On india
நாங்கள் ஆட்டத்தை எங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க முயற்சி செய்வோம் - ரோஹித் சர்மா!
நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் நாளை இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மிக முக்கியமான போட்டி நடைபெறுகிறது. இலங்கை மண்ணில் போட்டி நடைபெற்றாலும் கூட ரசிகர்கள், போட்டி நடைபெறும் ஹோட்டல்களை நிறைத்திருக்கிறார்கள். இந்திய அணியில் நடப்பு ஆசிய கோப்பை தொடரில் முதல் இரண்டு போட்டிகளுக்கு விக்கெட் கீப்பர் கே எல் ராகுல் விளையாட மாட்டார் என்று முன்பே தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இரண்டு போட்டிகளுக்குப் பிறகு அவரது உடல் தகுதி எந்த அளவிற்கு இருக்கிறது என்று பார்த்துதான் எதுவும் முடிவு செய்ய முடியும் என்று தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியிருக்கிறார். இதன் காரணமாக இந்திய அணியில் சஞ்சு சாம்சன் எப்படியும் சேர்க்கப்பட மாட்டார். ஏனென்றால் அணியில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அறிவிக்கப்பட்ட அணியில் இருந்து ஒருவரை நீக்க வேண்டும் என்பது விதி. இதன் காரணமாக இஷான் கிஷான் விளையாடுவது உறுதியாக இருக்கிறது.
Related Cricket News on On india
- 
                                            
பாகிஸ்தான் அணியின் பலமே அவர்களுடைய பவுலிங் தான் - விராட் கோலி!
பாகிஸ்தான் அணியின் பலமே அவர்களுடைய பவுலிங் தான் என்று தெரிவிக்கும் விராட் கோலி அதை எதிர்கொள்வதற்கு உங்களுடைய முழு திறமையை வெளிப்படுத்த வேண்டுமென கூறியுள்ளார். ...
 - 
                                            
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாட வாய்ப்பில்லை!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணியில் ரிசர்வ் வீரராக சேர்க்கப்பட்டுள்ள சஞ்சு சாம்சன் அணியில் இடம்பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ...
 - 
                                            
என்னுடைய போட்டியின் திட்டம் மிகவும் எளிதானது - ஷாஹீன் அஃப்ரிடி எச்சரிக்கை!
என்னுடைய இலக்கு என்னவெனில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை விரைவாக அவுட்டாக்கி எதிரணியின் மிடில் ஆர்டர் மீது அதிகப்படியான அழுத்தத்தை போட வேண்டும் என பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி தெரிவித்துள்ளார். ...
 - 
                                            
இந்திய அணியால் நாக் அவுட் போட்டிகளில் அழுத்தத்தை சமாளிக்க முடிவதில்லை - முகமது ஹபீஸ்!
இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியில் வெல்வதற்கு திறமைகளை தாண்டி உங்களுடைய மனதளவிலான பலம் தான் முக்கியமாகும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் தெரிவித்துள்ளார். ...
 - 
                                            
நான் விராட் கோலியிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் - பாபர் ஆசாம்!
என்னைப் பற்றிய விராட் கோலியின் அந்த கருத்து எனக்கு மிகவும் பெருமையான தருணம் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
 - 
                                            
முன்னாள் வீரர்களின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஹர்திக் பாண்டியா!
நாங்கள் வெளியில் இருந்து என்ன சத்தம் வந்தாலும் அதை வெளியில் வைத்து, எப்படி நல்ல கிரிக்கெட்டை விளையாடுவது என்று மட்டுமே யோசிக்கிறோம் என்று இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
 - 
                                            
இந்தியாவை நாக் அவுட் சுற்றில் வெளியேற்றும் அணி இதுதான் - பிராட் ஹாக் கணிப்பு!
இந்தியாவை நாக் அவுட் போட்டியில் வீழ்த்தி, உலகக் கோப்பையில் இருந்து வெளியே அனுப்பக்கூடிய அணியாக ஆஸ்திரேலிய மட்டும்தான் இருக்கும் என்று முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். ...
 - 
                                            
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இந்த அணியை குறைத்து மதிப்பிட வேண்டாம் - சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை!
இந்த ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் மட்டும் இந்தியாவுக்கு சவாலை கொடுக்கும் அணியாக இருக்காது என்று தெரிவிக்கும் சுனில் கவாஸ்கர் நடப்பு சாம்பியனாக இருக்கும் இலங்கையும் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பதை மறந்துவிட வேண்டாமென எச்சரித்துள்ளார். ...
 - 
                                            
ஆசிய கோப்பையை எந்த அணி கைப்பற்றும் ? வாசிம் அக்ரம் பதில்!
ஆசிய கோப்பையை எந்த அணி கைப்பற்றும் என்பது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் கருத்து தெரிவித்துள்ளார். ...
 - 
                                            
பாகிஸ்தானை விட இந்திய அணி எல்லா விதத்திலும் கீழே இருக்கிறது - சல்மான் பட்!
பாகிஸ்தான் அணியுடன் ஒப்பிட்டு பார்த்தால் இந்திய அணி எல்லா விதத்திலும் கீழே இருப்பதாக, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் பரபரப்பான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். ...
 - 
                                            
என்னாலையும் அதிரடியாக விளையாட முடியும்னு காட்டியது அந்த போட்டி தான் - விராட் கோலி!
2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக மிர்பூரில் நடைபெற்ற போட்டியில் 148 பந்துகளில் 183 ரன்கள் குவித்தது குறித்து விராட் கோலி மனம் திறந்துள்ளார். ...
 - 
                                            
ஆசிய கோப்பை 2023: பாகிஸ்தான் செல்லும் ரோஜர் பின்னி, ராஜீவ் சுக்லா!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள நிலையில் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் அதன் துணை தலைவர் ராஜூவ் சுக்லா ஆகியோர் பாகிஸ்தான் செல்லவுள்ளனர். ...
 - 
                                            
பாபர் ஆசமை தாண்டி விராட் கோலி மிகச் சிறப்பாக செயல்படமாட்டார் - டாம் மூடி!
பாபர் ஆசமை தாண்டி இந்த ஆசியக் கோப்பையில் விராட் கோலி மிகச் சிறப்பாக செயல்படுவார் என்று நான் சொல்ல மாட்டேன் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டாம் மூடி தெரிவித்துள்ளார். ...
 - 
                                            
இந்திய அணி தோனியின் தலைமையில்தான் பலமாக இருந்தது - சல்மான் பட்!
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் பெரிய ரன்கள் எடுக்க வில்லை என்றால், அந்த அணி சிறந்த பந்து வீச்சு தாக்குதல் கொண்ட எதிரணிக்கு எதிராக தடுமாற வேண்டி இருக்கும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் ...
 
Cricket Special Today
- 
                    
- 12 Jun 2025 01:27
 
 - 
                    
- 18 Mar 2024 07:47