This indian
ரோஹித் சர்மா தனது தலைமை பண்மை காட்டியுள்ளார் - ஜஸ்பிரித் பும்ரா!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம்பிடிக்காததன் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகிய ஆகாஷ் தீப்பிற்கு பதிலாக பிரஷித் கிருஷ்ணா பிளேயிங் லெவனில் வாய்ப்பு பெற்றுள்ளார். இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் கேஎல் ராகுல் 4 ரன்களிலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, இந்திய அணி 17 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Related Cricket News on This indian
-
சிட்னி டெஸ்டில் இருந்து விலகும் ரோஹித்; கேப்டன் பொறுப்பை ஏற்கும் பும்ரா!
சிட்னி டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா விலகியுள்ளதாகவும், அவருக்கு பதில் ஷுப்மன் கில் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஹர்பஜன் சிங் சாதனையை முறியடிப்பாரா ஜஸ்பிரித் பும்ரா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார். ...
-
சிட்னி டெஸ்டில் ரோஹித் சர்மா விளையாடுவாரா? - பதிலளிக்க மறுத்த கம்பீர்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்காமல், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மட்டுமே பங்கேற்ற நிகழ்வு பேசுபொருளாக மாறியுள்ளது. ...
-
சிட்னி டெஸ்ட்: காயம் காரணமாக விலகும் ஆகாஷ் தீப்; பிரஷித் கிருஷ்ணா இடம்பிடிக்க வாய்ப்பு!
சிட்னி டெஸ்ட் போட்ட்டிக்கான இந்திய அணியில் காயம் காரணமாக ஆகாஷ் தீப் இடம்பிடிக்க மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
நிதிஷ் ரெட்டியை முன்வரிசையில் களமிறக்க வேண்டும் - மைக்கேல் கிளார்க்!
இந்தியாவின் வளர்ந்து வரும் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி பேட்டிங்கில் மூன்கூட்டியே களமிறங்க வாய்ப்பளிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கூறியுள்ளார். ...
-
சிட்னி டெஸ்ட்: பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படும் ரிஷப் பந்த்?
மெல்போர்ன் டெஸ்டில் தேவையில்லாமல் விக்கெட்டை இழந்த ரிஷப் பந்த் சிட்னி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
'நான் நல்ல கிரிக்கெட்டை விளையாடினால், எனக்கு PR தேவையில்லை' - எம் எஸ் தோனி!
நான் நன்றாக விளையாடினால் தன்னை பொது மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்த தேவையில்லை என சமூக வலைதள பதிவு குறித்த கேள்விக்கு மகேந்திர சிங் தோனி பதிலளித்துள்ளார். ...
-
ரோஹித் கேப்டன் பதவியில் இருந்து விலகும் நேரம் வந்துவிட்டது - பசித் அலி!
ரோஹித் சர்மா அணியின் நம்பிக்கையை முற்றிலும் சிதைத்து விட்டதாகவும், அவ்ர் பதவியில் இருந்து விலகும் நேரம் வந்துவிட்டதாகவும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கூறியுள்ளார். ...
-
இங்கிலாந்து தொடரில் விராட், ரோஹித், பும்ராவுக்கு ஓய்வு?
எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஒரு ஆண்டில் அதிக ரன்கள் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை!
ஒரு ஆண்டில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் சுனில் கவாஸ்கர் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகி்யோரை பின்னுக்கு தள்ளி ஜெய்ஸ்வால் சாதனை படைத்துள்ளார். ...
-
இந்திய அணி போட்டி அட்டவணை 2025: சிட்னி டெஸ்ட் முதல் தென் ஆப்பிரிக்க தொடர் வரை!
எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் இந்திய அணி விளையாடவுள்ள போட்டிகளின் முழு அட்டவணையையை இப்பதிவில் பார்ப்போம். ...
-
விராட் கோலி தொடர் வாய்ப்புகளுக்கு தகுதியானவர்- சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
ரோஹித் சர்மாவை விட விராட் கோலி ஒரு சிறந்த நவீன டெஸ்ட் வீரராக இருப்பதன் காரணமாக அவருக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். ...
-
கேப்டன் என்பதால் தான் ரோஹித் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கிறார் - இர்ஃபான் பதான் தாக்கு!
ரோஹித் சர்மா இந்தியா அணியின் கேப்டனாக இல்லாவிட்டால், அவர் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்காமல் இருந்திருப்பார் என்று முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். ...
-
வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நாங்கள் களமிறங்கினோம் - ரோஹித் சர்மா!
இப்போட்டியில் நாங்கள் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நாங்கள் களமிறங்கினோம். நாங்கள் இறுதிவரை போராட விரும்பினோம், துரதிர்ஷ்டவசமாக எங்களால் அதைச் செய்ய முடியவில்லை என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47