kusal mendis
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தடை காலம் குறைப்பு!
கடந்த வருடம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியது இலங்கை அணி. அப்போது இலங்கை வீரர்களான நிரோஷன் டிக்வெல்லா, குசால் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா ஆகிய மூவரும் கரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
டர்ஹம் சிட்டி செண்டர் என்கிற பொது இடத்தில் மெண்டிஸும் டிக்வெல்லாவும் இருந்த காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியானது. இருவர் கைகளிலும் முகக்கவசம் இருந்தாலும் இருவரும் அதை அணிந்திருக்கவில்லை. சிட்டி செண்டர் பகுதியில் காரில் சென்ற ஒருவர் அவர்களுக்குத் தெரியாமல் விடியோ எடுத்தார். இவர்களுடன் வெளியேறிய தனுஷ்கா அந்த விடியோவில் இடம்பெறவில்லை.
Related Cricket News on kusal mendis
-
எல்பிஎல் 2021: நடப்பு சாம்பியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது கலே கிளாடியேட்டர்ஸ்!
ஜாஃப்னா கிங்ஸ் அணிக்கெதிரான லங்கா பிரீமியர் லீக் முதலாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் கலே கிளாடியேட்டர்ஸ் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
இனி யாரும் இதுமாதிரி தப்பு பண்ண கூடாது ; இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அதிரடி முடிவு!
இங்கிலாந்தில் கரோனா பயோ பபுள் விதிகளை மீறி வெளியே சுற்றிய 3 வீரர்களுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டதுடன், ரூ.37 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
பயோ பபுள் விதியை மீறிய இலங்கை வீரர்களுக்கு 2 ஆண்டு தடை?
கொழும்பு: இங்கிலாந்தில் கரோனா விதிகளை மீறிய இலங்கை அணியின் மூன்று வீரர்களுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சர்ச்சையில் சிக்கிய இலங்கை வீரர்கள்; ஐந்து பேர் கொண்ட குழு விசாரிக்க உத்தரவு!
பயோ பபுள் விதிகளை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர்களை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்தது இலங்கை கிரிக்கெட் வாரியம். ...
-
இந்திய அணிக்கெதிரான தொடரிலிருந்து வெளியேற்றப்பட்ட இலங்கை வீரர்கள்?
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது பயோ பபுள் சூழலை விட்டு வெளியேறிய மூன்று இலங்கை வீரர்களும், அடுத்த மாதம் இந்திய அணியுடனான தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ...
-
பயோ பபுளை விட்டு வெளியேறிய இலங்கை வீரர்களுக்கு தடை!
பயோ பபுள் சூழலை விட்டு வெளியேறிய காரணத்துக்காக மூன்று இலங்கை வீரர்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ENG vs SL, 3rd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் குறிப்பு!
இலங்கை-இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி சவுத்தாம்டப்டனில் நாளை (ஜூன் 26) நடக்கிறது. ...
-
ENG vs SL, 2nd T20: டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்யத் தீர்மானித்துள்ளது. ...
-
இரண்டாவது டி20: இங்கிலாந்து vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இலங்கை-இங்கிலாந்து இடையிலான இரண்டாவடு டி20 கிரிக்கெட் போட்டி கார்டிஃப்பில் இன்று (ஜூன் 24) நடக்கிறது. ...
-
BAN vs SL: டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்!
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. ...
-
வங்கதேசம் vs இலங்கை : போட்டி முன்னோட்டம் & பேண்டஸி லெவன் குறிப்பு!
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை தாக்காவில் நடைபெறவுள்ளது. ...
-
போட்டி முன்னோட்டம்: வங்கதேசம் vs இலங்கை!
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (மே 23) தாக்காவில் நடைபெறவுள்ளது ...
-
BAN vs SL: வங்கதேசம் சென்றடைந்த இலங்கை!
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கான இலங்கை அணி இன்று வங்கதேசத்திற்கு சென்றடைந்தது. ...
-
போட்டியை வெற்றி பெற பயமில்லாமல் விளையாட வேண்டும் - குசால் பெரேரா!
கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற வேண்டுமென்றால் முதலில் பயமில்லாமல் விளையாட வேண்டும் என இலங்கை அணியின் புதிய கேப்டன் குசால் பெரேரா தெரிவித்துள்ளார் ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47