The bcci
ஐபிஎல் 2022: யோ-யோ டெஸ்டில் சொதப்பிய பிரித்வி; பாரபட்சம் காட்டிய பிசிசிஐ!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில் இத்தொடருக்கான ஏற்பாடுகளில் அனைத்து அணிகளும் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றன.
ஒரு சில வீரர்கள் மட்டும் பயிற்சி முகாமிற்கு செல்லாமல் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்தனர். ஹர்திக் பாண்டியா, ஷிகர் தவான், தீபக் சஹார், ருதுராஜ் கெயிக்வாட், உள்ளிட்ட பல இந்திய அணி வீரர்களும் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக ஹர்திக் பாண்ட்யாவுக்கு கடுமையான நிபந்தனை இருந்தது. எனினும் அவர் தேர்ச்சி பெற்று அசத்தினார்.
Related Cricket News on The bcci
-
ஐபிஎல் 2022: கடும் பயோ பபுள் விதிகளை அமல்படுத்திய பிசிசிஐ!
கரோனா அச்சுறுத்தலையொட்டி ஐபிஎல் 2022 தொடருக்கான பயோ பபுள் விதிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: புதிய விதிமுறைகளை கடைபிடிக்கவுள்ள பிசிசிஐ!
எம்சிசியின் புதிய விதிமுறைகளை நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலும் அமல்படுத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2022: வீரர்களின் உடற்தகுதியை கண்காணிக்க பிசிசிஐ திட்டம்!
ஐபிஎல் 2022 ஆம் ஆண்டு புதிய சீசனில் வீரர்களின் உடல் தகுதியை கண்காணிக்க பிசிசிஐ புதிய திட்டத்தை வகுத்துள்ளது. ...
-
ஜடேஜாவிற்கு மீண்டும் பிசிசிஐ துரோகம் செய்துள்ளது - ஆகாஷ் சோப்ரா
இந்திய அணியின் மிக முக்கியமான வீரர் ஒருவருக்கு பிசிசிஐ துரோகம் செய்துவிட்டதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா குற்றச்சாட்டியுள்ளார். ...
-
இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்ஸராக பைஜூஸின் ஒப்பந்தத்தை நீட்டித்த பிசிசிஐ
இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்ஸர்ஷிப்பை பைஜூஸ் நிறுவனத்துக்கு மேலும் ஓராண்டை பிசிசிஐ நீட்டித்துள்ளது. ...
-
பிசிசிஐ உத்ரவால் என்சிஏவுக்கு விரைந்த ஹர்திக் பாண்டியா!
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா உடற்தகுதி தேர்வுக்காக தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ...
-
பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் பின்னடவை சந்தித்த ரஹானே, புஜாரா!
நடப்பு ஆண்டுக்கான பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் ரஹானே, புஜாரா, ஹிர்திக் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர். ...
-
ஐபிஎல் 2022: வீரர்களுக்கு மார்ச் 8ஆம் தேதிவரை காலக்கெடு - பிசிசிஐ
ஐபிஎல் அணிகள் அனைத்தும் வரும் மார்ச் 8ஆம் தேதிக்குள் மும்பைக்கு வந்தாகவேண்டும் என பிசிசிஐ காலக்கெடு விதித்துள்ளது. ...
-
இந்தியா - அயர்லாந்து தொடருக்கான தேதி அறிவிப்பு!
இந்திய கிரிக்கெட் அணி ஜூன் மாதம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் என அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. ...
-
இனி புலம்புவதில் அர்த்தமில்லை - விருத்திமான் சஹா
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் தன்னை நிலை நிறுத்தி கொண்டதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: வெவ்வேறு குரூப்பில் சென்னை, மும்பை அணிகள்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: மார்ச் 26 ஆம் தேதி தொடக்கம்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்கும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: மும்பைக்கு எதிராக குரல் கொடுக்கும் ஐபிஎல் அணிகள்!
ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாத இறுதியில் ஆரம்பமாகும் என்பது உறுதியாகியுள்ள நிலையில், போட்டிக்கான அட்டவணை விரைவில் வெளிவரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: தொடருக்கான போட்டி வடிவங்களை வெளியிட்டது பிசிசிஐ!
ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான போட்டி வடிவங்களை பிசிசிஐ இறுதி செய்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47