The team
காயம் காரணமாக இந்தியவுடனான போட்டியை தவறவிடும் ஷாஹீன் அஃப்ரிடி!
நடப்பாண்டுக்கான ஆசிய கோப்பை போட்டிகள் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி அமீரகத்தில் நடைபெறவுள்ளது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டி வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி இரவு துபாய் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.
கடந்தாண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் போது இந்திய அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி வீழ்த்தியது. உலக்கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானிடம் இந்திய அணி தோற்றது இதுவே முதல் முறையாகும். எனவே ஆசிய கோப்பையில் அவர்களை பழி வாங்க இந்திய அணி தீவிர முணைப்பு காட்டி வருகிறது.
Related Cricket News on The team
-
மும்பை அணியிலிருந்து விலகி கோவாவிற்காக விளையாட தயாராகும் ஆர்ஜுன் டெண்டுல்கர்!
சச்சின் டெண்டுல்கரின் மகனும் இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளரும் அர்ஜுன் டெண்டுல்கர், உள்நாட்டு கிரிக்கெட்டில் மும்பை அணியிலிருந்து கோவா அணிக்கு மாறுகிறார். ...
-
ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணியை வழிநடத்தும் கேஎல் ராகுல்!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட ஆசைப்பட்டால் அதற்குத் தயாராக இருக்கவேண்டும் - பில் சிம்மன்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடாமல் டி20 லீக் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் அந்த அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ். ...
-
ஊர்வசி ரவுத்தேலாவுக்கு பதிலடி கொடுத்த ரிஷப் பந்த்!
தனக்காக கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் காத்திருந்ததாக, நடிகை ஊர்வசி ரவுத்தேலா ஒரு நேர்காணலில் கூற, அதை அறிந்து கடுப்பான ரிஷப் பந்த் தக்க பதிலடி கொடுத்துள்ளார். ...
-
விராட் கோலி மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்புவார் - ஜெயவர்த்தனே!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஃபார்ம் அவுட்டில் இருந்து மீண்டு வருவார் என்று இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார். ...
-
பெஞ்சில் இருக்கும் வீரர்களையும் வலுவானவர்களாக மாற்ற வேண்டும் - ரோஹித் சர்மா!
கேப்டன்ஷிப் மற்றும் வீரர்கள் மாற்றம் காலத்தின் கட்டாயத்தால் ஏற்படுவதாக தெரிவிக்கும் ரோஹித் சர்மா இவ்வாறு நடைபெறுவது அடுத்த தலைமுறை வீரர்களையும் மற்றும் கேப்டன்களையும் அடையாளம் காட்டி வளமான வருங்காலத்தை அமைத்துக் கொடுக்கும் என்று கூறியுள்ளார். ...
-
கிரிக்கெட்டிலிருந்து காலவரையின்றி விலகும் மெக் லெனிங்!
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மெக் லெனிங் கிரிக்கெட்டில் இருந்து காலவரையின்றி விலக முடிவு செய்துள்ளார். ஆஸ்திரேலியாவின் அதிக கேப்டனாக இருக்கும் லெனிங் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார். ...
-
தோனி சிறந்த விக்கெட் கீப்பர் கிடையாது - சர்ச்சையை கிளப்பும் முன்னால் பாக். வீரர்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம் எஸ் டோனியின் விக்கெட் கீப்பிங் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீஃப் விமர்சித்துள்ளார். ...
-
தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு தருவது அணியை பலவீனப்படுத்தும் - ஸ்ரீகாந்த்!
தினேஷ் கார்த்திக்கிற்கு ஆடும் லெவனில் கொடுத்தால் அது இந்திய அணியின் ஆடும் லெவனை பலவீனப்படுத்தும் என முன்னாள் இந்திய வீரரான ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். ...
-
நேரலை நிகழ்ச்சியில் ஸ்ரீகந்துக்கு பதிலடி கொடுத்த கிரண் மோர்!
தினேஷ் கார்த்திக் ஃபினிஷல் அல்ல என்ற முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் கருத்துக்கு கிரண் மோர் பதிலடி கொடுத்துள்ளார். ...
-
என்னால் தினேஷ் கார்த்திக்கிற்கு எனது அணியில் இடம் கொடுக்க முடியாது - அஜய் ஜடேஜா!
அதிரடி ஆட்டக்காரரான தினேஷ் கார்த்திக்கிற்கு சமகால இந்திய அணியில் இடம் கொடுப்பதே தவறான முடிவு என முன்னாள் இந்திய வீரரான அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பில் அதிருப்தி காட்டிய ஆகாஷ் சோப்ரா!
ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கடும் அதிருப்தியடைந்துள்ளார். ...
-
தோனியின் முடிவால் தான் உலகக்கோப்பையை தோற்றோம் - பார்த்தீவ் படேல் சாடல்!
தோனியின் தவறான முடிவால்தான் 2019 உலகக்கோப்பை தொடர் வெல்ல முடியாமல் போனது என்று பார்த்திவ் படேல் தெரிவித்துள்ளார். ...
-
முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்காதது மிகப்பெரும் தவறு - கிரன் மோர்!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமிக்கு இடம் கொடுக்காதது தவறான முடிவு என முன்னாள் கிரிக்கெட் வீரரான கிரன் மோர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 4 days ago