The bcci
ENG vs IND: இன்ப அதிர்ச்சிக் கொடுத்த பிசிசிஐ-க்கு நன்றி தெரிவித்த தினேஷ் கார்த்திக்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதன்மை வீரர்களைக் கொண்டு ஐந்தாவது டெஸ்ட் போட்டியானது தற்போது எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அதே வேளையில் இந்த டெஸ்ட் போட்டி முடிந்த அடுத்த நாளே இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது துவங்க உள்ளது.
அதேபோன்று டி20 தொடர் முடிந்த சில நாட்களில் ஒருநாள் தொடரும் நடைபெறவுள்ளது. இப்படி அடுத்தடுத்த போட்டிகள் இந்திய அணிக்கு இருப்பதினால் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாட அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இளம் இந்திய அணி இந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும் பங்கேற்கும் என்று ஏற்கனவே கூறப்பட்டது.
Related Cricket News on The bcci
-
ENG vs IND: இந்திய வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிசிசிஐ!
இந்தியாவின் முன்னணி வீரர்கள் மீது பிசிசிஐ கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. ...
-
பிசிசிஐ-யை தொடர்ந்து ஒளிபரப்பு உரிமையை ஏலம் விடும் ஐசிசி!
அடுத்த 8 அணிகளுக்கான ஐசிசி கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பு செய்வதற்கான ஒப்பந்த புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரின் போட்டிகள் அதிகரிப்படுகின்றனவா? - சௌரவ் கங்குலி பதில்!
அடுத்த இரு வருடங்களுக்கு ஐபிஎல் ஆட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்காது என பிசிசிஐ தலைவர் கங்குலி பேட்டியளித்துள்ளார். ...
-
மகளிர் ஐபிஎல் தொடர் குறித்து அப்டேட் வழங்கிய ஜெய் ஷா!
மகளிர் ஐபிஎல் போட்டி விரைவில் தொடங்கும், அதன் மதிப்பு அனைவரையும் திகைப்பூட்டும் விதத்தில் இருக்கும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம்: 48,390 கோடிக்கு ஏலம்!
5 ஆண்டுகளுக்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தை ரூ.48,390.52 கோடிக்கு ஏலம் விட்டுள்ளது பிசிசிஐ. ...
-
ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்துக்கு இப்படி ஓர் நிலையை எட்டியுள்ளதா? - கவாஸ்கர் வியப்பு!
ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம் இப்படி ஓர் உயரிய நிலையை எட்டும் என தான் ஒருபோதும் நினைக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
முன்னாள் வீரர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்திய பிசிசிஐ!
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் நடுவர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை இரண்டு மடங்கு உயர்த்தியுள்ளதாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ...
-
ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தை தட்டி தூக்கிய ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!
முதல் முறையாக இந்தியாவில் ஐபிஎல் தொடரை இரண்டு இந்திய நிறுவனங்கள் ஒளிபரப்பு செய்கிறது. ...
-
ஐபிஎல்: புதிய உச்சம் தொட்ட ஒளிபரப்பு உரிமம்!
அடுத்த 5 ஆண்டிற்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்திற்கான ஏலத்தில் பிசிசிஐ புதிய சாதனை படைத்துள்ளது. ...
-
ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை ஏலத்தில் புதிய உச்சம்; கொண்டாட்டத்தில் பிசிசிஐ!
2023-2027 ஐபிஎல் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமை தொடர்பான இணைய வழி ஏலத்தில், ஒரு ஆட்டத்துக்கான தொகை முதல் நாளில் ரூ. 100 கோடியைத் தாண்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2023: ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றுவது யார்?
2023 முதல் 2027 ஆம் ஆண்டு வரை ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமைகளுக்கான ஏலம் இன்று நடைபெறுகிறது. ...
-
ரஞ்சி கோப்பை 2022: வெறும் 100 ரூபாய்க்கு விளையாடும் வீரர்கள் !
உத்தரகாண்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு கடந்த 12 மாதங்களாக வெறும் 100 ரூபாய் மட்டுமே சம்பளமாக கொடுக்கப்பட்டு வருகிறது என்று அதிர்ச்சியான செய்தி இன்று வெளியாகியுள்ளது. ...
-
இந்தியா - தென் ஆப்பிரிக்க தொடரில் சிக்கல்; குழப்பத்தில் பிசிசிஐ!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி நடைபெறுமா என்ற குழப்பம் எழுந்துள்ளது. ...
-
நான் நீக்கப்படவில்லை, நீங்கியிருந்தேன் - ஹர்திக் பாண்டியா
இந்திய அணிக்கு திரும்புவது குறித்து ஹர்திக் பாண்டியா துணிச்சலான கருத்தை பதிவு செய்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47