Cl trophy
மைதானத்தில் சொல்பேச்சை கேட்மால் இருந்த ஜெய்ஸ்வால்; களத்தை விட்டு வெளியே அனுப்பிய ரஹானே!
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இத்தொடரின் இறுதிப் போட்டியான மேற்கு மண்டலம் மற்றும் தென்மண்டலம் அணிகளுக்கு இடையேயான போட்டி கோவையில் நடந்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் மேற்கு மண்டல அணி 270 ரன்கள் மட்டுமே அடிக்க, தெற்கு மண்டல அணி 327 ரன்களை குவித்தது.
57 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்ஸை ஆடிய மேற்கு மண்டல அணியின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமாக பேட்டிங் ஆடி இரட்டை சதமடித்தார். ஜெய்ஸ்வால் 265 ரன்களை குவித்தார். சர்ஃபராஸ் கான் சதமடித்தார் 127. இதனால் 2ஆவது இன்னிங்ஸில் வெறும் 4 விக்கெட் இழப்பிற்கு 585 ரன்களை குவித்து அந்த அணி டிக்ளேர் செய்தது.
Related Cricket News on Cl trophy
-
துலீப் கோப்பை 2022: இரட்டை சதம் விளாசி சாதனைப் படைத்த ஜெய்ஸ்வால்!
துலீப் கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றில் இரட்டைச் சதமடித்து சாதனை செய்துள்ளார் மேற்கு மண்டல அணியைச் சேர்ந்த 20 வயது ஜெயிஸ்வால். ...
-
போட்டியின் நடுவே காயமடைந்த வெங்கடேஷ் ஐயர்; மைதானத்தில் பரபரப்பு!
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது வெங்கடேஷ் ஐயர் காயமடைந்து போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ...
-
சையத் முஷ்டாக் அலி கோப்பை: அபரஜித் தலைமையில் களமிறங்கும் தமிழக அணி!
சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடருக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இந்திய அணியின் அடுத்த நான்காண்டுக்கான போட்டி அட்டவணை!
2023-27 ஆண்டுகளுக்கான ஆடவர் கிரிக்கெட் தொடர்களின் அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. ...
-
ஐபிஎல்லில் வேலை செய்ய தாம் சம்மதிக்கவில்லை - சந்திரகாந்த் பண்டிட்!
ஐபிஎல் 2012 சீசனுக்கு முன்பாக கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கானை அவரது பங்களாவில் வைத்து சந்தித்துப் பேசியதாகவும் ஆனால் ஐபிஎல்லில் வேலை செய்ய தாம் சம்மதிக்கவில்லை என்றும் கூறியுள்ளார் சந்திரகாந்த் பண்டிட். ...
-
ரஞ்சி கோப்பை 2022: 23 வருடத்திற்கு முன் தவறவிட்ட கோப்பையை இப்போது தூக்கிய சந்திரகாந்த்!
23 வருடத்திற்கு முன்பு கேப்டனாக இருக்கும்போது தவறவிட்ட ரஞ்சி கோப்பையை தற்போது பயிற்சியாளராக இருக்கும்போது கிடைத்து விட்டது மகிழ்ச்சியளிப்பதாக ம.பி. அணியின் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் கூறியுள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2022: தொடரை வென்ற சர்ஃப்ராஸ் கான்!
ரஞ்சி கோப்பை 2022 போட்டியின் தொடர் நாயகன் விருதினை மும்பை அணி வீரர் சர்ஃபராஸ் கான் பெற்றுள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2022: மும்பையை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்றது மத்திய பிரதேசம்!
மும்பை அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் மத்திய பிரதேசம் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ...
-
ரஞ்சி கோப்பை 2022: தோல்வியைத் தவிர்க்க போராடும் மும்பை!
மத்திய பிரதேச அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் மும்பை அணி தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது. ...
-
பிராட்மேன் வரிசையில் இடம்பிடித்த சர்ஃப்ராஸ் கான்!
முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அதிக சராசரியைக் கொண்ட பேட்ஸ்மேன்கள் வரிசையில் இந்திய வீரர் சர்ஃப்ராஸ் கான் இடம்பிடித்துள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை : இறுதிப்போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி!
மும்பை - மத்திய பிரதேச அணிகள் மோதும் ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டியைக் காண ரசிகர்களுக்கு இலவச அனுமதியை வழங்கிய பிசிசிஐ. ...
-
ரஞ்சி கோப்பை 2022: இறுதிப்போட்டிக்கு மத்திய பிரதேசம், மும்பை அணிகள் முன்னேற்றம்!
Ranji Trophy 2022: நடப்பாண்டு ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு மும்பை மற்றும் மத்தியப்பிரதேசம் அணிகள் முன்னேறியுள்ளன. ...
-
'97 ரன்னில் ஆட்டமிழந்ததற்கு புஜாராதான் காரணம்' - ரிஷப் பந்த் புலம்பியது குறித்து ரஹானே!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில், 'நான் அவுட் ஆனதற்கு புஜாராதான் காரணம்' என்று ரிஷப் பந்த் தன்னிடம் புலம்பியதாக ரஹானே கூறியுள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2022: வெறும் 100 ரூபாய்க்கு விளையாடும் வீரர்கள் !
உத்தரகாண்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு கடந்த 12 மாதங்களாக வெறும் 100 ரூபாய் மட்டுமே சம்பளமாக கொடுக்கப்பட்டு வருகிறது என்று அதிர்ச்சியான செய்தி இன்று வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47