The bcci
2022ஆம் ஆண்டுக்கான இந்திய அணியின் கிரிக்கெட் அட்டவணை புதுபிப்பு!
கரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அதனை பிறகு வைத்து கொள்ளலாம் என்று பிசிசிஐ கூறி இருந்தது. அதற்கு ஏற்றார் போல் தற்போது அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக அடுத்த மாதம் நடைபெற இருந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர், ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகிய சுற்றுப் பயணத்தை பிசிசிஐ அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன் படி மாற்றி அமைக்கப்பட்ட புதிய அட்டவணையில் சில தொடர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
Related Cricket News on The bcci
-
மிரட்டல் விடுத்த பத்திரிகையாளர் குறித்து மௌனம் கலைத்த சஹா!
தனக்கு மிரட்டல் விடுத்த பத்திரிகையாளர் யார் என்பது குறித்து விருதிமான் சாஹா முதல் முறையாக வாய்த்திறந்துள்ளார். ...
-
சஹாவை மிரட்டிய பத்திரிகையாளர் யார்? விசாரணையில் பிசிசிஐ!
பத்திரிகையாளர் ஒருவரால் விக்கெட் கீப்பர் சஹா மிரட்டப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பெரும் எதிர்பார்ப்பை கிளப்பும் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம்!
ஐபிஎல் கிரிக்கெட்டில் 10 அணிகள் விளையாட இருக்கும் நிலையில் அடுத்த ஐந்தாண்டுக்கான ஒளிபரப்பு உரிமம் 50 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
2023 முதல் மகளிர் ஐபிஎல் - கங்குலி!
2023ஆம் ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் தொடங்க வாய்ப்புள்ளது என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
வீரர்கள் தேர்வின்போது எடுத்த படம் அல்ல - சவுரவ் கங்குலி
விராட் கோலி கேப்டன் பதவி விவகாரத்தில் பிசிசிஐ தலைவர் கங்குலி மீது சிலர் விமர்சனம் எழுப்பிய நிலையில், தேர்வுக்குழுவில் இடம் பெற்றதாக வெளியான படம் சர்ச்சையை கிளப்பியது. ...
-
பிப்ரவரி 10 முதல் தொடங்கும் ரஞ்சி கோப்பை- பிசிசிஐ!
ரஞ்சி கோப்பை தொடர் பிப்ரவரி 10 முதல் தொடங்கும் என மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ தகவல் அளித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022 இந்தியாவில் தான் - சவுரவ் கங்குலி!
ஐபிஎல் தொடரின் நடப்பாண்டு சீசன் இந்தியாவில் தான் நடைபெறுமென பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
பெங்கால் மகளிர் டி20 பிளாஸ்ட்: 90 வீராங்கனைகள் தேர்வு!
மகளிருக்கான ஐபிஎல் போட்டி இன்னும் தொடங்காத நிலையில் பெங்கால் கிரிக்கெட் சங்கம், மகளிர் டி20 போட்டியை இம்மாதம் நடத்தவுள்ளது. ...
-
IND vs SL: பெங்களூருவில் பகல்-இரவு டெஸ்ட்: பிசிசிஐ
இலங்கை அணிக்கு எதிராக 2ஆவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடத்தப்படுகிறது.இந்த போட்டியை பகல்-இரவாக நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ...
-
ஹார்திக்கின் கருத்தால் மீண்டும் பிசிசிஐ மீது எழுந்த சர்ச்சை!
ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விவகாரத்திலும் பிசிசிஐ பொய் கூறியுள்ளதா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. ...
-
பிசிசிஐ மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைக் வைக்கும் ஹர்பஜன் சிங்!
பிசிசிஐ தேர்வாளர்கள் குறித்து, இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ள கருத்து கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ...
-
‘சிபாரிசு இருந்தால்தான் கேப்டன்’ - புதிய சர்ச்சையை கிளப்பிய ஹர்பஜன் சிங்!
இந்திய அணியின் கேப்டனாக வேண்டுமென்றால் பிசிசிஐயில் அதிகாரிகளுக்கு நெருங்கியவர்களாக இருக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். ...
-
ஐபிஎல் தொடரை நடத்த தென் ஆப்பிரிக்கா விருப்பம் - தகவல்!
ஐபிஎல் தொடரின் நடப்பாண்டு சீசனை நடத்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
உலகக்கோப்பை முடிவை வைத்து திறனை மதிப்பிடாதீர் - ரவி சாஸ்திரி காட்டம்!
ஒரு வீரரின் திறமையை உலகக் கோப்பையின் முடிவுகளைக் கண்டு மதிப்பிடக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47