Of rajasthan
நாங்கள் சிறப்பாக செயல்படவேண்டியது அவசியம் - சஞ்சு சாம்சன்
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 54ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்தது.
இதில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணியால் 85 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இந்நிலையில், இந்த தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெற நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம் என்று ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
Related Cricket News on Of rajasthan
-
இனி வரும் போட்டியில் சுதந்திரமாகவும், அதிரடியாகவும் செயல்படுவோம் - சஞ்சு சாம்சன்!
பெங்களூரு அணியுடனான தோல்வி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் வெளிப்படையாக பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?
இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியை பெங்களூரு 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. இதன் மூலம் ராஜஸ்தான் அணியின் பிளே ஆஃப் கனவு எட்டாக் கனியாகும் அபாயம் உள்ளது. ...
-
ஐபிஎல் 2021: ராஜஸ்தான் அணியின் தேர்வை குறை கூறிய சபா கரீம்!
நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி தேர்வை முன்னாள் இந்திய வீரர் சபா கரீம் குறை கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: ஆரஞ்ச் தொப்பியைக் கைப்பற்றிய சாம்சன்!
2021 சீசனில் சஞ்சு சாம்சன் 10 போட்டிகளில் ஒரு சதம், இரண்டு அரைசதங்களுடன் 433 ரன்கள் குவித்து ஆரஞ்ச் தொப்பியை கைப்பற்றியுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: சஞ்சு சாம்சனுக்கு 24 லட்சம் அபராதம்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு 25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆட்டத்தை முன்கூட்டியே முடிக்க தவறிவிட்டோம் - சஞ்சு சாம்சன்
நான்கள் தொடக்கத்திலேயே சில கேட்ச்சுகளை பிடித்திருந்தால் ஆட்டத்தை முன்கூட்டியே முடித்திருப்போம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
கடைசி ஓவரில் ஆட்டத்தை மாற்றிய தியாகி - பாராட்டு மழை!
பஞ்சாப்புக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் கடைசி ஓவரை அற்புதமாக வீசி ராஜஸ்தான் அணிக்கு நம்பமுடியாத வெற்றியைத் தேடித் தந்த கார்த்திக் தியாகிக்கு இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா பாராட்டு தெரிவித்துள்ளார். ...
-
முதல் பாதியில் எப்படி விளையாடினோம் என்பது முக்கியமில்லை - தப்ரைஸ் ஷம்ஸி
ஐபிஎல் போட்டியில் முதல் பாதியில் ஓர் அணி எப்படி விளையாடியது என்பது முக்கியமில்லை என ராஜஸ்தான் ராயல்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ஷம்ஸி கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: விண்டீஸ் அதிரடி வீரர்களை அணிக்கு இழுத்த ராஜஸ்தான்!
அமீரகத்தில் நடைபெறும் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட வெஸ்ட் இண்டீஸின் எவின் லூயிஸ், ஒஷேன் தாமஸ் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். ...
-
ஐபிஎல் 2021: உலகின் நம்பர் 1 பவுலரை அணியில் சேர்த்த ராஜஸ்தான் ராயல்ஸ்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து ஆண்ட்ரூ டை விலகியதை அடுத்து, அவருக்கு மாற்று வீரராக தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் தப்ரைஸ் ஷம்ஸி அந்த அணியில் ஒப்பந்தமாகியுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: தொடரிலிருந்து விலகிய பட்லர், ஆர்ச்சர்; ராஜஸ்தான் அணியில் அதிரடி வீரர் சேர்ப்பு!
அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட நியூசிலாந்தின் கிளென் பிலீப்ஸ் ஒப்பந்தமாகியுள்ளார். ...
-
டிராவிட்டிடம் இருந்து கிரிக்கெட்டை கற்றுக் கொள்ளும் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள் - சஞ்சு சாம்சன்
ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் கிரிக்கெட்டை கற்றுக்கொள்ளும் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என இந்திய வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் பங்கச் சிங்!
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பங்கச் சிங் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய ஜோஸ் பட்லர் - ரசிகர்கள் சோகம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24