Eng
ஸ்டோக்ஸின் முடிவுக்கு எங்கள் ஆதரவும் உண்டு - ரஹானே
கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுவதால், கரோனா நெறிமுறைகள் மிகக்கடுமையாக பின்பற்றப்படுகின்றன. வீரர்கள் அனைவரும் பயோ பபுளில் இருந்துதான் விளையாடி வருகின்றனர்.
பயோ பபுள் வீரர்களுக்கு கடுமையான மன உளைச்சலையும், மன இறுக்கத்தையும் உண்டாக்குகிறது. கிரிக்கெட் வீரர்கள் மனவலிமையுடன் இருக்க வேண்டிய காலக்கட்டம் இது. பல வீரர்கள் இந்த பயோ பபுளில் கஷ்டப்பட்டு இருந்தாலும், சில வீரர்கள் மனதளவில் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
Related Cricket News on Eng
-
இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி தொடரை வெல்வோம் - முகமது சிராஜ் நம்பிக்கை
ஆஸ்திரேலிய அணியை எப்படி அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதோ, அதேபோலவே இங்கிலாந்து மண்ணிலும் டெஸ்ட் தொடரை வெல்வோம் என்று முகமது சிராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND: முதல் டெஸ்டிலிருந்து இந்திய வீரர்!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக இந்திய அணி வீரர் மயாங்க் அகர்வல் விலகினார். ...
-
அடுத்த 10-15 வருடம் இந்திய அணிக்கு இந்த ஒரு கவலை இல்லை - பிரெட் லீ
இந்திய அணியில் பும்ரா, ஷமி ஆகியோரது ஓய்வுக்கு பிறகு அடுத்த 10 -15 ஆண்டுகளுக்கு வேகப்பந்து வீசாளர்களுக்கு குறைவு இருக்காது என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீ தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND : நாட்டிங்ஹாம் சென்றடைந்தது இந்திய அணி !
இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டிகாக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இன்று நாட்டிங்ஹாம் சென்றடைந்தது. ...
-
இந்த நாலு பேரும் இல்லான; இப்போ நான் இல்ல - ரிஷப் பந்த் ஓபன் டாக்!
இந்த நான்கு பேருடையை அறிவுரையினால் தான் என்னால் சிறப்பாக செயல்பட முடிகிறது என இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND : சாதனை பட்டியலை நீட்டிக்க காத்திருக்கும் ‘கிங்’ கோலி!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணி கேப்டன் பல சாதனைகள் படைக்க இருக்கிறார். ...
-
இனி யாரும் இதுமாதிரி தப்பு பண்ண கூடாது ; இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அதிரடி முடிவு!
இங்கிலாந்தில் கரோனா பயோ பபுள் விதிகளை மீறி வெளியே சுற்றிய 3 வீரர்களுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டதுடன், ரூ.37 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
IND vs ENG : இந்திய பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க போவது யார்?
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் 11 எந்தெந்த வீரர்கள் இடம்பெறுவார்கள் என்பது குறித்து பார்ப்போம். ...
-
இவர் தான் இந்திய அணியின் துருப்புச்சீட்டு - டேல் ஸ்டெயின்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், யாருமே எதிர்பார்க்காத ஒரு வீரர் தான் இந்தியாவின் துருப்புச்சீட்டாக இருப்பார் என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து புறப்படும் பிரித்வி & சூர்யா - பிசிசிஐ
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் சிறப்பு அனுமதியுடன் இன்று இங்கிலாந்து புறப்படவுள்ளனர். ...
-
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு முடிவுக்கு வந்த பென் ஸ்டோக்ஸ் - ரசிகர்கள் அதிர்ச்சி!
அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விடுப்பு எடுப்பதாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார். ...
-
பயோ பபுள் விதியை மீறிய இலங்கை வீரர்களுக்கு 2 ஆண்டு தடை?
கொழும்பு: இங்கிலாந்தில் கரோனா விதிகளை மீறிய இலங்கை அணியின் மூன்று வீரர்களுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ENG vs IND : பிரித்வி, சூர்யா இங்கிலாந்து செல்வதில் நீடிக்கும் சிக்கல்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து காயத்தால் விலகிய வீரர்களுக்கு மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்களும் இங்கிலாந்துக்கு செல்லமுடியாத சூழல் உருவாகியுள்ளது. ...
-
‘ரோஹித்தால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது’ - பிராட் ஹாக்
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தமாட்டார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47