The ipl
இலங்கை தொடரில் சிறப்பாக விளையாடினால் டி20 உலகக்கோப்பை வாய்ப்பை பெறுவேன் - குல்தீப் யாதவ்
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, அடுத்தமாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இத்தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய அணி வீரர்கள் மும்பையிலுள்ள பிசிசிஐ விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இத்தொடருக்கான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் குல்தீப் யாதவ் இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இடம்பெற்றிருந்தார். ஆனால் அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. மேலும் ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்காக விளையாடிவரும் குல்தீப் நடப்பாண்டில் ஒரு போட்டியில் கூட அணியில் இடம்பெறவில்லை.
Related Cricket News on The ipl
-
மும்பை அணியில் ரோஹித் - கான்வே இணை விளையாடுவதை காண அவலுடன் உள்ளேன் - கிளென் பொக்னால்!
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடைஐபிஎல் தொடரில் டேவன் கான்வே விளையாடும் காலம் வெகுதொலைவில் இல்லை என அவரது பயிற்சியாளர் கிளென் பொக்னால் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: சூதாட்ட புகாரில் டிசிஏ-வை சேர்ந்த இருவர் கைது!
நடப்பு ஐபிஎல் தொடரில் சூதாட்ட நபர்கள் மைதானத்துக்குள் நுழைய உதவியதாக டெல்லி கிரிக்கெட் சங்கத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
புதிய லுக்கில் தீபக் சஹார்; கமெண்ட் அடித்த சுரேஷ் ரெய்னா!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹாரின் புகைப்படத்திற்கு சுரேஷ் ரெய்னா பதிவிட்ட கமெண்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
தோனியைப் பற்றி தவறாக கணித்த நோர்ட்ஜே!
2010 சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியின் போது தோனிக்கு பேட்டிங் செய்ய தெரியாது என நினைத்தேன் என்று அன்ரிச் நோர்ட்ஜே தெரிவித்துள்ளார். ...
-
காயத்தில் இருந்து மீண்ட ஸ்டோக்ஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
ஐபிஎல் தொடரின் போது காயமடைந்த இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், தற்போது காயத்திலிருந்து மீண்டு மீண்டும் கிரிக்கெட் விளையாட தயாராகி வருகிறார். ...
-
உலகின் மிகவும் பிஸியான நான்கு கிரிக்கெட் வீரர்கள்..!
உலகின் வெவ்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 லீக் கிரிக்கெட் தொடர்களில் தங்களை பிஸியாக வைத்திருக்கும் நான்கு வீரர்கள் குறித்த சிறப்பு தொகுப்பு. ...
-
செப்டம்பர் 19ல் ஐபிஎல் 2021 - ரசிகர்கள் கொண்டாட்டம்!
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ள ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை நடைபெறுமென பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் பாட் கம்மின்ஸ் விளையாட மாட்டார் - உறுதி செய்த தினேஷ் கார்த்திக்
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள ஆட்டங்களில் பாட் கம்மின்ஸ் பங்கேற்க மாட்டார் என கேகேஆர் அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் உறுதி செய்துள்ளார். ...
-
தோனியிடம் அதைப்பற்றி பேசுவதற்கு யாருக்கும் தைரியம் இல்லை - ருதுராஜ் கெய்க்வாட் கூறிய சுவாரஸ்ய தகவல்!
ஓய்வு அறிவிப்பு குறித்து தோனியிடம் கேட்பதற்கு எந்தவொரு வீரருக்கும் தைரியம் இல்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
சிஸ்கேவின்‘சுட்டி குழந்தை’ சாம் கரண் #HBDSamcurran
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் சாம் கரண் இன்று தனது 23ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ...
-
சிங்கராக மாறிய மிஸ்டர் 360, கமெண்ட் செய்த மேக்ஸ்வெல்!
டி வில்லியர்ஸ் தனது தந்தையின் 70வது பிறந்தநாளுக்காக பாடல் ஒன்றை பாடி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: ஷாகிப், முஸ்தபிசூர் விளையாடுவது சந்தேகம்!
வங்கதேச அணி வீரர்கள் ஷாகிப் அல் ஹசன், முஸ்தபிசூர் ரஹ்மான் ஆகியோர் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
36ஆவது பிறந்தநாளை கொண்டாடும் தினேஷ் கர்த்திக்; ரசிகர்கள் வாழ்த்து!
இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் இன்று தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ...
-
ஐபிஎல் 2021: தொடரிலிருந்து ஆஸி., வீரர்கள் விலகலா?
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பார்காளா என்பதை தபோது கூற முடியாதென அந்த அணியின் புதிய தலைமை செயல் அலுவலர் நிக் ஹாக்லி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24