The fa cup
டி20 உலகக்கோப்பை: பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய 2 அணிகளில் ஒன்றுதான் டி20 உலக கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்லும் என்று ஆருடம் தெரிவித்துவருகின்றனர்.
Related Cricket News on The fa cup
-
ஓபன் டாக் கொடுத்த விராட் கோலி; கடும் அதிருப்தியில் பிசிசிஐ!
பாகிஸ்தான் போட்டிக்கு பிறகு இந்திய வீரர் விராட் கோலி அளித்துள்ள பேட்டிக்கு பிசிசிஐ அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது ...
-
ஆசிய கோப்பை, சூப்பர் 4: இந்தியா vs இலங்கை - உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் இன்று நடைபெறும் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
இந்தியா எப்போதுமே நல்ல கிரிக்கெட்டை விளையாடக் கூடியவர்கள் - தசுன் ஷனகா!
இந்தியாவுக்கு எதிரான போட்டி குறித்துப் பேசியுள்ள இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை, இந்தியா vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
விராட் கோலியிடமிருந்து இவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் - கவுதம் காம்பீர்!
சூர்யக்குமார் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரர்கள் அழுத்தம் நிறைந்த இது போன்ற பெரிய போட்டிகளில் எப்படி விளையாடி ரன்களை சேர்க்க வேண்டும் என்பதை விராட் கோலியை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் வீரர் கவுதம் ...
-
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவரும் டிராவிட்!
ஆசிய கோப்பை தொடரில் இனி வரும் போட்டிகளில் இந்திய அணியின் ப்ளேயிங் 11இல் அதிரடி மாற்றம் கொண்டு வர டிராவிட் முடிவெடுத்துள்ளார். ...
-
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முகமது ரிஸ்வான்!
பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...
-
அர்ஷ்தீப் சிங் குறித்து விக்கிப்பீடியாவில் சர்ச்சை; இந்திய அரசு நடவடிக்கை!
அர்ஷ்தீப் சிங்கை காலிஸ்தானி என்று விமர்சித்த நிலையில் விக்கிப்பீடியா நிறுவனத்தின் மீது இந்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. ...
-
ரிஷப் பந்திடம் ஆக்ரோஷசத்தை காட்டிய ரோஹித்!
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெறும் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்த ரிஷப் பந்த் டிரெஸிங் ரூமில் கேப்டன் ரோஹித் சர்மா விளாசினார். ...
-
அர்ஷ்த்தீப் சிங்கிற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ஹர்பஜன் சிங்!
இந்திய அணி முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார். ...
-
கேட்ச்சை தவறவிட்ட அர்ஷ்தீப் சிங்; கோபத்தில் கத்திய ரோஹித் சர்மா!
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முக்கியமான 18ஆவது ஓவரில் அர்ஷ்தீப் சிங் ஆசிஃப் அலியின் கேட்ச்சை கோட்டை விட, கேப்டன் ரோஹித் சர்மா கடுங்கோபமடைந்தார். ...
-
தோனி குறித்து நெகிழ்ச்சியான கருத்தை தெரிவித்த விராட் கோலி!
நான் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை விட்டு விலகியபோது எனக்கு தோனி மட்டுமே மெசேஜ் அனுப்பினார் என்று விராட் கோலி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ...
-
அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த விராட் கோலி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முக்கியமான நேரத்தில் கேட்ச்சை தவறவிட்டதால் கடும் விமர்ச்சனங்களை எதிர்கொண்டு வரும் இளம் வீரர் அர்ஷ்தீப் சிங்கிற்கு, விராட் கோலி ஆதரவாக பேசியுள்ளார். ...
-
பாகிஸ்தான் வீரர்கள் எங்களை விட சிறப்பாக விளையாடினர் - ரோஹித் சர்மா!
பாகிஸ்தானுடனான தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளக்கமளித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47