The bcci
இணையத்தில் வைரலாகும் பிசிசிஐ-ன் காணொளி!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 15ஆவது சீசன் நாளை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. முன்னதாக, இந்திய அணி ஆசியக் கோப்பையை ஏழு முறை வென்றுள்ளது. 2022 ஆசியக் கோப்பைப் போட்டி இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக இலங்கைக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 போட்டி நடைபெறுகிறது. இதில் ஆகஸ்ட் 28 அன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
Related Cricket News on The bcci
-
தீபக் சஹாருக்கு மீண்டும் காயமா? - பிசிசிஐ மறுப்பு!
ஆசிய கோப்பைப் போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தீபக் சஹாருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானதை பிசிசிஐ தரப்பு மறுத்துள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2022: இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமனம்!
எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக விவிஎஸ் லஷ்மண் செயல்படுவார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. ...
-
இந்திய வீரர்களுக்கு எச்சரிக்கைவிடுத்த ஷிகர் தவான்!
ஜிம்பாப்வே தொடர் தொடங்குவதற்கு முன் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்திய அணி துணை கேப்டன் ஷிகர் தவான் சக வீரர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ...
-
வாஷிங்டன் சுந்தருக்கு மாற்றாக அறிமுக வீரருக்கு வாய்ப்பு வழங்கியது பிசிசிஐ!
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியிலிருந்து வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக விலகியதை அடுத்து, அறிமுக வீரர் சபாஷ் அஹ்மத் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
இந்திய டி20 அணியில் ஷமிக்கு வாய்ப்பு உண்டு - பிசிசிஐ அதிகாரி!
டி20 அணியில் முகமது ஷமி மீண்டும் எடுக்கப்பட வாய்ப்பிருக்கிறதா என்று பிசிசிஐ அதிகாரி கருத்து கூறியுள்ளார். ...
-
ஜிம்பாப்வே சென்றடைந்த இந்திய வீரர்கள்!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணி இன்று விமானம் மூலம் ஜிம்பாப்வேவுக்கு சென்றடைந்துள்ளது. ...
-
ஆசிய கோப்பை தொடரில் நான் சேர்க்கப்படாதது எனக்கு நல்லது தான் - இஷான் கிஷான் ஓபன் டாக்!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து இளம் வீரர் இஷான் கிஷான் பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் அணிகள், வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிசிசிஐ!
அயல்நாட்டு டி20 தொடர்களுக்காக ஐபிஎல் அணிகள் போட்டு வைத்திருந்த திட்டத்திற்கு பிசிசிஐ கடிவாளம் போட்டுள்ளது. ...
-
அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் மகளிர் ஐபிஎல் தொடர் - ரசிகர்கள் கொண்டாட்டம்!
வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மகளிர் ஐபிஎல் தொடரைத் தொடங்க பிசிசிஐ திட்டுமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஜிம்பாப்வே தொடரில் வாஷிங்டன் சுந்தர் விளையாடுவது சந்தேகம்?
கவுண்டி கிரிக்கெட்டில் லங்கஷையர் அணிக்காக விளையாடி வரும் வாஷிங்டன் சுந்தருக்கு இடது கையில் அடிப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. காயம் சரியாக இரண்டு வாரங்கள் வரை ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், சுந்தர் ஜிம்பாப்வே தொடரில் இருந்து விலக வாய்ப்புள்ளது. ...
-
ரசிகர்களில் கவனத்தை ஈர்த்த இஷான் கிஷானின் இன்ஸ்டா பதிவு!
ஆசியக்கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெறாத விரக்தியில் இஷான் கிஷான் போட்டுள்ள பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்காதது மிகப்பெரும் தவறு - கிரன் மோர்!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமிக்கு இடம் கொடுக்காதது தவறான முடிவு என முன்னாள் கிரிக்கெட் வீரரான கிரன் மோர் தெரிவித்துள்ளார். ...
-
ஹர்ஷலைத் தொடர்ந்து ஆசிய கோப்பையிலிருந்து விலகிய ஜஸ்ப்ரித் பும்ரா!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து காயம் காரணமாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா விலகியுள்ளார். ...
-
இனி அனைத்தும் இந்திய அணியின் தேர்வாளர்கள் கையில் தான் உள்ளது - விராட் கோலி குறித்து அருண் துமல்!
எதிர்வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலிக்கு இடம் கொடுப்பது குறித்தான தங்களது நிலைப்பாட்டை பிசிசிஐ அதிகாரி வெளியிட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47