%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B8 %E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA 2025
யு19 ஆசிய கோப்பை 2024: சதமடித்து அசத்திய ஷாசீப் கான்; இந்திய அணிக்கு 282 ரன்கள் இலக்கு!
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் அண்டர்19 வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அண்டர்19 அணிகள் பலப்பரீட்சை நடத்தின். துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அண்டர்19 அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு உஸ்மான் கான் மற்றும் ஷாசீப் கான் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்து அசத்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு 160 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த உஸ்மான் கான் 6 பவுண்டரிகளுடன் 60 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
Related Cricket News on %E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B8 %E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA 2025
-
ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படாத விரக்தி; அதிரடியில் மிரட்டிய பேர்ஸ்டோவ் - காணொளி!
அபுதாபி டி10 லீக் தொடரின் போது டீம் அபுதாபி அணிக்காக விளையாடிய ஜானி பேர்ஸ்டோவ் ஒரே ஓவரில் 27 ரன்களை குவித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஒன்றாக இணைந்து கோப்பையை வெல்வோம் - டிசி அணி குறித்து கேஎல் ராகுல்!
நான் ஐபிஎல் கோப்பையை ஒருபோதும் வென்றதில்லை. டெல்லி கேப்பிடல்ஸும் ஒருபோதும் ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. அதனால் இம்முறை இருவரும் ஒன்றிணைந்து கோப்பையை வெல்லலாம் என்று கேஎல் ராகுல் கூறியதாக டெல்லி உரிமையாளர் பாரத் ஜிண்டல் தெரிவித்துள்ளார். ...
-
எஸ்ஆர்எச்-ன் அன்பையும் ஆதரவையும் என்றென்றும் என்னுடன் வைத்திருப்பேன் - புவனேஷ்வர் குமார்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் 11 ஆண்டுகள் ஒன்றாக பயணித்த பிறகு, நான் தற்போது அந்த அணியில் இருந்து விடைபெறுகிறேன் என வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: வார்னர் முதல் பிரித்வி ஷா வரை; ஏலத்தில் எடுக்கப்படாத 5 நட்சத்திர வீரர்கள்!
நடப்பு ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் அடிப்படை விலைக்கு கூட ஏலம் எடுக்கப்படாத 5 நட்சத்திர வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2025: வீரர்கள் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் வாங்கிய வீரர்களின் மொத்த விவரம்!
சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று முடிந்துள்ள ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் எந்தெந்த அணி எத்தனை வீரர்களை வாங்கியுள்ளது என்பது குறித்த முழு விவரத்தையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம். ...
-
ஐபிஎல் 2025: அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் & அணிகள் தேர்வு செய்த வீரர்கள்!
ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலாத்தில் அணிகளால் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் அதிகபட்ச ஏலத்திற்கு சென்ற வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
நான் தக்கவைக்கப் படாததற்கு பணம் காரணம் அல்ல - ரிஷப் பந்த்!
ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து தான் விடுவிக்கப்பட்டதற்கு பணம் ஒரு காரணம் அல்ல என்று இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க முதல் டெஸ்ட்டை தவறவிடும் டேனியல் விட்டோரி!
ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்துகொள்வதற்காக டேனியல் விட்டோரி, பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை தவறவிடவுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கும் அதிக வயதுடைய மூன்று வீரர்கள்!
ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள நிலையில் இந்த ஏலத்தில் பங்கேற்கவுள்ள மூன்று அதிக வயதுடைய வீரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2025: மார்க்கீ பிளேயர் பட்டியலில் ஸ்ரேயஸ், பந்த், ராகுல், அர்ஷ்தீப்!
எதிர்வரும் ஐபிஎல் வீரர்களுக்கான மெகா ஏலத்தின் கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஸ்ரேயஸ் ஐயர், முகமது ஷமி, முகமது சிராஜ் உள்ளிட்ட நட்சத்திர வீரர் ரூ.2 கோடியை அடிப்படை தொகையாக கொண்டு தங்கள் பெயர்களை பதிவுசெய்துள்ளனர். ...
-
ஐபிஎல் 2025: இறுதி செய்யப்பட்ட 564 வீரர்கள்; பட்டியலை வெளியிட்ட ஐபிஎல் நிர்வாகம்!
எதிவரும் ஐபிஎல் தொடரின் வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் அதிகாரபூர்வ பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இந்தியாவிற்கு மாற்றம்?
எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து பாகிஸ்தான் விலகும் பட்சத்தில் அத்தொடரை நடத்த முதல் தேர்வாக இந்தியா இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
எதிர்வரும் ஆஷஸ் தொடரில் ஜோஃப்ரா ஆர்ச்சர் துருப்புச்சீட்டாக இருப்பார் - ஜேம்ஸ் ஆண்டர்சன்!
எதிர்வரும் ஆஷஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியின் வெற்றியில் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் முக்கிய பங்கினை வகிப்பார் என முன்னாள் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
சிஎஸ்கே என்னை தேர்வு செய்யவில்லை எனில் அந்த அணிக்காக விளையாட விரும்புகிறேன்- தீபக் சாஹர்!
இந்த சீசனில் சிஎஸ்கே அணி தன்னை தக்கவைக்காவிட்டாலும், எதிர்வரும் வீரர்கள் மெகா ஏலத்தில் தன்னை நிச்சயம் வாங்கு என தீபக் சஹார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47