The bcci
கேப்டன்சி பொறுப்பு அளிக்காததற்கு காரணம் என்ன - மௌனம் கலைத்த யுவராஜ் சிங்!
சச்சின், கங்குலி, டிராவிட் ஆகியோர் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் இந்திய அணியின் இளம் வீரராக வலம் வந்து பின்னர், அதிரடி நாயகனாக உருவெடுத்தவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங். 2007 டி20 உலக கோப்பையையும் 2011 ஒரு நாள் உலக கோப்பையையும் இந்திய அணி வெல்வதற்கு முக்கிய பங்காற்றியவர் யுவராஜ் சிங்.
ஆனால், இந்திய அணியின் கேப்டனாக அவரால் வர முடியவில்லை. 2007 டி20 உலக கோப்பையில் அவருக்கு பதில் தோனி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டது குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.
Related Cricket News on The bcci
-
சஹாவை மிரட்டிய பத்திரிகையாளருக்கு 2 ஆண்டுகள் தடை!
விக்கெட் கீப்பர் சஹாவை மிரட்டிய விவகாரத்தில் பிரபல பத்திரிகையாளர் போரியாவுக்கு 2 ஆண்டு தடை விதித்துள்ளது பிசிசிஐ. ...
-
ஐபிஎல் பிளே ஆஃப் குறித்த அறிவிப்பை வெளியிட்ட ஜெய் ஷா!
ஐபிஎல் பிளே-ஆஃப் சுற்று ஆட்டங்கள் அகமதாபாத் மற்றும் கொல்கத்தாவில் நடைபெறும் என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். ...
-
தோனிக்கு கிடைத்த ஆதரவு மற்றவர்களுக்கு கிடைத்ததா? - யுவராஜ் சிங் சாடல்!
இந்திய கிரிக்கெட் அணியின் இளவரசன் என்று போற்றப்பட்ட யுவராஜ் சிங், தனது நண்பரான தோனி குறித்து விமர்சித்துள்ளார். ...
-
மறைந்த ஜாம்பவான் வார்னேவுக்கு ஐபிஎல் தொடர் சிறப்பு நிகழ்ச்சி!
மறைந்த கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு ஐபிஎல் தொடரில் பெரும் மரியாதை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ஹர்திக் பாண்டியாவை எச்சரித்த பிசிசிஐ!
கேப்டன் பதவியிலிருந்து விலகி சில போட்டிகளில் பங்கேற்காமல் இருப்பது நல்லது என பிசிசிஐ ஹர்திக் பாண்டியாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்தியா - தென் ஆப்பிரிக்க தொடர் ஜூன் மாதம் தொடக்கம்!
ஐபிஎல் தொடர் முடிந்ததும் ஜூன் மாதம் இந்தியா வரும் தென் ஆப்பிரிக்கா அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. ...
-
ஐபிஎல் 2022: கலை நிகழ்ச்சிகளுடன் இறுதிப் போட்டி!
ஐபிஎல் ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஏங்கி வந்த ஒரு விஷயத்தை பிசிசிஐ நிறைவேற்றவுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: குறைந்த டிஆர்பி; சிக்கலில் பிசிசிஐ!
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மவுசு குறைந்துள்ளது, பிசிசிஐக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ...
-
கோலி - கும்ப்ளே மோதல் குறித்து மௌனம் கலைத்த வினோத் ராய்!
அனில் கும்ப்ளே அதிகமான ஒழுக்க கட்டுப்பாடுகளை விதித்ததுதான், அவரை தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலக்கவேண்டும் என்று அப்போதைய இந்திய அணி கேப்டன் விராட் கோலி வலியுறுத்தியதற்கு காரணம் என்று வினோத் ராய் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: 50 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி!
மஹாராஷ்டிரத்தில் கரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் ஐபிஎல் தொடரில் 50 விழுக்காடு ரசிகர்களுக்கு அனுமதி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் : வெளியேறும் வீரர்களுக்கு பிசிசிஐயின் புதிய கட்டுப்பாடு!
ஐபிஎல் தொடரில் இருந்து கடைசி நேரத்தில் வெளியேறும் வீரர்களுக்கு எதிராக பிசிசிஐ அதிரடி முடிவு எடுத்துள்ளது. ...
-
நடப்பாண்டு மகளிர் ஐபிஎல் தொடர் உறுதி - பிசிசிஐ!
மகளிர் ஐபிஎல் தொடரை அடுத்த ஆண்டு நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டு உள்ளதாக சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கிய பிசிசிஐ!
ஐபிஎல் தொடரின் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
என்னை பற்றி தெரியாமல் எதுவும் பேச வேண்டாம் - பிரித்வி ஷா!
தன் சூழ்நிலை என்னவென்று தெரியாமல், யோ யோ டெஸ்ட்டில் தோல்வியடைந்த தன்னைப்பற்றி எதுவும் பேசவேண்டாம் என்று பிரித்வி ஷா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47