If shubman
நேற்று கோலிக்கு எச்சரிக்கை; இன்று விதியை மீறிய பிசிசிஐ!
எதிர்வரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக தற்போது இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ இந்திய அணியின் வீரர்களை ஒருங்கிணைத்து ஆலூரில் ஒரு பயிற்சி முகாமினை நடத்தி வருகிறது. மேலும் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டுள்ள இந்திய வீரர்கள் அனைவருக்கும் யோயோ டெஸ்ட் நடத்தப்பட்டு முடிந்துள்ளது.
அதில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற தேர்வில் விராட் கோலி 17.2 புள்ளிகள் பெற்றதாக அவரே சமூக வலைதள பக்கத்தின் மூலம் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்திய அணியின் வீரர்களில் ஒருவர் அதிக யோ யோ மதிப்பெண்களை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இந்த யோ யோ டெஸ்டில் ஜஸ்ப்ரீத் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், கே.எல் ராகுல் ஆகிய ஐந்து வீரர்கள் மட்டும் பங்கேற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
Related Cricket News on If shubman
-
ரோகித் சர்மாவுடன் இணைந்து விளையாடுவதை நான் மகிழ்ச்சியாக நினைக்கிறேன்- ஷுப்மன் கில்!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மாவும் தாமும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைப்பது இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாக இருப்பதாக ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: டாப் 5இல் நுழைந்த ஷுப்மன்; டாப் 10ஐ இழந்த ரோஹித்!
ஐசிசி வெளியிட்டுள்ள சமீபத்திய ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் 4ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
இந்த இரு இளம் வீரர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள் - பிராண்டன் மெக்கல்லம்!
தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த பொழுது அதில் பார்த்த இரண்டு இளம் வீரர்கள் பற்றி அவர் தன்னுடைய கருத்துக்களை பிராண்டன் மெக்கல்லம் பகிர்ந்து இருக்கிறார். ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஷுப்மன் கில் முன்னோற்றம்; பாபர் முதலிடம்!
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் ஒருநாள் வீரர்களுக்கான தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. ...
-
இந்த போட்டியில் பெரிய ஸ்கோர் அடிக்க விரும்பினேன் - ஷுப்மன் கில்!
இந்த போட்டியில் பெரிய ஸ்கோர் அடிக்க விரும்பினேன். ஆனால் என்னால் அது முடியாமல் போனது. இருந்தாலும் இறுதியில் இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி என ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
WI vs IND, 3rd ODI: சிக்சர் மழை பொழிந்த சாம்சன், ஹர்திக்; விண்டீஸுக்கு 352 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 352 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அயர்லாந்து தொடரில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு?
ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை காரணமாக அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய டி20 அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ...
-
இனிமேல் தான் இவர்கள் சவால்களை சந்திப்பார்கள் - ராகுல் டிராவிட்!
ஜெய்ஸ்வால் மற்றும் கில் தொடர்ந்து பல சர்வதேச போட்டிகளை விளையாடுவதால் சவால்களை சந்திப்பார்கள் என்று நான் அறிவேன் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார் ...
-
இதுதான் ஷுப்மன் கில்லை மற்ற இளம் வீரர்களிடம் இருந்து தனித்து காட்டுகிறது - ஹர்பஜன் சிங்!
ஷுப்மன் கில் மிகவும் ஆர்வமுள்ள ஒரு இளைஞர். அவர் எதையும் கற்றுக் கொள்வதற்கு மிகவும் பசியுடன் இருக்கக்கூடியவர் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
ஒரு இன்னிங்ஸை மட்டுமே வைத்து நாங்கள் கில்லை முடிவு செய்ய மாட்டோம் - விக்ரம் ரத்தோர்!
ஒரு இன்னிங்ஸை மட்டுமே வைத்து நாங்கள் கில்லை முடிவு செய்ய மாட்டோம். அவருக்கு நிறைய நேரம் இருக்கிறது. அவரால் அணிக்கு மிக நன்றாக செயல்பட முடியும் என்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார். ...
-
நான் மூன்றாம் இடத்தில் விளையாட விரும்பினேன் - ஷுப்மன் கில்!
அணி நிர்வாகம் என்னை எங்கு பேட்டிங் செய்ய விரும்புவதாக கேட்டார்கள். நான் நம்பர் மூன்றில் விளையாட விரும்புவதாக அவர்களிடம் கூறினேன் என்று ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
இவர்களை துணைக்கேப்டனாக நியமித்திருக்கலாம் - சுனில் கவாஸ்கர்!
இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இளம் வீரர்களான ஷுப்மன் கில் மற்றும் அக்சர் படேல் இருவரும் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு கூடுதல் பொறுப்பை அளித்திருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். ...
-
ஷுப்மன் கில்லிற்கு அபராதம்; லங்கர், பாண்டிங் கருத்து!
ஷுப்மன் கில் செயலால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங், ஜஸ்டிங் லங்கர் ஆகியோர் தங்களது விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். ...
-
WTC 2023: ஷுப்மன், இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
மூன்றாவது நபரின் முடிவை தனது சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்த ஷுப்மன் கில் மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47