In india
அபாரமாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங்; வார்னிங் கொடுத்த அம்பையர்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய வீரர் ஆர்ஷ்தீப் சிங் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 106 ரன்களை மட்டுமே சேர்த்தது.
அதிலும் இத்தொடரில் புவனேஸ்வர் குமார், ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்ட நிலையில், பும்ராவும் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. இந்த நிலையில், ஆர்ஸ்தீப் சிங்கும், தீபக் சாஹரும் அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Related Cricket News on In india
-
IND vs SA, 1st T20I: தென் ஆப்பிரிக்காவை 106 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணி 107 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
முதல் ஓவரிலேயே எதிரணியை மிரளவைத்த அர்ஷ்தீப் சிங்!
இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
கரோனாவிலிருந்து மீண்டார் முகமது ஷமி; இந்திய அணியில் ரீ எண்ட்ரி!
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கரோனா தொற்றிலிருந்து மீண்டு குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
யுஸ்வேந்திர சஹாலிற்கு வார்னிங் கொடுத்த தேர்வு குழு உறுப்பினர்!
யுஸ்வேந்திர சஹலின் பந்துவீச்சு குறித்து தேர்வுக்குழு உறுப்பினர் அதிருப்தியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
IND vs SA: உமேஷ், ஸ்ரேயாஸ், ஷபாஸ் இந்திய அணியில் சேர்ப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் உமேஷ் யாதவ், ஷபாஸ் அஹ்மத், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ...
-
இந்த வீரரிடம் தோனியின் ஸ்டைல் உள்ளது - ஸ்ரீதர்!
ரிஷப் பந்திடம் நாம் சிறிதளவு தோனியின் ஸ்டைலை பார்க்க முடியும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா vs தென் ஆப்பிரிக்க, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. ...
-
இந்தியா - பாகிஸ்தான் இடையே நேரடி தொடர் நடத்த வாய்ப்பில்லை - பிசிசிஐ!
இந்தியா- பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லை என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இந்த ஒரு விஷயத்தை சமாளிப்பது மிகவும் சிரமம் - டெம்பா பவுமா ஓபன் டாக்!
இந்திய அணி வீரர்கள் தரும் அந்த ஒரு அழுத்தத்தை மட்டும் எதிர்கொள்வது சிரமம் என தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா கூறியுள்ளார். ...
-
விராட் கோலிக்காக செய்பட்ட பிரம்மாண்ட ஏற்பாடு; வாய்பிளக்க வைத்த கேரள ரசிகர்கள்!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் போட்டி நடைபெறும் கிரீன் பீல்ட் மைதானத்திற்கு வெளியே ரசிகர்கள் விராட் கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு கட்டவுட் வைத்து அசத்தியுள்ளனர். ...
-
INDA vs NZA, 3rd ODI: ஷர்துல் காட்டடி; நியூசிலாந்து ஏ-வை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா ஏ!
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இந்தியா ஏ அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. ...
-
கேஎல் ராகுலிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த சுனில் கவாஸ்கர்!
விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல் ஆஸ்திரேலிய தொடரில் இந்தியாவின் நலனையும் வெற்றியையும் கருதி விளையாடிய காரணத்தாலேயே கேஎல் ராகுல் சொற்ப ரன்களில் அவுட்டாகி தனது விக்கெட்டை தியாகம் செய்தார் என சுனில் கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
புவிக்கு ஆதரவாக பேசிய ஸ்ரீசாந்த்!
புவனேஷ்வர் குமாருக்கு ஆதரவாக இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் கருத்து தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47