team india
எனது வெற்றிக்கு இவர்கள் தான் காரணம் - விராட் கோலி நெகிழ்ச்சி!
இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வந்த ஒருநாள் தொடரை 3 – 0 என்ற கணக்கில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பைக்கு தயாராகும் பயணத்தையும் வெற்றியுடன் தொடக்கியுள்ளது. குறிப்பாக ஜனவரி 15ஆம் தேதியன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கடைசி போட்டியில் 317 ரன்கள் ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் 300+ ரன்கள் வித்தியாசத்தில் வென்ற முதல் அணி மற்றும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி ஆகிய இரட்டை உலக சாதனைகளை படைத்தது.
இத்தனைக்கும் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்த திருவனந்தபுரம் பிட்ச்சில் டாஸ் வென்று பகல் நேரத்திலேயே எந்த இடத்திலும் சுணங்காமல் கடைசி வரை அதிரடியாக விளையாடிய இந்தியா 50 ஓவரில் 390/5 ரன்கள் குவித்து அசத்தியது. ஆனால் அதே பிட்ச்சில் 100 ரன்களை கூட தாண்ட முடியாத அளவுக்கு இந்தியாவின் தரமான பந்து வீச்சில் வெறும் 22 ஓவர்களில் 73 ரன்களுக்கு சுருண்ட இலங்கை பரிதாபமாக தோற்றது.
Related Cricket News on team india
-
விராட் கோலியின் ஃபார்ம் இழப்பிற்கான காரணத்தை விளக்கிய அஸ்வின்!
கடந்த சில வருடங்களாக விராட் கோலி சதமடிக்காதது குறித்த காரணங்களை இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கியுள்ளார். ...
-
இந்திய அணியின் அடுத்த கேப்டான ராகுல் வரவேண்டும் - ஆண்டி ஃபிளவர்!
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டனாக கேஎல் ராகுல் வரவேண்டும் என்று தான் விரும்புவதாக லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆன்டி ஃபிளவர் தெரிவித்துள்ளார். ...
-
உள்ளூர் போட்டிகளில் அசத்தும் சர்ஃப்ராஸை தேர்வு செய்யாதது ஏன்? - இர்ஃபான் பதான் சாடல்!
ரஞ்சி தொடரில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி ரன்களை குவித்துவரும் சர்ஃபராஸ் கான் இந்திய டெஸ்ட் அணியில் புறக்கணிக்கப்பட்டது குறித்து முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் அதிருப்தி தெரிவித்துள்ளார். ...
-
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
கோலிக்கு ஒரு நியாயம், ரோஹித்திற்கு ஒரு நியாயமா? - மீண்டும் சர்ச்சையான கருத்தை தெரிவித்த கம்பீர்!
ரிக்கி பாண்டிங்கை விட ரோஹித் சர்மா தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று இந்திய முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கருத்து கூறியுள்ளார். ...
-
பும்ரா விலகல் குறித்து கௌதம் கம்பீர் கருத்து!
ஐபிஎல் தொடருக்கு முன்பு பும்ரா முழு உடல் தகுதியை பெற்று விடுவார் என்றும் ஐபிஎல் தொடரில் விளையாட தான் அவர் இப்படி ஓய்வில் இருப்பதாகவும் விமர்சனம் செய்து வருகின்றனர். ...
-
10இல் 8 போட்டிகளில் இவரால் வெற்றியைப் பெற்றுத்தர முடியும் - உம்ரான் மாலிக்கை பாராட்டிய அஜய் ஜடேஜா!
இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட உம்ரான் மாலிக்கை முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பாராட்டியுள்ளார். ...
-
மேட் ஹென்றிக்கு மாற்று வீரராக மைக்கேல் பிரேஸ்வெல் சேர்ப்பு!
காயம் காரணமாக இந்தியா, பாகிஸ்தான் ஒருநாள் தொடரிலிருந்து விலகிய மேட் ஹென்றிக்கு மாற்று வீரராக மைக்கேல் பிரேஸ்வெல் நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளார். ...
-
ரோஹித் தனது கேப்டன்சியை இவரிடம் ஒப்படைக்க வேண்டும் - அஜய் ஜடேஜா!
இந்திய டி20 அணிக்கான கேப்டன் பொறுப்பை ஹார்திக் பாண்டியாவிடம் ரோஹித் சர்மா ஒப்படைக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
-
எனது கேப்டன்சி மேம்பட்டத்திற்கு காரணம் இவர் தான் - ஹர்திக் பாண்டியா!
தனது கேப்டன்சி திறன் மேம்பட்டதில் முக்கிய பங்கு ஆஷிஷ் நெஹ்ராவையே சேரும் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL: ஹர்திக் பாண்டியாவை எச்சரிக்கும் கௌதம் கம்பீர்!
இலங்கை அணியுடனான டி20 தொடரில் இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா எடுத்த முடிவுகள் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என கவுதம் கம்பீர் அபாயம் தெரிவித்துள்ளார். ...
-
அக்தரின் சாதனையை முறியடிப்பது குறித்து உம்ரான் மாலிக் பதில்!
ஷோயப் அக்தரின் அதிவேக பவுலிங் சாதனையை முறியடிப்பது குறித்து உம்ரான் மாலிக் கருத்து கூறியுள்ளார். ...
-
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கிட் ஸ்பான்சராக உருவானது ‘கில்லர்’!
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கிட் ஸ்பான்சராக ‘கில்லர்’ எனும் ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தமாகியுள்ளது. ...
-
ஹர்திக் பாண்டியாவை நிரந்தர கேப்டனாக நியமித்தால்...; பிசிசிஐயை எச்சரிக்கும் இர்ஃபான் பதான்!
ஹர்திக் பாண்டியாவை இந்திய அணியின் நிரந்தர கேப்டனாக ஆக்க வேண்டும் என்றால் அது சரியான முடிவாக தோன்றவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24