The test
ENG vs IND: காயம் குறித்து மனம் திறந்த ரோஹித் சர்மா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் போது பேட்டிங் செய்கையில் முழங்காலில் காயம் அடைந்த ரோகித் சர்மா போட்டியின் கடைசி நாளில் பீல்டிங் செய்ய வரவில்லை. மேலும் ரோஹித்தின் முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் கடைசி நாளில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவருக்கு பதிலாக மாற்று வீரர் பீல்டிங் செய்வார் என்றும் பிசிசிஐ அதிகாரபூர்வமாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது.
அவர் தவிர புஜாராவும் தனது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடைசி நாள் போட்டியில் பீல்டிங் செய்யவில்லை. இந்த இருவரது காயம் காரணமாக இவர்கள் இருவரும் அடுத்த 5ஆவது போட்டியில் விளையாடுவார்களா ? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஏனெனில் செப்டம்பர் 10ஆம் தேதி இறுதி டெஸ்ட் போட்டி தொடங்க இருக்கிறது.
Related Cricket News on The test
-
ENG vs IND: அணிக்கு திரும்பும் பட்லர், லீச்!
இந்தியாவுடனான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 16பேர் கொண்ட இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இந்திய அணி டெஸ்டில் மட்டும் தான்; ஒருநாளில் அல்ல - மைக்கேல் வாஹன்
இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் சிறந்த அணியாக உள்ளது, ஒருநாள், டி20 ஆட்டங்களில் அல்ல என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் தெரிவித்துள்ளார். ...
-
போட்டியின் தொடக்கம் எவ்வளவு முக்கியம் என்று தெரியும் - ரோஹித் சர்மா!
ஒவால் டெஸ்ட் போட்டியில் சதமடித்தது எனது வாழ்வின் முகவும் ஸ்பெஷலான ஒன்று என இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
பும்ரா தன்னிடம் பந்தை கொடுங்கள் என பெற்று, அணி வெற்றிக்கு உதவினார் - விராட் கோலி
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது குறித்து கேப்டன் விராட் கோலி சக வீரர்களை புகழ்ந்துள்ளார். ...
-
ஓவலில் சாதனை படைத்த இந்தியா - பிரதமர் வாழ்த்து!
இங்கிலாந்து அணிக்கு எதிராக 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஓவல் மைதானத்தில் இந்தியா வரலாற்று வெற்றியை ருசித்துள்ளது. ...
-
ENG vs IND : இங்கிலாந்தை துவம்சம் செய்தது இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று, ஐந்து போட்டிகள் கொனட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
ENG vs IND: வலுவான நிலையில் இங்கிலாந்து; சமாளிக்குமா இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் 368 ரன்கள் என்ற இலக்கை விரட்டிவரும் இங்கிலாந்து அணி, கடைசி நாள் ஆட்டத்தின் முதல் செசன் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் அடித்துள்ளது. ...
-
இந்திய அணிக்கு புது ஆல் ரவுண்டர் கிடைச்சாச்சு; இனி ஹர்திக் நிலை அவ்வளவு தான்!
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸிலும் ஷர்துல் தாக்கூர் அரைசதம் அடித்துள்ளதால், இனி ஹர்திக் பாண்டியாவால் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ...
-
ENG vs IND 2nd Test, Day 4: விக்கெட் இழப்பின்றி நாளை முடித்த இங்கிலாந்து!
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்டின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
இவரை ஏன் இன்னும் டீம்ல வச்சிருக்கீங்க? - டேனிஷ் கனேரியா !
தொடர்ந்து சொதப்பி வரும் ரஹானேவை ஏன் இன்னும் டீம்ல வச்சிருக்கீங்கனு தெரியவில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
ENG vs IND: ரிஷப், ஷர்துல் அதிரடி; இங்கிலாந்துக்கு 368 ரன்கள் இலக்கு!
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்டின் 2ஆவது இன்னிங்ஸில் இந்திய அணி 466 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ENG vs IND, 4th Test: அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்; தடுமாற்றத்தில் இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டெஸ்ட்டின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 329 ரன்களை எடுத்துள்ளது. ...
-
இந்தியா அணி நிர்ணயிக்கும் இலக்கு குறித்து அச்சமில்லை - பால் காலிங்வுட்!
4ஆவது டெஸ்ட்டில் இந்திய அணி எவ்வளவு கடினமான இலக்கை நிர்ணயித்தாலும் அதை இங்கிலாந்து எட்டிவிடும் என்று அந்த அணியில் ஃபீல்டிங் பயிற்சியாளர் பால் காலிங்வுட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கரோனா உறுதி!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47