Cricket
ENG vs IND: இந்திய அணியின் தொடக்க வீரராக கேஎஸ் பரத்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி முன்னதாக கடந்தாண்டு கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இதில் இந்திய டெஸ்ட் அணியில் தொடக்க ஜோடி மாற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் கடந்த ஆண்டு விளையாடினர்.
இம்முறை கேஎல் ராகுல் காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக சுப்மான் கில் மாற்று வீரராக களமிறக்கப்படலாம் என முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து லெஸ்டர்சைர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித், சுப்மான் கில் 20 ரன்களை தாண்டி ஆட்டமிழந்தனர்.
Related Cricket News on Cricket
-
அயர்லாந்து vs இந்தியா, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை டப்லினில் நடைபெறுகிறது. ...
-
உலகக்கோப்பை நினைவுகள் குறித்து மனம் திறந்த ஸ்ரீகாந்த்!
நானும் கவாஸ்கரும் உடற்பயிற்சியே செய்ததில்லை என முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டியில் ஸ்டோக்ஸ் புதிய உச்சம்!
இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் போட்டிகளில் 100 சிக்ஸர்கள் அடித்து சாதனைப் புரிந்துள்ளார். ...
-
ஆஸ்திரேலிய வீரர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய இலங்கை ரசிகர்கள்!
ஆஸ்திரேலிய வீரர்களை கவுரவிக்கும் விதமாக மைதானத்தில் கோஷமிட்ட இலங்கை ரசிகர்களின் செயல் கவணத்தை ஈர்த்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2022: ராஜகோபால் அதிரடியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அசத்தல் வெற்றி!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. ...
-
அஸ்வினுக்கு இனி வாய்ப்பு இல்லை - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
இந்திய அணியில் அஸ்வினுக்கு எல்லாம் இனி வாய்ப்பே இல்லை என்று கிரிக்கெட் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
-
பிராட்மேன் வரிசையில் இடம்பிடித்த சர்ஃப்ராஸ் கான்!
முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அதிக சராசரியைக் கொண்ட பேட்ஸ்மேன்கள் வரிசையில் இந்திய வீரர் சர்ஃப்ராஸ் கான் இடம்பிடித்துள்ளார். ...
-
கம்பேக் குறித்து மனம் திறந்த முரளி விஜய்!
இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் டிஎன்பிஎல் மூலம் கம்பேக் கொடுத்தது குறித்து பேசியுள்ள முரளி விஜய் ஏன் இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடவில்லை என்பது குறித்தும் பேசியுள்ளார். ...
-
இந்தியாவை காட்டிலும் பாகிஸ்தான் தான் சிறப்பாக உள்ளது - ரஷீத் லத்தீஃப்!
இந்திய கிரிக்கெட் அணியை காட்டிலும் பாகிஸ்தான் அணி தான் தற்போது சிறப்பாக உள்ளது, என்று முன்னாள் பாகிஸ்தான் விக்கெட் கீப்பரான ரஷீத் லத்தீஃப் கூறியுள்ளார். ...
-
இங்கிலாந்துக்கு சென்ற அஸ்வின்; பயிற்சி ஆட்டத்தில் சொதப்பும் இந்தியா!
கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த இந்திய அணியின் சீனியர் வீரரும், பவுலருமான ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது இங்கிலாந்தில் உள்ள இந்திய அணியில் இணைந்துள்ளார். ...
-
அமெரிக்க அணியை வழிநடத்தும் இந்திய வீரர்!
ஐசிசி டி20 உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகளில் பங்கேற்கும் அமெரிக்க அணியின் கேப்டனாக மொனாக் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ரோஹித் சர்மாவின் துருப்புச்சீட்டாக இவர் இருப்பார் - சுனில் கவாஸ்கர்!
டி20 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மாவின் முக்கிய துருப்புச் சீட்டாக இளம் வீரர் ஒருவர், இருப்பார் என கவாஸ்கர் கூறியுள்ளார். ...
-
இங்கிலாந்து புறப்படும் அஸ்வின்; தொடரில் பங்கேற்பாரா?
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய வீரர் அஸ்வின் இணைவாரா என்பது குறித்து பிசிசிஐ தகவல் வெளியிட்டுள்ளது. ...
-
SL vs AUS, 4th ODI: பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை!
Sri Lanka vs Australia: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47