As bcci
தோனிக்கு கிடைத்த ஆதரவு மற்றவர்களுக்கு கிடைத்ததா? - யுவராஜ் சிங் சாடல்!
தோனியுடன் விளையாடிய பலரும், தற்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ளனர். கம்பீர், சேவாக் , ஹர்பஜன் ஆகியோர் தோனியை தாக்கும் வகையில் சமீபத்தில் பேசி வந்தனர்.
தற்போது அந்த பட்டியலில் யுவராஜ் சிங்கும் வந்து சேர்ந்துவிட்டார். தோனி இந்திய அணிக்காக 350 ஒருநாள் போட்டியில் விளையாடியது எப்படி தெரியுமா என்று பேசியுள்ளார்.
Related Cricket News on As bcci
-
மறைந்த ஜாம்பவான் வார்னேவுக்கு ஐபிஎல் தொடர் சிறப்பு நிகழ்ச்சி!
மறைந்த கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு ஐபிஎல் தொடரில் பெரும் மரியாதை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ஹர்திக் பாண்டியாவை எச்சரித்த பிசிசிஐ!
கேப்டன் பதவியிலிருந்து விலகி சில போட்டிகளில் பங்கேற்காமல் இருப்பது நல்லது என பிசிசிஐ ஹர்திக் பாண்டியாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்தியா - தென் ஆப்பிரிக்க தொடர் ஜூன் மாதம் தொடக்கம்!
ஐபிஎல் தொடர் முடிந்ததும் ஜூன் மாதம் இந்தியா வரும் தென் ஆப்பிரிக்கா அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. ...
-
ஐபிஎல் 2022: கலை நிகழ்ச்சிகளுடன் இறுதிப் போட்டி!
ஐபிஎல் ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஏங்கி வந்த ஒரு விஷயத்தை பிசிசிஐ நிறைவேற்றவுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: குறைந்த டிஆர்பி; சிக்கலில் பிசிசிஐ!
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மவுசு குறைந்துள்ளது, பிசிசிஐக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ...
-
கோலி - கும்ப்ளே மோதல் குறித்து மௌனம் கலைத்த வினோத் ராய்!
அனில் கும்ப்ளே அதிகமான ஒழுக்க கட்டுப்பாடுகளை விதித்ததுதான், அவரை தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலக்கவேண்டும் என்று அப்போதைய இந்திய அணி கேப்டன் விராட் கோலி வலியுறுத்தியதற்கு காரணம் என்று வினோத் ராய் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: 50 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி!
மஹாராஷ்டிரத்தில் கரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் ஐபிஎல் தொடரில் 50 விழுக்காடு ரசிகர்களுக்கு அனுமதி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் : வெளியேறும் வீரர்களுக்கு பிசிசிஐயின் புதிய கட்டுப்பாடு!
ஐபிஎல் தொடரில் இருந்து கடைசி நேரத்தில் வெளியேறும் வீரர்களுக்கு எதிராக பிசிசிஐ அதிரடி முடிவு எடுத்துள்ளது. ...
-
நடப்பாண்டு மகளிர் ஐபிஎல் தொடர் உறுதி - பிசிசிஐ!
மகளிர் ஐபிஎல் தொடரை அடுத்த ஆண்டு நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டு உள்ளதாக சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கிய பிசிசிஐ!
ஐபிஎல் தொடரின் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
என்னை பற்றி தெரியாமல் எதுவும் பேச வேண்டாம் - பிரித்வி ஷா!
தன் சூழ்நிலை என்னவென்று தெரியாமல், யோ யோ டெஸ்ட்டில் தோல்வியடைந்த தன்னைப்பற்றி எதுவும் பேசவேண்டாம் என்று பிரித்வி ஷா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: யோ-யோ டெஸ்டில் சொதப்பிய பிரித்வி; பாரபட்சம் காட்டிய பிசிசிஐ!
இந்திய இளம் வீரர் பிரித்வி ஷா உடற்தகுதி தேர்வில் மோசமாக இருந்த போதும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: கடும் பயோ பபுள் விதிகளை அமல்படுத்திய பிசிசிஐ!
கரோனா அச்சுறுத்தலையொட்டி ஐபிஎல் 2022 தொடருக்கான பயோ பபுள் விதிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: புதிய விதிமுறைகளை கடைபிடிக்கவுள்ள பிசிசிஐ!
எம்சிசியின் புதிய விதிமுறைகளை நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலும் அமல்படுத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24