The mumbai
ரோஹித், ஹர்திக் அடுத்த போட்டியில் விளையாடுவார்கள் - ஜெயவர்த்தனே பதில்!
அமீரகத்தில் நேற்று நடைபெற்ற 30ஆவது ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வென்றது. இந்த ஆட்டத்தில் காயம் காரணமாக ரோஹித் சர்மாவும் பாண்டியாவும் கலந்துகொள்ளவில்லை.
இதனால் பொலார்ட், மும்பை அணியின் கேப்டனாகச் செயல்பட்டார். இந்நிலையில் அவர்கள் இருவரும் அடுத்த போட்டியில் விளையாடுவார்களாக என்ற கேள்வி, ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையடுத்து இருவருடைய நிலைமை பற்றி மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்தனே கூறுகையில், “ரோஹித் சர்மா வழக்கமான பேட்டிங் மற்றும் ஓட்டம் தொடர்பான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் இங்கிலாந்திலிருந்து தற்போதுதான் அவர் திரும்பியதால் மீண்டும் விளையாட சிறிது அவகாசம் தேவை என நினைத்தோம். எனவே அடுத்த ஆட்டத்தில் அவர் கண்டிப்பாக விளையாட வேண்டும்.
Related Cricket News on The mumbai
-
இதன் காரணமாகவே சிஎஸ்கேவிடம் தோற்றோம் - பொல்லார்ட் ஓபன் டாக்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தோல்வியடைந்தது குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் கீரன் பொல்லார்ட் மனம் திறந்து பேசியுள்ளார். ...
-
மும்பை அணி என் வாழ்க்கையை மாற்றியது - லசித் மலிங்கா!
மும்பை இந்தியன்ஸ் அணியால் தனது வாழ்க்கையே மாறி விட்டது என்றும், இதன்மூலம் உலகம் முழுவதும் ரசிகர்கள் கிடைத்தனர் என்றும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: இமாலய சாதனையை நோக்கி ரோஹித் சர்மா!
சிஎஸ்கே அணிக்கெதிரான இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா 3 சிக்சர்களை விளாசும் பட்சத்தில், டி20 கிரிக்கெட்டில் 400 சிக்சர்களை அடித்த முதல் இந்தியர் எனும் சாதனையைப் படைக்கவுள்ளார். ...
-
இவர் கிடைச்சத்து மும்பையின் அதிர்ஷ்டம் - சபா கரீம்
இந்திய அணியின் முன்னாள் வீரரும், தேர்வுக் குழு உறுப்பினருமான சபா கரிம் மும்பை இந்தியன்ஸ் அணி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: மும்பை அணியுடன் இணைந்த சச்சின்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளுக்காக மும்பை இந்திய அணியின் ஆலோசகரான சச்சின் டெண்டுல்கர் இணைந்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரின் 30ஆவது லீக் ஆட்டத்தில் மும்முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ...
-
ஐபிஎல் 2021: இந்த அணிதான் நிச்சயம் கோப்பையை வெல்லும் - பிராட் ஹாக் நம்பிக்கை
அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தான் கோப்பையை வெல்லும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: பயிற்சியை தொடங்கிய ரோஹித் சர்மா!
தனிமைப்படுத்தலின் போதே ரோஹித் சர்மா பயிற்சி மேற்கொண்டு வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ...
-
தன் பந்துவீசியதில் இவர்கள் மூவரும் தான் கடினமானவர்கள் - ட்ரெண்ட் போல்ட்!
நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட், அவர் பந்துவீசியதில் யார் கடினமான பேட்ஸ்மேன்கள் என்று கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: மும்பை இந்தியஸுடன் இணைந்த பாண்டியா பிரதர்ஸ்!
மும்பை இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ஹர்திக் மற்றும் குர்னால் பாண்டியா இருவரும் சக அணி வீரர்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு சென்றடைந்தனர். ...
-
ஐபிஎல் 2021: அமீரகத்தில் பயிற்சியை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி அபுதாபியில் இன்று தங்களது பயிற்சியை தொடங்கியது. ...
-
ஐபிஎல் 2021 : அபுதாபிக்கு புறப்பட்ட மும்பை இந்தியன்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக மும்பை இந்தியன்ஸ் அணி இன்று அபுதாபு புறப்பட்டது. ...
-
ஐபிஎல் 2021 : சிஎஸ்கேவுடன் இணைந்து யுஏஇ-ல் லேண்ட் ஆகும் மும்பை இந்தியன்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் ஆகஸ்ட் 13 ஆம் தேதி துபாய் செல்லவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
கரோனாவிலிருந்து மீண்டு நாடு திரும்பிய குர்னால் பாண்டியா!
கரோனா தொற்றிலிருந்த மீண்ட இந்திய கிரிக்கெட் வீரர் குர்னால் பாண்டியா, இன்று இலங்கையிலிருந்து மும்பைக்கு திரும்பினார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24