Lucknow super
எங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துவிட்டோம் - கேஎல் ராகுல் ஓபன் டாக்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் வரும் 26ஆம் தேதியன்று மஹாராஷ்டிராவில் தொடங்கவுள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வழிநடத்த உள்ளார் ராகுல். கரோனா காரணமாக வீரர்கள் அனைவரும் பயோ-பபூளில் இருந்து கிரிக்கெட் தொடர்களில் விளையாட வேண்டியுள்ளது.
இந்த சீசன் முழுவதும் பயோ-பபூளில் தான் நடைபெற உள்ளது. இந்நிலையில், ராகுல் அதில் இருக்கும் வீரர்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான மாற்றம் குறித்து பேசியுள்ளார்.
Related Cricket News on Lucknow super
-
ஐபிஎல் 2022: தொடரிலிருந்து விலகிய மார்க் வுட்; லக்னோவுக்கு பின்னடைவு!
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட இங்கிலாந்து வீரர் மார்க் உட் ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் போட்டி அட்டவணை & அணி விவரம்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்த விபரத்தைப் இப்பதிவில் காண்போம். ...
-
கேஎல் ராகுலை கடுமையாக சாடும் ரசிகர்கள்!
இந்திய வீரர் கே.எல். ராகுல் எடுத்த முடிவு ரசிகர்களினடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் இலச்சினை அறிவிப்பு!
ஐபிஎல் தொடரில் புதிதாக இணைந்துள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இன்று தங்கள் அணியின் இலச்சினையை அறிமுகம் செய்தது. ...
-
ஐபிஎல் 2022: ஏலத்தில் லக்னோ அணியின் திட்டம் குறித்து வாய் திறந்த கவுதம் கம்பீர்!
மெகா ஏலத்தின் போது லக்னோ அணியின் திட்டம் என்னவாக இருக்கும் என்பது குறித்து கவுதம் கம்பீர் உடைத்துள்ளார். ...
-
முன்னாள் வீரர் கம்பீருக்கு கரோனா!
இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: லக்னோ அணியின் அதிகாரப்பூர்வ பெயர் அறிவிப்பு!
ஐபிஎல் 15ஆவது சீசனில் புதிதாக ஆடவுள்ள லக்னோ அணி, அதன் அதிகாரப்பூர்வ பெயரை அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24