No indian
அடுத்தடுத்து சதங்களை விளாசிய கருண் நாயர்; இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா?
அடுத்த மாதம் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்னும் சில நாள்களில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் தற்போது ஒவ்வொரு இந்திய ரசிகரின் கண்களும் இந்திய அணியின் தேர்வில் உள்ளன. இதற்கிடையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு பெயர் கருண் நாயர் என்பது தான்.
ஏனெனில் தற்போது நடந்து வரும் 2024-25 விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் விதர்பா அணியின் கேப்டனாக செயல்பட்டு வருவதுடன், ஏழு போட்டிகளில் 664 ரன்கள் குவித்துள்ளார். அதிலும் இந்திய அணிக்காக கடைசியாக 2017ஆம் ஆண்டு விளையாடிய அவர் தற்போது 7 போட்டிகளில் 5 சதங்களை விளாசி மிரட்டியுள்ளார்.
Related Cricket News on No indian
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியை கணித்த ஹர்பஜன் சிங்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்துள்ள ஹர்பஜன் சிங், ரிஷப் பந்த், கேஎல் ராகுல் மற்றும் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு இடமளிக்கவில்லை. ...
-
மார்ச் 23-ல் தொடங்கும் ஐபிஎல் தொடர் - பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது எதிர்வரும் மார்ச் மாதம் 23ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் இறுதிப்போட்டி மே 25ஆம் தேதி நடைபெறும் என்றும் பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். ...
-
CT2025: பும்ரா குறித்து வெளியான தகவல்; ரசிகர்கள் அதிர்ச்சி!
காயத்தால் அவதிப்பட்டு வரும் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் லீக் சுற்று போட்டிகளை தவறவிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
IND vs ENG: இந்திய டி20 அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் முகமது ஷமி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கம்பேக் கொடுத்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2024: இந்திய அணியை அறிவிப்பதில் தாமதம்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை அறிவிக்க பிசிசிஐ கூடுதல் கால அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டும் - ஸ்மிருதி மந்தனா!
எங்கள் அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் நாங்கள் ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டும் என இந்திய அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா!
இந்திய அணியின் முன்னாள் வீரரும், பிரபல வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணியைத் தேர்வு செய்து அறிவித்துள்ளார். ...
-
IND vs ENG: ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
விவாகரத்து வதந்தி குறித்து மௌனம் கலைத்த யுஸ்வேந்திர சஹால்!
சில சமூக ஊடகப் பதிவுகள் உண்மையாக இருக்கலாம் அல்லது உண்மையாகாமல் இருக்கலாம் என்ற ஊகங்களை வெளியிட்டு, தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக யுஸ்வேந்திர சஹால் தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து தொடரில் கேஎல் ராகுலிற்கு ஓய்வு; சஞ்சு, ரிஷப் இடம்பெற வாய்ப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்டர் கேஎல் ராகுலிற்கு ஓய்வளிக்க படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இங்கிலாந்து தொடரில் சிறப்பு சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி!
இங்கிலாந்து ஒருநாள் தொடரில் இந்திய வீரர் விராட் கோலி மேற்கொண்டு 94 ரன்கள் எடுத்தால், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 14,000 என்ற மைல் கல்லை எட்டவுள்ளார். ...
-
விவாகரத்து வதந்திகள் குறித்து மௌனம் கலைத்த தனஸ்ரீ வர்மா!
உண்மை சரிபார்ப்பு இல்லாமல், ஆதாரமற்ற தகவல் மற்றும் வெறுப்பைத் தூண்டும் ட்ரோல்களால் என் கதாபாத்திரம் முற்றுலும் தவறாக சித்தரிக்கப்பட்டு வருகிறது என தனஸ்ரீ வர்மா கூறியுள்ளார். ...
-
பும்ராவை முழுநேர கேப்டனாக நியமிப்பதற்கு முன் பிசிசிஐ இதனை செய்ய வேண்டும் - முகமது கைஃப்!
ரோஹித் சர்மாவுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டதற்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் தனது ஆட்சேபனை தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47