The ipl
இந்தியா - தென்ஆப்பிரிக்கா தொடர் ஒத்திவைப்பு; ஐபிஎல் காரணமா?
கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இத்தொடரை மீண்டும் நடத்துவது குறித்து பிசிசிஐ தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என்ற அதிகாரப்பூர்வமற்ற தகவல் இன்று வெளியாகி, சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆனாது.
Related Cricket News on The ipl
-
தொற்றால் பாதிக்கப்பட்டது மிகவும் கொடுமையாக இருந்தது - டிக் செய்ஃபெர்ட் !
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது மிகவும் கொடுமையாக இருந்ததென கேகேஆர் அணி வீரர் டிம் செய்ஃபெர்ட் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். ...
-
அவரு அப்படி பண்ணுவாருன்னு நீங்க எப்படி நினைக்கலாம் - தோனி குறித்த சர்ச்சைக்கு பதிலளித்த இளம் வீரர்!
கடந்த 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி மீது எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இளம் வீரர் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். ...
-
மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடர்; வெளியான தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டுகள் அனைத்தும் செப்.15 முதல் அக்.15 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் ஒத்திவைப்பு இந்திய அணிக்கு பலமாக அமைந்துள்ளது - ராஸ் டெய்லர்!
ஐபிஎல் நிறுத்தப்பட்டது இந்திய கிரிக்கெட் அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது என நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார். ...
-
தமிழ்நாட்டு மக்களுக்கு சிஎஸ்கே சாம்பியனின் மெசேஜ்; அதுலையும் யார டேக் பண்ணிருக்காரு தெரியுமா?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ தமிழ்நாட்டு மக்களுக்காக தமிழில் ட்வீட் செய்து பதிவிட்டுள்ளார். ...
-
தோனியோ, ரோஹித்தோ கிடையாது இவர்தான் தனது இன்ஸ்பிரேஷன் - மனம் திறந்த சூர்யகுமார் யாதவ்
கிரிக்கெட்டில் இவர் தான் எனது இன்ஸ்பிரேஷன் என இந்திய அணி வீரர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
எங்களுக்கு எப்படி தொற்று ஏற்பட்டதென தெரியவில்லை - எல். பாலாஜி
எங்களுக்கு எப்படி தொற்று உறுதியானது என இதுநாள் வரை தெரியவில்லை என்று எல்.பாலாஜி கூறியுள்ளார் ...
-
கரோனா தொற்றிலிருந்து மனதை திசை திருப்புவது மிகவும் கடினமானது - வருண் சக்கரவர்த்தி!
கரோனா தொற்றால் ஏற்படும் மன கசப்பியிலிருந்து விடுபடுவது மிகவும் கடினமானது என இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். ...
-
தொடரிலிருந்து வெளியேறும் முடிவில் இருந்தேன் - யுஸ்வேந்திர சஹால் ஓபன் டாக்!
ஐபிஎல் தொடர் நிறுத்தப்படவில்லை என்றால் நானாக வெளியேறி இருப்பேன் என ஆர்சிபி வீரர் சாஹல் தெரிவித்துள்ளார். ...
-
பிசிசிஐ கோரிக்கையை நிராகரித்த ஈசிபி!
மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்த, டெஸ்ட் தொடரின் போட்டி அட்டவணையை மாற்ற பிசிசிஐ வைத்த கோரிக்கைக்கு இங்கிலாந்து வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது. ...
-
மே 29-ல் பிசிசிஐ ஆலோசனை கூட்டம்!
இந்தியாவில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், டி20 உலக கோப்பை தொடரை நடத்துவது குறித்து பிசிசிஐ மே 29ஆம் தேதி ஆலோசனை நடத்த இருக்கிறது. ...
-
கரோனா தொற்றிலிருந்து மீண்டார் அமித் மிஸ்ரா!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் மூத்த வீரரான அமித் மிஸ்ரா கரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளார். ...
-
கரோனா தொற்றிலிருந்து மீண்டு நாடு திரும்பிய செய்ஃபெர்ட்!
கரோனா தொற்றிலிருந்து மீண்ட நியூசிலாந்து வீரர் டிம் செய்ஃபெர்ட், தனி விமானம் மூலம் இன்று சொந்த நாடு திரும்பினார். ...
-
தொற்றில் இருந்து குணமடைந்த சஹா; இங்கிலாந்து டூருக்கு ரெடி!
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் விருத்திமான் சஹா கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24