The bcci
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி ரத்து!
இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. லண்டன் ஓவல் டெஸ்டை இந்திய அணி வென்று டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 5ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று நடைபெற இருந்தது.
Related Cricket News on The bcci
-
கங்குலியின் பயோபிக்கை தயாரிக்கும் எல்.யூ.வி.ஃபிலீம்ஸ்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதையை பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் பயோ பிக் திரைப்படத்தை எல்.யூ.வி ஃபிலீம்ஸ் தயாரிக்கவுள்ளது. ...
-
பயோ புளை மீறிய ரவி சாஸ்திரி; கடும் கோபத்தில் பிசிசிஐ!
இங்கிலாந்தில் ரவி சாஸ்திரியும் கோலியும் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்கள். இதனால்தான் ரவி சாஸ்திரி கரோனாவால் பாதிக்கப்பட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2022: புதிய அணிகளுக்கு ஏலத்தொகையை அறிவித்தது பிசிசிஐ!
ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகள் வரவுள்ள சூழலில், அவற்றினை வாங்குவதற்கான அதற்கான அடிப்படை ஏலத்தொகையை பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை: கொல்கத்தாவில் நாக் அவுட் போட்டிகள்!
நடப்பாண்டு ரஞ்சி கோப்பை தொடரின் நாக் அவுட் மற்றும் இறுதிச்சுற்று போட்டிகள் கொல்கத்தாவில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
என்.சி.ஏ பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பம் - பிசிசிஐ
தேசிய கிரிக்கெட் அகாடமியின் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: விராட் கோலியுடன் ஆலோசனையில் இறங்கிய பிசிசிஐ!
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நெருங்கி வரும் நிலையில், அதுதொடா்பாக இந்திய கேப்டன் விராட் கோலி - பிசிசிஐ உயா்நிலை அலுவலர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். ...
-
தேசிய கிரிக்கெட் அகாதமியின் தலைவர் பதவிக்கான விண்ணப்ப தேதி நீட்டிப்பு!
தேசிய கிரிக்கெட் அகாதமியின் தலைவர் பதவிக்கு ராகுல் டிராவிட் மட்டுமே விண்ணப்பித்துள்ளதால், காலக்கெடுவை நீட்டித்துள்ளது பிசிசிஐ. ...
-
மகளிர் ஐபிஎல் தொடரில் இது நடந்தால் நன்றாக இருக்கும் - ஸ்மிருதி மந்தனா!
மகளிர் ஐபிஎல் தொடரை முதலில் ஐந்து அல்லது ஆறு அணிகளைக் கொண்டு தொடங்க வேண்டும் என்று இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: போட்டியின் போது ரசிகர்களுக்கு அனுமதி?
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளின் போது ரசிகர்களை அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக இசிபி பொதுச்செயலாளர் முபாஷிர் உஸ்மாணி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021 : வேளிநாட்டு வீரர்கள் பங்கேற்கபதில் தடையில்லை; ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பதவியிலிருந்து விலகும் ரவி சாஸ்திரி; அடுத்த பயிற்சியாளர் யார்?
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவிசாஸ்திரி விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
என்.சி.ஏ தலைவர் பதவிக்கான விண்ணப்பம் - பிசிசிஐ அறிவிப்பு!
தேசிய கிரிக்கெட் அகாதமியின் தலைமைப் பொறுப்பில் உள்ள ராகுல் டிராவிடின் ஒப்பந்தம் முடிவடைந்ததையடுத்து புதிய விண்ணப்பங்களைக் பிசிசிஐ கோரியுள்ளது. ...
-
தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு பரிசுத்தொகையை அறிவித்த சிஎஸ்கே!
டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்று புதிய சரித்திரம் படைத்த இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ...
-
பதக்கம் வென்றவர்களுக்கு பரிசுத்தொகையை அறிவித்த பிசிசிஐ!
டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகையை அறிவித்துள்ளது பிசிசிஐ. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47