indian premier league
ஐபிஎல் 2025: பிளெசிங் முஸரபானியை ஒப்பந்தம் செய்தது ஆர்சிபி!
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் கடந்த மே 17ஆம் தேதி முதல் மீண்டும் தொட்ங்கியது. ஒருபக்கம் ஐபிஎல் தொடரானது மீண்டும் தொடங்கினாலும் இதில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பது பெரும் சிக்கலாம மாறிவுள்ளது.
ஏனெனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தங்கள் வீரர்கள் மே 26 ஆம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது. அதன்படி தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் 11 முதல் லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Related Cricket News on indian premier league
-
பிஎஸ்எல் தொடரின் போது ஏற்பட்ட அனுபவம் குறித்து மனம் திறந்த குசால் மெண்டிஸ்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் போது தனக்கு நடந்த பயங்கரமான அனுபவம் குறித்து இலங்கை வீரர் குசால் மெண்டிஸ் மனம் திறந்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: டெல்லி அணியுடன் இணைந்த ஃபாஃப் டூ பிளெசிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்!
ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக டெல்லி அணியின் பயிற்சி முகாமில் இணைந்துள்ளனர். ...
-
விராட் கோலியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கேஎல் ராகுல்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் ஒரு சிறப்பு சாதனையை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: மாற்று வீரர்களை அறிவித்த பஞ்சாப், குஜராத், லக்னோ!
ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாடாத வீரர்களுக்கான மாற்று வீரர்களை பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று அறிவித்துள்ளன. ...
-
ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் ரோவ்மன் பாவெல், மொயீன் அலி!
ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து கேகேஆர் அணியின் நட்சத்திர வீரர்கள் ரோவ்மன் பாவல் மற்றும் மொயீன் அலி ஆகியோர் காயம் காரணமாக விலகக்கூடும் என தகவல் வெளியாகிவுள்ளது. ...
-
ஜோஸ் பட்லருக்கு பதில் குசால் மெண்டிஸை தேர்வு செய்யும் குஜராத் டைட்டன்ஸ்?
ஜோஸ் பட்லர் ஐபிஎல் தொடருக்கு திரும்பாத பட்சத்தில் இலங்கை வீரர் குசால் மெண்டிஸை குஜராத் டைட்டன்ஸ் அணி ஒப்பந்தம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன. ...
-
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் இணைந்த மிட்செல் ஓவன்!
ஐபிஎல் தொடரின் எஞ்சிய லீக் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் மிட்செல் ஓவன் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: பிளே ஆஃப் போட்டிகளை தவறவிடும் ஜோஷ் ஹேசில்வுட்!
ஆர்சிபி அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் ஒரு வாரத்திற்கு ஒத்திவைப்பு - பிசிசிஐ!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது ஒரு வார காலம் ஒத்திவைக்கப்படுவதாகவும், எஞ்சியுள்ள போட்டிகளுக்கான இடம் மற்றும் தேதி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: சந்தீப் சர்மாவுக்கான மாற்று வீரராக நந்த்ரே பர்கர் தேர்வு; ராஜஸ்தான் ராயல்ஸ் அறிவிப்பு!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய சந்தீப் சர்மாவுக்கு பதிலாக நந்த்ரே பார்கரை ராஜஸ்தான் ரயல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் தனித்துவ சாதனை படைத்த ஹர்ஷல் படேல்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் எனும் சாதனையை ஹர்ஷல் படேல் பாடைத்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல்லை எட்டிய ஜோஷ் ஹேசில்வுட்!
ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 5ஆவது வீரர் எனும் பெருமையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஜோஷ் ஹேசில்வுட பெற்றுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: ருதுராஜ் கெய்க்வாட், ஆடாம் ஸாம்பாவிற்கான மாற்று வீரர்கள் அறிவிப்பு!
ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகிய ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பதிலாகா ஆயுஷ் மத்ரேவும், ஆடம் ஸாம்பாவுக்கு பதிலாக ஸ்மாறன் ரவிச்சந்திரனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ...
-
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் : அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24