The kolkata
கேகேஆர் அணியில் இருந்து விலகிய சந்திரகாந்த் பண்டித்!
Indian Premier League: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டித் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளார் பரத் அருண் ஆகியோர் தங்கள் பொறுப்புகளில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் கடந்த மாதம் நடந்து முடிந்தது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் இறுதிப்போட்டியில் மோதின. இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றதுடன், முதல் முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது.
Related Cricket News on The kolkata
-
டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்காக அதிக விக்கெட்டுகள்; சுனில் நரைன் புதிய சாதனை!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரே அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி வீரர் எனும் சாதனையை கேகேஆர் அணியின் சுனில் நரைன் படைத்துள்ளார். ...
-
ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை - அஜிங்கியா ரஹானே!
இந்த சீசனில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அனைத்து வீரர்களும் தங்கள் சிறந்ததை முயற்சித்தனர், தங்கள் சிறந்ததைக் கொடுத்தனர். அடுத்த ஆண்டு நாங்கள் மிகவும் வலுவாக திரும்புவோம் என்று கேகேஆர் அணி கேப்டன் அஜிங்கிய ரஹானே தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: தொடரிலிருந்து விலகிய ரோவ்மன் பாவெல்; இளம் வீரரை ஒப்பந்தம் செய்தது கேகேஆர்!
ரோவ்மான் பாவெல் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய நிலையில், மத்தியா பிரதேசத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஷிவாம் சுக்லாவை கேகேஆர் அணி ஒப்பந்தம் செய்துள்ளது ...
-
கேகேஆர் அணி வெளியேறியதற்கான முழு காரணமும் அவர்கள் மட்டும் தான் - ஆரோன் ஃபிஞ்ச்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறியதற்கு அந்த அணியே காரணம் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆரோன் ஃபிஞ்ச் கூறிவுள்ளார். ...
-
ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் ரோவ்மன் பாவெல், மொயீன் அலி!
ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து கேகேஆர் அணியின் நட்சத்திர வீரர்கள் ரோவ்மன் பாவல் மற்றும் மொயீன் அலி ஆகியோர் காயம் காரணமாக விலகக்கூடும் என தகவல் வெளியாகிவுள்ளது. ...
-
கம்பீர் இல்லாதது கொஞ்சம் வருத்தமளிக்கிறது - ஹர்ஷித் ரானா!
இந்த சீசனில் என்னுடைய செயக்திறனில் நான் அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை என்று கேகேஆர் அணி வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா தெரிவித்துள்ளார். ...
-
இந்த தொடரில் முன்னேற முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளது - மொயீன் அலி!
உங்களுடைய அந்த அழுத்தத்தைக் குறைக்க வேண்டும் எனில் உங்களை நீங்களே மகிழ்விப்பது மற்றும் உங்கள் திறமைகளைக் காண்பிப்பது அவசியமாகும் என்று கேகேஆர் அணியின் மொயீன் அலி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: கேகேஆர் அணியில் இணைந்த உம்ரான் மாலிக்!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இருந்த உம்ரான் மாலிக், தற்போது மீண்டும் கேகேஆர் அணியுடன் இணைந்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: உமேஷ் யாதவின் சாதனையை முறியடித்த சுனில் நரைன்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர் எனும் சாதனையை கேகேஆரின் சுனில் நரைன் படைத்துள்ளார். ...
-
அடுத்த ஆட்டத்தில் முதல் பந்திலிருந்து செயல்பட முயற்சிப்பது முக்கியம் - ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்த வெற்றியால் நாம் அதிகமாகப் பாராட்டப்படாமல், பணிவாக இருப்பது முக்கியம் என்று பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
இந்த தோல்விக்கான முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் - அஜிங்கியா ரஹானே!
ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் மிகவும் மோசமாக பேட் செய்தோம், நாங்கள் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறோம் என கேகேஆர் அணி கேப்டன் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்தோம் - அஜிங்கியா ரஹானே!
இது ஒரு சிறந்த ஆட்டம், இறுதியில் நாங்கள் 4 ரன்களில் மட்டுமே இந்த தோல்வியைத் தழுவியுள்ளோம் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: கேகேஆர்- லக்னோ போட்டி அட்டவணையில் மாற்றம்!
ராம நவமி கொண்டாட்டம் காரணமாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெண்டஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி அட்டவணையானது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ...
-
முதல் ஆறு ஓவர்களில் நாங்கள் மிகவும் சிறப்பாக பந்து வீசினோம்- அஜிங்கியா ரஹானே!
இது வீரர்கள் பயமின்றி விளையாட விரும்பும் ஒரு வடிவமாகும், அதனால் அவர்களுக்கு தேவையான சுதந்திரம் கொடுக்க விரும்புகிறோம் என்று கேகேஆர் அணி கேப்டன் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47