The super
ஐபிஎல் 2023: நாடு திரும்பிய பென் ஸ்டோக்ஸ்!
ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை எட்டி விட்டது. இன்று நடைபெறும் கடைசி கட்ட லீக் ஆட்டங்களில் மும்பை-ஹைதராபாத், குஜராத்-பெங்களூரு அணிகள் மோத உள்ளன. சென்னை, குஜராத், லக்னோ அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன். பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் வரும் 23ஆம் தேதி சென்னையில் தொடங்க உள்ளன.
தோனி இந்த ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவார் என்று தகவல்கள் வெளிவரும் நிலையில் அவருக்கு சாம்பியன் பட்டத்தை பரிசளிக்க சென்னை அணியினர் தீவிரமாக முயற்சிப்பர். இந்நிலையில், சென்னை அணிக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக சென்னை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரும், அதிரடி ஆட்டக்காரருமான பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து திரும்பி உள்ளார்.
Related Cricket News on The super
-
பிளே ஆஃப் சுற்று குறித்து ஸ்டீபன் ஃபிளெமிங் கருத்து!
சென்னையில் உள்ள நிலைமைகள் குறித்து எங்களுக்கு இன்னும் முழுமையாகத் தெரியவில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் தெரிவித்துள்ளார். ...
-
தோனி தாமதமாக பேட்டிங் இறங்குவது ஏன்? மைக் ஹஸ்ஸி பதில்!
சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தாமதமாக பேட்டிங் செய்ய வருவதற்கு அவரது முழங்காலில் ஏற்பட்டுள்ள காயமே காரணம் என அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: புதிய ஜெர்சியில் களமிறங்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
ஐபிஎல் தொடரின் தனது கடைசி லீக் ஆட்டத்தில் கால்பந்தாட்ட கிளப் அணியான மோஹன் பகான் அணியின் ஜெர்சியை பிரதிபலிக்கும் வகையில் சிவப்பு மற்றும் பச்சை நிறம் கலந்த புதிய ஜெர்சியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் விளையாடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
நாடு திரும்பும் பென் ஸ்டோக்ஸ்; ரசிகர்கள் காட்டம்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் இத்தொடரின் இறுதிக்கட்ட போட்டிகளில் பங்கேற்காமல் நாடு திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இவரை ஏலத்தில் எடுக்க முடியாமல் போனது சிஎஸ்கேவுக்கு மிகப்பெரிய இழப்புதான் - ஸ்டீபன் ஃபிளமிங்!
சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் வருண் சக்கரவர்த்தியை ஏலத்தில் எடுக்க முடியாமல் போனது சென்னை அணிக்கு இன்னும் மிகப்பெரிய இழப்புதான் என்று தெரிவித்திருக்கிறார் ...
-
சிஎஸ்கேவில் எனது ரோல் இது தான்- ஷிவம் தூபே!
சிஎஸ்கே அணியில் அப்படி என்ன நம்பிக்கை கொடுத்தார்கள்? மேலும் களத்தில் இறங்கும்முன் தோனி என்ன சொல்லி அனுப்புகிறார்? என்று சிஎஸ்கே வீரர் ஷிவம் தூபே தெரிவித்துள்ளார். ...
-
தோனியுடன் ஆஸ்கர் நாயகர்கள் பொம்மன் பெள்ளி சந்திப்பு!
ஆஸ்கர் விருது வென்ற பொம்மன், பெள்ளி தம்பதியினரை சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் தோனி இன்று நேரில் சந்தித்தார். ...
-
தோனி காம்பினேஷன்களை உருவாக்குவதில் மாஸ்டர் - ரவி சாஸ்திரி!
இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பார்க்கும் பொழுது பிளே ஆப் சுற்றுக்கு செல்வது உறுதி என்று தெரிகிறது என முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
மேலும் ஓராண்டு தோனி விளையாடுவார் - சுரேஷ் ரெய்னா!
ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு மேலும் ஒரு வருடம் விளையாடுவேன் என தோனி தன்னிடம் தெரிவித்ததாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: லக்னோ அணியில் இணைந்த கருண் நாயர்!
ஐபிஎல் தொடரிலிருந்து கேஎல் ராகுல் விலகியதால் அவருக்கு பதிலாக கருண் நாயர் அணியில் சேர்க்கப்படுவதாக எல்எஸ்ஜி அணி அறிவித்துள்ளது. ...
-
சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கலாம்?- சுனில் கவாஸ்கர் கருத்து!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டனாக ரவீந்திர ஜடேவுக்கு மீண்டும் வாய்ப்பு தர வேண்டும் என சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
தோனி தனது ஓய்வு குறித்து எந்த தகவலையும் வெளிப்படுத்தவில்லை- ஸ்டீபன் ஃபிளமிங்!
நடப்பு ஐபில் தொடரோடு ஓய்வுபெறுவதாக எம்எஸ் தோனி இதுவரை எந்தவித தகவலையும் வெளிப்படுத்தவில்லை என சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் தெரிவித்துள்ளார். ...
-
தோனியை கேப்டனாக பெற்றிருப்பது எனக்கு மிகவும் ஸ்பெஷலான விஷயமாகும் - டெவான் கான்வே!
சிறந்த கிரிக்கெட் வீரராக செயல்பட தோனி உதவியதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் டெவான் கான்வே புகழாரம் சூட்டியுள்ளார். ...
-
சிஎஸ்கேவில் ரஹானேவை தேர்வு செய்தது குறித்து மனம் திறந்த காசி விஸ்வநாதன்!
ரஹானேவை எப்படி சிஎஸ்கே அணிக்கு எடுக்க வேண்டும் என்று தோன்றியது? எதன் அடிப்படையில் அவர் சிஎஸ்கே நிர்வாகத்தின் பார்வைக்கு வந்தார்? ஆகியவை பற்றி சமீபத்திய பேட்டியில் சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகா காசி விஸ்வநாதன் பேசியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47