In super
டிஎன்பிஎல் 2021: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் vs திருப்பூர் தமிழன்ஸ்!
நேற்று தொடங்கிய தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது சீசன் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற கோவை கிங்ஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் லீக் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
இந்நிலையில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், இந்த சீசனில் அறிமுகமாகியுள்ள திருப்பூர் தமிழன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
Related Cricket News on In super
-
டிஎன்பிஎல் 2021: அணி விவரம், போட்டி நேரம், மைதானம் குறித்த தகவல்கள்!
டிஎன்பிஎல் தொடரின் ஐந்தாவது சீசன் ஜூலை 19ஆம் தேதி முதல் அகாஸ்ட் 15ஆம் தேதி வரை சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இத்தொடரின் அணி விவரம், போட்டி நேரம் உள்ளிட்ட தகவல்கள் குறித்து இப்பதிவில் காண்போம். ...
-
டின்பிஎல் 2021: ஜூலை 19 முதல் ஆரம்பமாகும் உள்ளூர் கிரிக்கெட் திருவிழா!
நடப்பாண்டு ஆண்டு டிஎன்பிஎல் தொடரை பார்வையாளர்கள் இன்றி கடுமையான கரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளுக்குட்பட்டு நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு முறையாக அனுமதி வழங்கியுள்ளது. ...
-
இந்திய கிரிக்கெட் சாம்ராஜ்யத்தின் தன்னிகரில்லா அரசன்..!#HappyBirthdayMSDhoni
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ள ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனில் சென்னை அணியை வழிநடத்தும் தோனிக்கு இதுவே கடைசி ஐபிஎல் தொடராகவும் இருக்கலாம். எதுவாயினும் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தோனி எனும் பெயர் எட்டா சிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை..! ...
-
டிஎன்பிஎல் 2021: சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியில் சந்தீப் வாரியர்!
இலங்கை அணிக்கெதிரான தொடரில் இந்திய வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக உள்ள சந்தீப் வாரியர் நடப்பாண்டு டிஎன்பிஎல் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிக்காக தேர்வுசெய்யப்பட்டுள்ளார். ...
-
பிஎஸ்எல் 2021: போட்டி அட்டவணை தகவல்கள்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் பாகிஸ்தானின் உள்ளூர் டி20 லீக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் ஆறாவது சீசனின் போட்டி அட்டவணை. ...
-
விதிமுறைகளை மீறிய வீரர், தொடரிலிருந்து வெளியேற்றம் - ரசிகர்கள் அதிர்ச்சி
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் கரோனா நெறிமுறைகளை மீறியதாக இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா தொடரிலிருந்து நீக்கப்பட்டார். ...
-
பிஎஸ்எல் தொடரிலிருந்து விலகினார் அஃப்ரிடி!
பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக பிஎஸ்எல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து விலகுவதாக ஷாகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார். ...
-
யுஏஇ-யில் பிஎஸ்எல் தொடர்; போட்டிகளை நடத்துவது சாத்தியமா?
கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஆறாவது சீசன் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த அனுமதி கிடைத்துள்ளது. ...
-
கரோனா தொற்றிலிருந்து மீண்ட ஹஸ்ஸி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார். ...
-
தமிழ்நாட்டிற்கு 450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கிய சிஎஸ்கே!
கரோனாவால் சிகிச்சை பெற்று வரும் மக்களுக்கு உதவ சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட், 450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை (oxygen concentrators) இன்று தமிழ்நாடு அரசிடம் வழங்கியது. ...
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் பிஎஸ்எல் போட்டிகள் - பிசிபி ஆலோசனை!
கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
விமான ஆம்புலன்ஸ் மூலம் சென்னை திரும்பிய ஹஸ்ஸி, பாலாஜி!
கரோனாவில் பாதிக்கப்பட்ட சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி, பந்துவீச்சு பயிற்சியாளர் எல்.பாலாஜி ஆகிய இருவரும் விமான ஆம்புலன்ஸ் மூலம் சென்னை வந்தனர். ...
-
சிஎஸ்கே பயிற்சியாளருக்கு கரோனா; வீரர்கள் அச்சம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸிக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
கேகேஆரை தொடர்ந்து சிஎஸ்கேவிலும் மூவருக்கு கரோனா!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சார்ந்த மூவருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47