Ipl
இந்தியா குறித்து உருக்கமான பதிவை வெளியிட்ட போல்ட்!
இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. தினந்தோறும் 4 லட்சம் பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுகின்றனர்.
தொடர்ந்த கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதை தொடர்ந்து ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் தங்களது வீடுகளுக்கும் நாடுகளுக்கும் திரும்பியுள்ளனர். இன்றைய தினம் ஒரு சில வெளிநாட்டு வீரர்கள் தங்களது நாடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
Related Cricket News on Ipl
-
சேதன் சக்காரியாவின் தந்தை கரோனாவால் உயிரிழப்பு!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சேதன் சக்காரியாவின் தந்தை கரோனா தொற்றால் உயிரிழந்தார். ...
-
கரோனா வைரஸை எதிர்கொள்ள ஐடியா கொடுக்கும் ஜடேஜா!
கரோனா வைரஸ் தொற்றை நாம் ஒன்றிணைந்து விரட்டியடிக்க வேண்டுமென சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
-
கம்மின்ஸிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய தினேஷ் கார்த்திக்!
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸின் பிறந்த நாளுக்கு சக வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ...
-
கேகேஆர் அணியைச் சேர்ந்த வீரருக்கு கரோனா உறுதி; இங்கிலாந்து தொடரில் பங்கேற்பது சந்தேகம்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சேர்ந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணாவிற்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ...
-
இங்கிலாந்தில் ஐபிஎல் தொடரை நடத்துங்கள் - கெவின் பீட்டர்சன்
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளை இங்கிலாந்தில் நடத்த வேண்டுமென முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த நியூசிலாந்து வீரருக்கு கரோனா!
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்றிருந்த நியூசிலாந்து வீரர் டிம் செய்ஃபெர்ட்டுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரை நடத்த ஆர்வம் காட்டும் இலங்கை; செவிசாய்க்குமா பிசிசிஐ?
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய போட்டிகளை இலங்கையில் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டி வருகிறது. ...
-
பயோ பபுளுக்குள் கரோனா; விளக்கமளித்த கங்குலி!
‘கடுமையாக கடைபிடிக்கப்பட்ட பயோ பபுள் சூழலில் கரோனா எப்படி நுழைந்தது என்று சொல்வது கடினம்’ என்று பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
விமான ஆம்புலன்ஸ் மூலம் சென்னை திரும்பிய ஹஸ்ஸி, பாலாஜி!
கரோனாவில் பாதிக்கப்பட்ட சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி, பந்துவீச்சு பயிற்சியாளர் எல்.பாலாஜி ஆகிய இருவரும் விமான ஆம்புலன்ஸ் மூலம் சென்னை வந்தனர். ...
-
ஐபிஎல் 2021: பிசிசிஐ-யின் முடிவை பாரட்டிய ரோஹித்!
ஐபிஎல் குறித்து பிசிசிஐ எடுத்துள்ள முடிவை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: தனி விமானம் மூலம் நாடு திரும்பிய ஷகிப், முஸ்தபிசூர்!
வங்கதேச அணியைச் சேர்ந்த ஷகிப் அல் ஹசன், முஸ்தாபிசூர் ரஹ்மான் தனி விமானம் மூலம் நாடு திரும்பினர். ...
-
ஐபிஎல் தொடரை நடத்த இங்கிலாந்து கவுண்டி கிளப் விருப்பம்!
ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளை நடத்த இங்கிலாந்து கவுண்டி கிளப் அனுமதி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
பெருந்தன்மையை நிருபித்த ‘தல’ தோனி!
சக அணி வீரர்கள் புறப்பட்ட பிறகே நான் வீட்டுக்கு திரும்புவேன் என சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். ...
-
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சைமன் டௌலின் உருக்கமான ட்வீட்!
கரோனா வைரஸின் 2ஆவது அலை காரணமாக ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் 29 லீக் போட்டிகள் ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47