள் வீரர்கள் இடம்பெற மாட்டார்கள்- இசிபி தடாலடி
சர்வதேச ஆட்டங்கள் ஏராளமாக இருப்பதால் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் எப்போது, எங்கு நடைபெற்றாலும் இங்கிலாந்து வீரர்களால் கலந்துகொள்ள முடியாது என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் கைல்ஸ் கூறியுள்ளார். ...
-
கொழும்புவில் இந்தியா - இலங்கை தொடர்: இலங்கை கிரிக்கெட் வாரியம்
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடரின் அனைத்து போட்டிகளும் கொழும்புவில் நடத்தப்படும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் பிஎஸ்எல் போட்டிகள் - பிசிபி ஆலோசனை!
கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நிலை குறித்து கவலை தெரிவித்த ஜுனைத் கான்!
பாகிஸ்தான் அணியில் தொடர்ந்து வாய்ப்பு பெற வேண்டுமென்றால், கேப்டனுடனும், அணி நிர்வாகத்துடனும் நெருக்கமாகப் பழகி, தொடர்பில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வாய்ப்பு கிடைக்காது என்று ஜுனைத் கான் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24