The board
இனி யாரும் இதுமாதிரி தப்பு பண்ண கூடாது ; இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அதிரடி முடிவு!
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்ற இலங்கை அணி, டி20 தொடரில் ஒயிட்வாஷ் ஆகி, அதனுடன் ஒருநாள் தொடரையும் இழந்தது. இங்கிலாந்தில் ஒரு போட்டியில் கூட இலங்கை வெற்றிபெறாமல் நாடுதிருமியது. இதற்கு காரணம் அந்த அணியின் 3 முக்கியமான வீரர்களான குசால் மெண்டிஸ், டிக்வெல்லா, குணதிலகா ஆகியோர் இலங்கை திரும்பியதுதான்.
ஏனெனில் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் கரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே நடத்தப்படுகிறது. வீரர்கள் அனைவரும் இந்த நெறிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும். ஆனால் குசால் மெண்டிஸ், தனுஷா குணதிலகா மற்றும் நிரோஷன் டிக்வெல்லா ஆகியயோர் கரோனா பயோ பபுள் விதிகளை மீறி வெளியே சுற்றியதன் விளைவாக, இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து நீக்கப்பட்டு, இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டனர்.
Related Cricket News on The board
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் உதானா!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை வேகப்பந்துவீச்சாளர் இசுரு உதானா இன்று அறிவித்தார். ...
-
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு முடிவுக்கு வந்த பென் ஸ்டோக்ஸ் - ரசிகர்கள் அதிர்ச்சி!
அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விடுப்பு எடுப்பதாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார். ...
-
WI vs PAK: தடுப்பூசி செலுத்திய பார்வையாளர்களுக்கு அனுமதி!
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ...
-
இந்திய அணியை வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது - தசுன் ஷானகா
நீண்ட நாள்களுக்கு பிறகு இந்திய அணியை எங்கள் சொந்த மண்ணில் வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது என இலங்கை அணி கேப்டன் தசுன் ஷானகா தெரிவித்துள்ளார். ...
-
ஐந்து டி20 போட்டிகளில் விளையாடும் ஆஸ்திரேலியா - வங்கதேசம்!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் என இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் கூட்டாக அறிவித்துள்ளனர். ...
-
டி20 உலகக்கோப்பை நமது இலக்கல்ல - பாகிஸ்தான் வீரர்களுக்கு அக்தரின் அட்வைஸ்!
டி20 உலகக்கோப்பையை பாகிஸ்தான் வென்றாலும், சரியான இலக்கை நோக்கி நகர்வதாக ஒப்புகொள்ள மாட்டேன் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL: போட்டி நடுவர்கள் குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடரின் நடுவர்கள் குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
IND vs SL: ஒருநாள் & டி20 தொடருக்கான தேதிகள் மாற்றம்!
இலங்கை அணியை சேர்ந்த இருவருக்கு கரோனா உறுதியானதையடுத்து இந்தியா - இலங்கை இடையேயான கிரிக்கெட் தொடர்களின் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ...
-
சதமடித்த அடுத்த நாளே ஓய்வு செய்தியை அறிவித்த வீரர்!
தற்போது நடைபெற்று வரும் ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்த வங்கதேச நட்சத்திர வீரர் மஹ்முதுல்லா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
IND vs SL: கரோனா அச்சுறுத்தலால் ஒருநாள் தொடரின் தேதி மாற்றம்?
இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான ஒருநாள் தொடர் அட்டவணை ஜூலை 18ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
எல்பிஎல் 2021: வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்; நவம்பர் மாதத்திற்கு தொடர் ஒத்திவைப்பு!
இலங்கையின் உள்ளூர் டி20 தொடரான லங்கா பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
IND vs SL: இலங்கை அணியில் மேலும் ஒருவருக்கு கரோனா!
இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவரை தொடர்ந்து அந்த அணியின் தரவு பகுப்பாய்வாளர் ஜி.டி.நிரோஷனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ...
-
இலங்கை அண்டர் 19 அணிக்கு பயிற்சியாளராக ஜெயவர்த்தனே? ஆலோசனையில் இலங்கை கிரிக்கெட் வாரியம்!
இலங்கை அண்டர் 19 அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் ஜாம்பவான் மஹிலா ஜெயவர்த்தனேவை நியமிக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சர்ச்சையில் சிக்கிய இலங்கை வீரர்கள்; ஐந்து பேர் கொண்ட குழு விசாரிக்க உத்தரவு!
பயோ பபுள் விதிகளை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர்களை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்தது இலங்கை கிரிக்கெட் வாரியம். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24