The league
ஐபிஎல் குறித்த கேள்வியால் திகைத்து நின்ற பாபர் ஆசாம்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நாளை நடைபெறும் இறுதி மோதலில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்த போட்டி மெல்பேர்னில் உள்ள மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை1.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
பாகிஸ்தான் அணி கடந்த 2009ஆம் ஆண்டும் இங்கிலாந்து அணி 2010ஆம் ஆண்டும் கடைசியாக டி20 உலகக்கோப்பையை வென்றன. எனவே இரு அணிகளுமே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மீண்டும் கோப்பை வெல்ல முயற்சித்து வருகின்றன. இதனால் எதிர்பார்ப்பு ஏகபோகத்திற்கு எகிறியுள்ளது.
Related Cricket News on The league
-
ஐபிஎல் நிர்வாகத்தின் புதிய தலைவரின் அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
ஐபிஎல் தொடர் போட்டிகளின் எண்ணிக்கை வருங்கலாங்களில் படிப்படியாக அதிகரிக்கும் என ஐபிஎல் நிர்வாகத்தின் புதிய தலைவர் அருண் சிங் தூமல் தெரிவித்துள்ளார். ...
-
மீண்டும் களமிறங்கும் சுரேஷ் ரெய்னா; இம்முறை கிரிக்கெட்டின் அடுத்த வடிவத்தில்!
இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆல்ரவுண்டர் சுரேஷ் ரெய்னா ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி10 லீக் தொடரில் விளையாடப்போவது உறுதியாகியுள்ளது. ...
-
மகளிர் பிக் பேஷ்: தொடரிலிருந்து வெளியேறினார் ஹர்மன்ப்ரீத் கவுர்!
மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகியிருந்த இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் காயம் காரணமாக நடப்பாண்டு மகளிர் பிக் பேஷ் லீக் தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
சூப்பர் 10 கிரிக்கெட் தொடரை தொடங்கிவைத்த கிறிஸ் கெயில், கிச்சா சுதீப்!
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கார்ப்ரேட் பணியாளர்கள் இணைந்து விளையாடும் டி10 கிரிக்கெட் தொடரை வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெயில், நடிகர் கிச்சா சுதீப் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். ...
-
மகளிர் பிக் பேஷ்: சிட்னி தண்டரை வீழ்த்தியது ஹாபர்ட் ஹரிகேன்ஸ்!
சிட்னி தண்டர் அணிக்கெதிரான மகளிர் பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 19 ரன்கல் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஐபிஎல் தொடரில் விளையாடாதீர்கள் - கபில் தேவ் சாடல்!
ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது அழுத்தமாக இருந்தால் அதில் விளையாடாதீர்கள் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் அறிவுறுத்தியுள்ளார். ...
-
லக்னோ அணியின் குளோபல் மெண்டராக கவுதம் காம்பீர் நியமனம்!
ஐபிஎல் தொடரின் லக்னோ அணி நிர்வாகம் கவுதம் காம்பிரை குளோபல் மெண்டர் என்று பதவி உயர்வு கொடுத்திருக்கிறது. ...
-
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார் சந்தீப் லமீச்சானே!
பாலியல் வழக்கில் நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லாமிச்சானே இன்று நேபாள காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். ...
-
எல்எல்சி 2022: பில்வாரா கிங்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா கேப்பிட்டல்ஸ்!
பில்வாரா கிங்ஸ் அணிக்கெதிரான எல் எல் சி இறுதிப் போட்டியில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றதுடன், சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
எல்எல்சி 2022: மிரட்டிய டெய்லர், ஜான்சென்; பில்வாரா கிங்ஸிற்கு 212 டார்கெட்!
பில்வாரா கிங்ஸ் அணிக்கெதிரான எல்எல்சி இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 212 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எல்எல்சி 2022: வாட்சன், பதான் சகோதரர்கள் அபாரம்; இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பில்வாரா கிங்ஸ்!
குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான எல்எல்சி இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் பில்வாரா கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.. ...
-
எல்எல்சி 2022: மைதானத்தில் மோதிக்கொண்ட யூசுப் - ஜான்சன் - வைரல் காணொளி!
யூசுப் பதான் மற்றும் மிட்சேல் ஜான்சன் ஆகியோர் மைதானத்தில் மோதிக்கொண்ட சம்பவம் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
நமான் ஓஜா அபார சதம்; பட்டத்தை வென்றது இந்தியா லெஜண்ட்ஸ்!
இலங்கை லெஜண்ட்ஸ் அணிக்கெதிரான சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா லெஜண்ட்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
எல்எல்சி 2022: மணிபால் டைகர்ஸை வீழ்த்தியது இந்தியா கேப்பிட்டல்ஸ்!
மணிப்பால் டைகர்ஸ் அணிக்கெதிரான லீக் போட்டியில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24