The super
சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கு வாழ்த்து தெரிவித்த கம்பீர்!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் சாம்பியன் தீர்மானிக்கும் இறுதி போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. குஜராத்தின் அஹமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த குஜாராத் அணிக்கு சாய் சுதர்சன் 96 ரன்களும், விர்திமான் சஹா 54 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம், 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 214 ரன்கள் குவித்தது. இதன்பின் மழை குறுக்கிட்டு போட்டியை இரண்டு மணி நேரத்திற்கும் மேல் தாமதப்படுத்தியதால், சென்னை அணிக்கு வெற்றி இலக்கு 171ஆக குறைக்கப்பட்டு, போட்டியின் ஓவரும் 15ஆக குறைக்கப்பட்டது.
Related Cricket News on The super
-
ரசிகர்களின் அன்புக்கு பரிசளிக்கும் விதமாக அடுத்தாண்டும் விளையாட விரும்புகிறேன் - எம்எஸ் தோனி!
ரசிகர்களின் அன்புக்கு பரிசளிக்கும் விதமாக அடுத்தாண்டும் விளையாட விரும்புகிறேன் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: வரலாற்று சாதனை நிகழ்த்திய தோனி!
குஜராத் அணியுடனான இறுதி போட்டியின் மூலம், சென்னை அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார். ...
-
உலகில் எங்குமே இதுபோல ரசிகர்களின் ஆதரவினை பார்க்க முடியாது - மொயீன் அலி!
ஐபிஎல்லில் சிறந்த அணியான சிஎஸ்கேவிற்காக விளையாடுவதில் பெருமையாக உணர்கிறேன் என ஆல் ரவுண்டர் மொயீன் அலி தெரிவித்துள்ளார். ...
-
கடந்த 50 ஆண்டுகளில் இவரைப் போன்ற கேப்டன் இருந்ததில்லை - டாம் மூடி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியை கடந்த 50 வருட கால கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த கேப்டன் என டாம் மூடி பாராட்டி பேசி இருக்கிறார் . ...
-
தோனி இம்பேக்ட் பிளேயராக விளையாட மாட்டார் - வீரேந்திர சேவாக்!
மகேந்திர சிங் தோனி கேப்டனாக இல்லாவிட்டால் அவர் இம்பேக்ட் பிளேயராக வரவே மாட்டார் என முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ஓய்வு அறிவித்தார் அம்பத்தி ராயூடு!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பத்தி ராயுடு ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூழ்நிலை வித்தியாசமானது - தீபக் சஹார்!
நான் முதலில் சென்னை அணிக்கு வந்தபோது எப்போதும் அணியில் உள்ள ஜூனியர் வீரர்களுடன் இருந்து தோனி உணவு சாப்பிடுவதை நான் கவனித்தேன். அவர் ஏதேனும் சரி என்று நினைத்தால் அதில் உறுதியாக இருப்பார் என்று தீபக் சஹார் தெரிவித்துள்ளார். ...
-
குடும்பத்துடன் தோனியை சந்தித்த பதிரானா!
சென்னை அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் பதிராணா பற்றி எந்த கவலையும் படத் தேவையில்லை என்று அவரின் பெற்றோரிடம் கேப்டன் தல தோனி கூறியுள்ளார். ...
-
தோனியைப் பாராட்டி பேசிய சௌரவ் கங்குலி!
சென்னை சூப்பர் கின்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி புகழ்ந்து பேசியுள்ளார். ...
-
கௌதம் கம்பீர் இந்திய கிரிக்கெட்டில் ஒரு ஜாம்பவான் - நவீன் உல் ஹக்!
லக்னோ அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் குறித்து அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக் செய்தியாளர்களிடம் மனம் திறந்து பேசியுள்ளார். ...
-
மும்பை இந்தியன்ஸ் அணி இறுதி போட்டிக்கு வர கூடாது என்றே விரும்புகிறேன் - டுவன் பிராவோ!
மும்பை இந்தியன்ஸ் அணியை நாக் அவுட் போட்டிகளில் வீழ்த்துவது மிக மிக கடினம் என சிஎஸ்கேவின் பந்துவீச்சாளர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: குஜராத்தை வீழ்த்தி பத்தாவது முறையாக இறுதிப்போட்டிகுள் நுழைந்தது சிஎஸ்கே!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, முதல் அணியாக ஐபிஎல் 2023 இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ...
-
தோனி கண்ணீர் விட்டு முதல் முறையாக பார்த்தேன் - ஹர்பஜன் சிங்!
2018இல் தோனி கண்ணீர் விட்டு முதல் முறையாக பார்த்தேன். சிஎஸ்கே அணி மீது அவ்வளவு நெருக்கமாக இருந்தார் என்று தனது சமீபத்திய பேட்டியில் ஹர்பஜன் சிங் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகிய முன்னாள் சிஎஸ்கே வீரர்கள் பகிர்ந்து கொண்டனர். ...
-
மதீஷா பதிரானா: தோனியின் கருத்திலிருந்து மாறுபடும் லசித் மலிங்கா!
பதிரனாவை ஐசிசி தொடர்களில் மட்டும் ஆட வைக்கவேண்டும் என தோனி விளையாட்டாகச் சொல்கிறார் என நினைக்கிறேன் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் லசீத் மலிங்கா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47