Sl vs ind
அஸ்வின், ஷமி பிளேயிங் லெவனின் இடம்பிடிப்பார்களா? - பராஸ் மாம்ப்ரே பதில்!
இந்திய அணி நாளை வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் விளையாட இருக்கிறது. இதுவரை நடப்பு உலகக் கோப்பை தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது. இந்திய அணி விளையாடிய முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதே சமயத்தில் அவருக்கு அடுத்த இரண்டு போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அதேபோல் அஹ்மதாபாத் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது போட்டியில், அந்த மைதானத்தை சொந்தமாக கொண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு விளையாடும் முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்க்கப்பட்ட இந்த இருவருக்குமே வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இந்திய அணியின் எட்டாவது இடத்தில் பவுலிங் ஆல்ரவுண்டராக ஷர்துல் தாக்கூர் கடைசி இரண்டு போட்டிகளிலும் இடம் பெற்று விளையாடுகிறார்.
Related Cricket News on Sl vs ind
-
இந்தியாவை தோற்கடித்தால் டேட்டிங் செய்ய ரெடி - பாகிஸ்தான் நடிகையின் பரபரப்பு பதிவு!
இந்தியாவை வங்கதேசம் தோற்கடித்தால் அங்கு சென்று பெங்காலி பையனுடன் டேட்டிங் செய்ய உள்ளதாக பாகிஸ்தான் நடிகை சேஹர் சின்வாரி தனது சமூக வலைதளப்பதிவில் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ...
-
கில் கொஞ்ச நேரம் களத்தில் செலவழிக்க வேண்டும் - முகமது கைஃப்!
வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் இந்திய வீரர் ஷுப்மன் கில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 17ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
அஸ்வினுடன் இணைந்து ஆஃப் ஸ்பின் வீசிய ரோஹித் சர்மா!
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா திடீரென பயிற்சியின் போது ரவிச்சந்திரன் அஸ்வினுடன் இணைந்து ஆஃப் ஸ்பின் வீசி பயிற்சி மேற்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறடு. ...
-
மிக்கி ஆர்த்தரின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த ஐசிசி தலைவர்!
நாங்கள் நடத்தும் ஒவ்வொரு நிகழ்வுகளின் போதும், பல்வேறு தரப்புகளில் இருந்து இப்படியான பேச்சுகள் வருவது வழக்கமான ஒன்றாகிவிட்டது என மிக்கி ஆர்த்தர் கருத்துக்கு ஐசிசி தலைவர் கிரேக் பார்க்லே பதிலடி கொடுத்துள்ளார். ...
-
உங்களுடைய விருந்தினர்களிடன் தவறாக நடந்து கொள்ளாதீர்கள் - கௌதம் கம்பீர்!
உங்கள் அணியை நீங்கள் தாராளமாக ஆதரிக்கலாம், ஆனால் வந்திருக்கும் அணியிடம் தவறாக நடந்து கொள்ளாதிர்கள் என முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
மிக்கி ஆர்த்தருக்கு தனது பாணியில் பதிலடி கொடுத்த ஆகாஷ் சோப்ரா!
உலகக்கோப்பையில் விளையாடுவதற்கு வந்தீர்களா அல்லது எங்களுடைய பாடலை ஒலிபரப்புங்கள் என்று கேட்க வந்தீர்களா என மிக்கி ஆர்த்தருக்கு ஆகாஷ் சோப்ரா பதிலடி கொடுத்துள்ளார். ...
-
மைதானத்தில் இப்படி ஜெர்சியை பாபர் அசாம் பெற்றிருக்கவே கூடாது - வாசிம் அக்ரம் காட்டம்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் ஜெர்சியை பரிசாக பெற்ற பாகிஸ்தான் அணியின் பாபர் அசாமின் நடவடிக்கையை பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் காட்டமாக விமர்சித்துள்ளார். ...
-
ஷாஹீன் அஃப்ரிடி ஒன்றும் வாசிம் அக்ரம் கிடையாது - ரவி சாஸ்திரி!
ஷாஹீன் அஃப்ரிடி புதிய பந்தில் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவரே தவிர வாசிம் அக்ரமுக்கு நிகரானவர் இல்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி விமர்சித்துள்ளார். ...
-
நடுவரின் கேள்விக்காக தான் நான் அப்படி செய்தேன் - ரோஹித் சர்மா!
களத்தில் நடுவராக இருந்த எராஸ்மஸ் இடம் ரோஹித் சர்மா தன்னுடைய கையை மடக்கி பலத்தை காண்பிப்பது போல செய்தது குறித்து தற்போது விளக்கமளித்துள்ளார். ...
-
இப்போட்டியை ஐசிசி நடத்தவில்லை; பிசிசிஐ நடத்திய போட்டி இது - மிக்கி ஆர்த்தர்!
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஐசிசி நடத்திய போட்டியை போல் அல்லாமல் பிசிசிஐ சார்பாக நடத்தப்பட்ட போட்டியை போல் இருந்ததாக பாகிஸ்தான் இயக்குநர் மிக்கி ஆர்தர் விமர்சித்துள்ளார். ...
-
பாபர் ஆசாமிற்கு ஜெர்ஸியை பரிசாக வழங்கிய விராட் கோலி!
பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாமிற்கு இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது கையொப்பமிட்ட ஜெர்சியை பரிசாக வழங்கியுள்ளார். ...
-
பேட்டிங் சரிந்தது தான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது - பாபர் ஆசாம்!
இயல்பான கிரிக்கெட்டை விளையாடி பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்து வெற்றி பெற்று விடலாம் என நினைத்தோம். ஆனால் எதிர்பாராத விதமாக விக்கெட்டுகளை நாங்கள் கொத்தாக தவற விட்டோம் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
இன்றைய போட்டியை பவுலர்கள் தான் பெற்றுக் கொடுத்தனர் -ரோஹித் சர்மா!
தாம் கேப்டனுக்கான வேலையை மட்டுமே செய்ததாகவும், குறைந்தது 280 ரன்கள் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தானை 190க்கு சுருட்டிய தங்களின் பவுலர்கள் தான் வெற்றிக்கு காரணம் என்று கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47